சென்னை விமான நிலையத்தில் 6 இலங்கையர் கைது!!
தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கைப் பிரஜைகள் 6 பேர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் எடையுள்ள 65 லட்சம் மதிப்புள்ள தங்க...
இலங்கையின் கலாசாரத்தை பேணாத மகள் மீது தந்தை தாக்குதல் : இத்தாலியில் சம்பவம்!!
இத்தாலியின் வடமேற்கு கரையோர பிரதேசத்தில் இலங்கையை சேர்ந்த 18 வயது யுவதி ஒருவர் அவருடைய தந்தையால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இலங்கையின் கலாசாரத்தை பின்பற்றுமாறு கோரிய போதும், தமது மகள் ஐரோப்பிய கலாசாரத்தை...
மன்னார் மனிதப் புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!!(படங்கள்)
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று திங்கட்கிழமை மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.குறித்த பகுதியில் இருந்து கடந்த 20ம் திகதியில் இருந்து கடந்த சனிக்கிழமை...
ஜனாதிபதி மஹிந்தவுக்கு பலஸ்தீனின் நட்சத்திரம் விருது!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலஸ்தீனின் நட்சத்திரம் (ஸ்டார் ஒப் பலஸ்தீன்) எனும் பலஸ்தீனின் அதியுயர் விருது பலஸ்தீன் அரசாங்கத்தால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ...
விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் : நாஸா நிறுவனம் தெரிவிப்பு!!
எதிர்காலச் செயற்பாடுகளில் குறைந்த எரிபொருள் பாவனையுடன் விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் என நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.இலங்கை தீவு ஒன்றாக இருப்பது அதற்கான சிறப்பான காரணங்களில் ஒன்றாகும்.அதுமட்டுமன்றி சுற்றாடல் மற்றும் இந்த...
யாழில் விநோத முகத்துடன் ஆட்டுக்குட்டி!!
யாழ்ப்பாணம், அளவெட்டிப் பகுதியில் அண்மையில் ஆடொன்று ஈன்ற ஆட் டுக்குட்டி வித்தியாசமான முக அமைப்புடன் காணப்படுகின்றது.இரண்டு கண்களும் அருகருகே ஒன்றாக அமைந்துள்ள நிலையில் பிறந்துள்ள இவ் ஆட்டுக்குட்டியை பார்வையிட பெருந்தொகையான மக்கள் வந்த...
கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் நிகழும் அதிசயம்!!(படங்கள், காணொளி)
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பகுதியில்அமைந்துள்ள அருள்மிகு மல்லிகை அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கிணற்றிலேயே இப் பெரும் அதிசயம் இடம் பெற்று வருகின்றது.நிலத்தின் மேல் சுமார் இரண்டரை அடிக்கு உயரமாக அமைந்த கட்டுப்பகுதிக்கும் மேலாக...
இன்று முதல் சகல பாடசாலை மாணவர்களுக்கும் உடற்பயிற்சி!!
நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இன்று முதல் தேக அப்பியாச வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.இதற்கிணங்க பாடசாலை நாட்களில் தினந்தோறும் காலை 10 நிமிடங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வேலைத் திட்டத்தில் அனைத்து மாணவர்களதும் பங்களிப்பு...
கொழும்பு சொகுசு ஹோட்டல் நீர் தடாகத்தில் இருந்து மலேசிய பிரஜை சடலமாக மீட்பு!!
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றின் நீர் தடாகத்தில் இருந்து மலேசிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 29 வயதுடைய மலேசிய பிரஜையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்று இரவு 10...
யாழில் இன்று கடும் மழை : கரையோர பாடசாலைகளுக்கும் விடுமுறை!!
யாழ். மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் கடுமையான மழை பெய்து வருகின்றது. காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக வடமாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று திங்கட்கிழமை பகல் காற்றுடன் கூடிய கடும் மழை...
புதிய பத்து ரூபா நாணயக்குற்றிகள் அறிமுகம்!!
பத்து ரூபா நாணயக்குற்றிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இலங்கையின் சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்த நாணயக்குற்றிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உரித்தான தொல்பொருள், கலாச்சார, பொருளாதார, சுற்றாடல், சமய மற்றும்...
வடக்கு, கிழக்கில் மட்டும் இராணுவக் குவிப்பு ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல : சீ.வி.விக்னேஸ்வரன்!!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் இராணுவக் குவிப்பு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல. இலங்கையில் உள்ள 9 மாகாணங்களிலும் சமமாக இராணுவத்தினரை பங்கீடு செய்யலாம். அதைவிடுத்து வடக்கு, கிழக்கிற்கு மட்டும் அதிகளவான இராணுவத்தினர் தேவையற்றதொன்று...
இலங்கையில் சிறைக் கைதிகளின் சம்பளம் உயர்வு!!
இலங்கையில் சிறைக் கைதிகளின் சம்பளங்களை உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி நாள் ஒன்றுக்கு ஒரு ரூபா சம்பளம் பெற்றுக் கொள்ளும் கைதியின் சம்பளம் 60 ரூபாவாகவும், நாள் ஒன்றுக்கு ஒரு...
தமிழக மீனவர்களை சந்தித்து பேசுகிறார் ராஜித்த சேனாரத்ன!!
மீனவர் பிரச்சனை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய மத்திய அரசின் அழைப்பின்பேரில் இந்தியா செல்லவுள்ள இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, தமிழ்நாட்டு மீனவர்களை டில்லியில் சந்தித்துப் பேசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழக மீனவர்...
பர்தா உடை அணிந்து வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயன்ற இராணுவ கெப்டனுக்கு கடூழிய சிறை!!
முஸ்லிம் பெண் போன்று முகத்தை மறைத்து பர்தா உடை அணிந்து அரச வங்கியில் கொள்ளையிட முயற்சித்த வேளை கைது செய்யப்பட்ட இராணுவ கெப்டன் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் கடூழிய சிறையில்...
முல்லைத்தீவில் தொடர்ந்தும் கடல் கொந்தளிப்பு : மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!
முல்லைத்தீவில் தொடர்ந்தும் காற்றழுத்த நிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் கடல் கொந்தளிப்பு காணப்படும் எனவும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...