இலங்கையர் உள்ளிட்ட இருவருக்கு இந்தியாவில் 14 வருடங்கள் சிறை!!
போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட இருவருக்கு இந்திய நீதிமன்றத்தால் 14 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சென்னை புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த சந்தேகநபர்கள்...
விளக்கமறியலில் உள்ள தனது மகனைக் காணச் சென்ற மஹிந்த!!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித்த ராஜபக்ஷவை பார்க்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு இன்று சென்றார்.
இன்று பகல் அவர் அங்கு சென்றதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இவருடன்...
அரிசிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி 35 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் அரிசிக்கான வரி 15 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.
போதையில் 5 மாத பெண் குழந்தையை ரயிலில் இருந்து வீச முற்பட்ட தாய்!!
தனது ஐந்து மாத பெண் குழந்தையை ரயிலில் இருந்து வீச முற்பட்ட தாயொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று பகல் 01.20 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கைதுசெய்யப்பட்டவர், மொரட்டுவை - லுனாவ பகுதியைச் சேர்ந்த...
பெருந்தொகை போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது!!
அம்பலன்கொட - மெதம்பாகம பிரதேசத்தில் இருந்து பெருந் தொகை போதைப் பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று மாலை 05.15 அளவில் அம்பலன்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 20 கிலோ...
முல்லைத்தீவில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் பலி!!
முல்லைத்தீவு - நட்டாங்கண்டல் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலியானதோடு மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டவர் 50 வீட்டுத்திட்டம் பாண்டியன்குளம் நட்டாங்கண்டல்...
நாட்டுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இல்லை – ஜனாதிபதி!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்றும் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்தே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய...
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொது மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்!!
அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக கூறி வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் வழங்காதிருக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து இவ்வாறான அழைப்புக்கள்...
2016 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி அறிவிப்பு!!
2016ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்நது விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ம் திகதி முதல் 29ம் திகதி வரை மாணவர்கள் பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியும் என்று...
நகரங்களில் வாழும் மக்கள் அழகிய எண்ணங்களுடன் வாழ வேண்டும்!!
அழகிய நகரங்களை உருவாக்குவது மட் டும் போதாது, அந் நகரங்களின் வாழும் மக்கள் அழகிய எண்ணங்களுடனான மக்களாக வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நகர அபிவிருத்தியின்போது...
நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இருவர் பலி
கஹாவத்த – கனேகம பிரதேசத்தில் நீர்வீழ்ச்சி ஒன்றில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.நேற்று மாலை குறித்த இளைஞர்கள் இவ்வாறு விபத்துக்கு உள்ளானதாக காவல் துறையினர் குறிப்பிட்டனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள், லெல்லுபிடிய...
மீனவர் ஒருவர் தீ மூட்டி தற்கொலை முயற்சி!!
இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புதுச்சேரி மீனவர் ஒருவர், தமக்கு தாமே தீ மூட்டி தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான மீனவர்கள் காரைக்காலில் ஒன்று கூடி நேற்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை...
நுவரெலியாவில் கேபிள் கார் திட்டம்!!
நுவரெலியா நகரத்தை அண்மித்த பிரதேசங்களில் கேபிள்கார் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவின் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று பிற்பகல் நுவரெலியாவில் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், 06 மாத...
ரிஸாத்துடன் இணைந்து வடக்கில் த.தே.கூட்டமைப்பை கவிழ்க்க சதி : மஸ்தான் எம்.பி மறுப்பு!!
அமைச்சர் ரிஸாத்துடன் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை கவிழ்க்கப் போவதாக சமூக ஊடகங்களில் வெளி வரும் செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என வன்னி மாவட்ட பாராளு...
சீகா வைரஸால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை!!
சீகா வைரஸ் தொடர்பில் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு பணிப்பாளர், பபா பலிகவடன இதனை எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
அவ்வாறான...
நேருக்கு நேர் மோதவிருந்த புகையிரத விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது!!
இன்று காலை காலி திசை நோக்கி பயணித்த புகையிரதம் மற்றும் கொழும்பு திசை நோக்கி பயணித்த புகையிரதமும் கிங்தோட்டையில் வைத்து நேருக்கு நேர் மோதவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும்...