இலங்கை செய்திகள்

நாளை டுவிட்டரில் ஜனாதிபதி பதிலளிக்கவுள்ளார்!!

டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளை (08.05) கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார். நாளை வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அம்பாந்தோட்டை சர்வதேச இளைஞர் மாநாடு நடைபெறும் இடத்திலிருந்து டுவிட்டர் மூலம் பதிலளிக்கவுள்ளதாக...

பொத்துஹர ரயில் விபத்தில் 17 கோடி ரூபா நட்டம்!!

குருநாகல் பொத்துஹர ரயில் நிலையத்தில் வடபகுதி இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ரயில்வே திணைக்களத்திற்கு 168 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொத்துஹர ரயில் விபத்து தொடர்பிலான இறுதி விசாரணை...

குருநாகல் பொலிஸ் கொலை குறித்து தகவல் வழங்குவோருக்கு ஒரு மில்லியன் பரிசு!!

குருநாகல் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்தப்பட்டு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை குற்ற விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஏதெனும் தகவல் அறிந்து அதனை தெரிவிப்பவர்களுக்கு ஒரு...

தாழமுக்கம் இலங்கைக்கு மேற்காக தொடர்கிறது : இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும்!!!

கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அண்மையில் வளிமண்டலத்தில் காணப்பட்ட வளிமண்டலக் குழப்பமானது நேற்றுக்காலை தாழமுக்க பிரதேசமாக வலுவடைந்தது. அது இலங்கைக்கு மேற்காக தற்போதும் காணப்படுகிறது. பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் நாட்டின் அனேகமான பகுதிகளில்...

தென்கொரியாவில் இலங்கையர் கத்தி குத்துக்கு இலக்காகி பலி!!

தென்கொரியாவின் க்வான்ஜூன் அசுன் என்னும் இடத்தில் இலங்கையர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். கொடூரமான முறையில் கத்தி குத்துக்கு இலக்காகி குறித்த நபர் கொல்லப்பட்டுள்ளார். அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான தஹாம் அமரசிங்க...

லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!!

இலங்கையில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை இனங்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த மத அமைப்புக்களால் தாக்குதல் நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, இங்கு பிரிட்டனில் இருக்கும் முஸ்லிம்களால் ஒரு கண்டன ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இலங்கை முஸ்லிம் புலம்பெயர்...

உலக இளைஞர் மாநாடு இன்று ஆரம்பம்!!

இலங்கையில் முதல் தடவையாக நடத்தப்படும் உலக இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (06) கோலாகலமாக ஆரம்பமாகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்படும்...

குருநாகலில் இரண்டு பொலிஸ்காரர்கள் கடத்தப்பட்டனர் : ஒருவர் சுட்டுக் கொலை: மற்றவர் காயம்!!

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றையவர் காயமடைந்துள்ளார். குருணாகல் தம்புள்ள வீதியில் போக்குவரத்து கண்காணிப்பு கடமையிலிருந்த போதே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ்வாறு...

முக்கொலைச் சந்தேக நபரை ஒப்படைக்குமாறு கோரி பொலிஸ் நிலையத்தை சூழ்ந்த மக்களால் பதற்றம் : சந்தேக நபருக்கு பலத்த...

முக்கொலைச் சந்தேக நபரை ஒப்படைக்குமாறு கோரி, யாழ். அச்சுவேலிப் பிரதேச மக்கள், பொலிஸ் நிலையத்தை சூழ்ந்து கொண்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவரை வெட்டிக்...

பிறந்த குழந்தையைக் கொன்று அலுமாரியில் மறைத்த இளம் தாய்!!

பிறந்த குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் வெலிமடை டர்வின் தோட்டை சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான இந்த பெண்ணுக்கு ஏற்கனவே 8 மற்றும் 5 வயதான பிள்ளைகள் இருக்கின்றனர். சில...

வங்கக் கடல் காற்றழுத்தத் தாழ்வு நிலை இலங்கைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கரையோரம் மற்றும் ஏனைய பகுதிகளில் காற்றின்...

மாலைதீவைச் சேர்ந்த தாயும் 6 வயது மகளும் இலங்கையில் மாயம்!!

இலங்கைக்கு சென்று கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்த மாலைதீவைச் சேரந்த பெண் ஒருவரும் அவரது 6 வயது மகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரை கோடிட்டு மாலைதீவு செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது....

இலங்கையில் தொடரும் தாதியர் போராட்டத்தால் 200 சத்திரசிகிச்சைகள் நிறுத்தம்!!

இலங்கையில் தாதியர் அலுவலர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாதியர் அலுவலர் சம்மேளனத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய இதனை அறிவித்துள்ளார். எனினும் கொழும்பு லேடி ரிஜ்வே, பொரல்லை காஸல்...

கல்வித்துறையில் காணப்படும் குறைபாடுகள் நீக்கப்படும் : ஜனாதிபதி!!

நாட்டின் கல்வித்துறையில் காணப்படும் குறைபாடுகள் களையப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்கால சந்ததியினரை நிர்க்கதியாக்காத வகையிலான கல்வி முறைமை உருவாக்கப்படும். கல்வித்துறையில் காணப்படும் குறைபாடுகளுக்கு அரசாங்கங்கள் பொறுப்பு சொல்ல வேண்டும். சிங்களம் தமிழ்...

இலங்கையில் பாரிய மழை வீழ்ச்சி ஏற்படும் அபாயம் : தயார் நிலையில் துறைசார் அமைச்சு!!

இலங்கையில் பாரிய மழை வீழ்ச்சிக்கான எதிர்வுகூறல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் பல பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. கொழும்பில் இன்று வானிலை சீரற்றநிலையில் உள்ளது. பாரிய மழை வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்புக்கள் உள்ளதாக...

யாழ். அச்சுவேலி முக்கொலை : நடந்ததை விளக்குகிறார் கொலையாளியின் மனைவி!!

யாழ். அச்சுவேலி, கதிரிப்பாய் பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியிருந்தனர். மேலும் இருவர் காயமடைந்திருந்தனர். இச்சம்பவம் குறித்து காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவரும், கொலையாளியின் மனைவியுமான...