இலங்கை செய்திகள்

399 கோடி வரி மோசடியில் ஈடுபட்ட அதிகாரி குற்றத்தை ஒப்புக் கொண்டார்!!

சுமார் 399 கோடி வரிப் பணத்தை மோசடி செய்த வழக்கின் பிரதிவாதியான தேசிய வருமான வரி திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளரான குணசிறி சொய்சா, தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு...

நெடியவனுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு ஆணை!!

நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவரூபனுக்கு எதிராக இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ், சிவப்பு ஆணை எச்சரிக்கை விதித்துள்ளது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சிப்பதாக அரசாங்கம் நெடியவன் மீது குற்றம் சுமத்தியுள்ளது. நெடியவனை...

நான்கு மாதங்களில் நடந்த விபத்துக்களில் 690 பேர் உயிரிழப்பு!!

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 20ம் திகதி வரை நாடு முழுவதும் நடந்த 8 ஆயிரத்து 390 விபத்துக்களில் 690 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துக்களில் 637...

பேஸ்புக் மூலம் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்த பேராசிரியர் கைது!!

பேஸ்புக் மூலம் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இணையத்தின் ஊடாக 15 வயதுக்கும் குறைவான சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகக் குற்றம்...

பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு 7 வருட சிறைத் தண்டனை!!

பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. 34 வயதான பெண் ஒருவரை பலாத்காரத்திற்கு உட்படுத்திய சம்பவம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இத்தண்டனை...

உலகக் கிண்ணம் வென்ற இலங்கை வீரர்களுக்கு மரியாதை செலுத்த முத்திரை, நினைவு அட்டைகள்!!

T20 உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக நினைவு முத்திரை மற்றும் நினைவு அட்டைகளை வெளியிட தபால் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. கிரிக்கெட் வீரர்களின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் மற்றும்...

பிள்ளைகளை நில்வள கங்கையில் வீசிய தந்தை சடலமாக மீட்பு!!

மாத்தறை பிரதேசத்தில் நில்வள கங்கையில் நேற்று தனது இரு பிள்ளைகளை வீசிய தந்தையின் சடலத்தை மில்லால கங்கையிலிருந்து மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார். நேற்றைய தினம் தனது இரு...

திருச்சி விமான நிலையத்தில் இலங்கை பெண்ணிடம் தங்கம் பறிமுதல்!!

இலங்கையில் இருந்து திருச்சி சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பெண்ணிடம் இந்திய 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்பட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறன. இலங்கை...

க.பொ.த சா/த மாணவர்கள் முன்கூட்டியே தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்!!

2014 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் முன்கூட்டியே தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. பாடசாலை அதிபர்களுக்கு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும்...

டுபாயில் சிறைவாசம் அனுபவித்த தந்தையுடன் இணைந்து இலங்கை வரவுள்ள 05 வயது சிறுமி!!

தனது தந்தை கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து டுபாயில் உள்ள சிறுவர் காப்பகமொன்றில் வசித்து வரும் இலங்கை - பிலிப்பைன்ஸ் பெற்றோருக்கு பிறந்த சிறுமியொருத்தி விரைவில் தனது தந்தையுடன் மீளவும் இணைந்து...

ஆண் பாம்பை அடித்துக் கொன்றவரை பெண் பாம்பு பழி தீர்த்தது : மாத்தளையில் நடந்த சம்பவம்!!

ஆண் புடையன் பாம்பு ஒன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி தீண்டியதில் அந் நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மாத்தளை, உக்குவலை பிரதேசத்தைச் சேர்ந்த...

முட்டை தருவதாகக் கூறி 8 வயது சிறுமியை வல்லுறவு செய்த நபர் விஷம் குடித்தார்!!

8 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் விஷம் அருந்திய நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முந்தல் - சிறியகும்புக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார். கடை ஒன்றுக்கு...

8 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த இளைஞருக்கு விளக்கமறியல்!!

கந்தப்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேயிலைமலை தோட்டத்தில் 8 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 24 வயது இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நேற்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு...

இலங்கை சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் தேர்வு!!

ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறார் ஓவியப்போட்டியில் இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த எட்டு வயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அந்த சிறுமிக்கு ஆயிரம் அமெரிக்க...

கனடா இளம்பெண் நிவேதா பாலேந்திரா எண்ணெய் உண்ணும் பக்டீரியா திரிபை கண்டுபிடித்துள்ளார்!!

மொன்றியல் மரியநொபொலிஸ் கல்லூரி மாணவியான 18 வயதுடைய நிவேதா பாலேந்திரா தனது சொந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் தண்ணீரில் உள்ள எண்ணெய் கசிவுகளை சுத்திகரிப்பதற்கான வழியை கண்டுபிடித்துள்ளார். இந்த இளம் விஞ்ஞானி {Pseudomonas fluorescens} சுடோமோனாஸ்...

பஸ்ஸில் ஆபாசப் பாடல் : சாரதி, நடத்துனரை கைது செய்ய நடவடிக்கை!!

பயணிகளுக்கு ஆபாச பாடல்களை ஒலிபரப்பிய தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரத்தினபுரி நகர் மற்றும் நவநகர் பகுதிக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்ஸிலேயே இவ்வாறு...