இலங்கை செய்திகள்

இலங்கையில்10 வீதமானோர் இணையத்தள பாவனையாளர்கள்!!

2012 இல் 17 வீதமானோர் நிலையான தொலைபேசிகளை பயன்படுத்தியதுடன், 2013 இல் அந்த எண்ணிக்கை 13.2 வீதமாக வீழ்ச்சியுற்றுள்ளது. 2013 ஆண்டு நிறைவடைகையில் ஒவ்வொரு நூறு பேரிலும் 99.2 வீதமானோர் கையடக்க தொலைபேசி வைத்திருப்பதாக...

அரசியல்வாதிகளிடம் கொடுத்து வாங்கும் பக்குவம் மலர வேண்டும் : வடக்கு முதல்வரின் புத்தாண்டுச் செய்தி!!

தமிழ்ப் பேசும் மக்களினதும் சிங்களம் பேசும் மக்களினதும் பொதுவான பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதத்தில் இரு சாராரையும் ஒருங்கு சேர்த்து கொண்டாட வைப்பதுதான் சித்திரைப் புத்தாண்டு. எமது இருதரப்பு அரசியல்வாதிகளும் இப்பேர்ப்பட்ட பொது விடயங்களைப் போற்றிப்...

கல்முனையில் இரண்டு பஸ்கள் மோதுண்டு விபத்து 3 பேர் பலி, 18 பேர் காயம்!!

கல்முனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட வீதி விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற இரவு நேர தனியார் பஸ் ஒன்றும் மற்றும்...

கோபியின் உடலை அரச செலவில் அடக்கம் செய்த பொலிஸார்!!

நெடுங்கேணி பிரசேத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட கோபி என்று அழைக்கப்படுகின்ற செல்வநாயகம் கஜீபனின் உடல் பொலிஸரால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவரது உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியதையடுத்து,...

மன்னாரில் வெடி பொருட்களுடன் மூவர் கைது!!

மன்னார் கடற்பரப்பில் வெடி பொருட்கள் வைத்திருந்த மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸாரினால் சந்தேகத்தின்பேரில் மூவரை சோதனையிட்டபோது வெடி பொருட்கள் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்படும்போது சந்தேகநபர்களிடம் 36 டைனமைட் பல வெடி பொருட்கள்...

சவூதியில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட இலங்கைப் பெண் வைத்தியசாலையில்!!

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கைப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சவூதியில் இலங்கைப் பெண் தொழில் புரிந்து வந்த வீட்டு...

ஓரினச் சேர்க்கையை கண்டித்ததால் வயிற்றை வெட்டிக் கொண்ட யுவதி!!

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை நிறுத்துமாறு பெரியவர்கள் கண்டித்ததால், 22 வயதான யுவதி ஒருவர் தனது வயிற்றை கத்தியால் கிழித்து கொண்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தளம் நவகத்தேகம, இங்கினிமிட்டி என்ற பிரதேசத்தில் இந்த...

உலகைச் சுற்றிப் பார்க்க இலங்கையில் இருந்து சென்ற சுவிஸ் விமானி இந்தோனேசியாவில் கைது!!(படங்கள்)

இலங்கையில் இருந்து சென்ற விமானம் ஒன்று இந்தோனேசியா விமானப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுவிற்ஸர்லாந்தை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானி ஒருவர் விமானம் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக உலகை வலம் வந்து கொண்டிருக்கின்றார். இலங்கை வழியாக இந்தோனேசியா...

யாழ். சுழிபுரத்தில் இளம்பெண்ணின் மீது பாலியல் வல்லுறவு!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட சுழிபுரம் மத்தி, சுழிபுரம் என்ற பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். தனது வீட்டில் வைத்து தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக குறித்த சிறுமி, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் புகார்...

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய 300 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!!

கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 300 மாணவர்களின் பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இவ்வாறு பெறுபேறுகள் வெளியிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய அடையாள அட்டையை சமர்பிக்காமை,...

உலகில் அதிகளவில் மதுபானம் அருந்தும் நாடுகளில் இலங்கைக்கு 4வது இடம்!!

உலகில் அதிகளவில் மதுபானம் அருந்தும் நபர்கள் இருக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காம் இடத்தை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகில் அதிகளவில் மதுபானம் அருந்தும் பிரஜைகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் செக்குடியரசு முதலாம் இடத்தை...

பேஸ்புக் மூலம் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்த நபர் கைது!!

பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் கைது செய்துள்ளனர். இணையத்தளங்கள் மூலமாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்காணிக்க அதிகாரச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு...

சிறுவனை கடத்தி 30 லட்சம் ரூபா கப்பம் பெற முயன்ற மூவர் கைது!!

சிறுவன் ஒருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த மூன்று பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாளிகாவத்தை தொடர்மாடி வீடமைப்புத் தொகுதியில் வசித்து வரும் 8 வயதான சிறுவன் பகுதி நேர வகுப்புக்கு...

கிளிநொச்சியில் வீதியால் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணைக் கடத்த முயற்சி!!

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை அந்த வழியால் ஆட்டோவில் வந்த இருவர் கடத்த முயன்ற சம்பவமொன்று நேற்று மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது.. கிளிநொச்சி...

அவுஸ்திரேலியாவில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட தமிழ் இளைஞன் தீக்குளிப்பு!!

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர் இளைஞர் ஒருவர் நேற்றிரவு சிட்னியில் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டதாக தமிழ் அகதிகள் சபை தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தனக்கு தானே...

குடித்துவிட்டு வாகனமோட்டும் சாரதிகளை கைது செய்ய விசேட திட்டம்!!

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று காலை 6 மணி தொடக்கம் நாட்டில் அனைத்து...