மாட்டுத் தொழுவத்தில் 7 வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபர் கைது!!
பொகவந்தலாவை, லெட்சுமி மேற் பிரிவு தோட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
58 வயதுடைய நபர் ஒருவரே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டு நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக...
பிரித்தானிய பெண்ணை பலாத்காரம் செய்து அவரது கணவரை கொலை செய்த வழக்கில் தங்கல்லை பி.ச தலைவர் கைது!!
தங்கல்லை பிரதேச சபையின் தலைவர் சம்பத் சந்திரபுஸ்ப வித்தான பத்திரன கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியமை மற்றும் அவரது கணவனை கொலை செய்ய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்...
இலங்கை இளைஞனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரண தண்டனை நிறைவேற்றம்!!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலங்கை பிரஜை ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
19 வயதான ரவீந்திரன் கிருஷ்ணபிள்ளை என்ற இலங்கை இளைஞனுக்கே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
திட்டமிட்டு கொலை செய்த காரணத்தினால் இவருக்கு மரண தண்டனை...
எஞ்சிய பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு இலங்கைக்கு கால அவகாசம் தேவை : ஐஸ்லாந்து ஜனாதிபதி தெரிவிப்பு!!
முரண்பாடு முடிவுற்றதை தொடர்ந்து இலங்கை தெளிவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதனால் எஞ்சியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கால அவகாசம் மிக அவசியமானது. அதைவிடுத்து காலவரையறை நிர்ணயிப்பது பயனளிக்காது என்று ஐஸ்லாந்து நாட்டின் ஜனாதிபதி ஒலாபுர்...
மன்னார் புதைகுழி விடயத்தில் இராணுவத்துக்கு தொடர்பில்லை : இராணுவ தளபதி!!
மன்னாரில் புதைக்குழி தொடர்பில் இராணுவம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை இலங்கையின் இராணுவ தளபதி நிராகரித்துள்ளார்.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா கமமே இது தொடர்பில் தகவல் தருகையில், புதைக்குழி பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில்...
மலவாயிலில் 18 தங்க பிஸ்கட்களை மறைத்து கொண்டுவந்த ஆண் கைது!!
டுபாயில் இருந்து இலங்கைக்கு மலவாயிலில் மறைத்து தங்கம் கடத்தி வந்த 29 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
இன்று மாலை 3 மணியளவில் குறித்த ஆண் கட்டுநாயக்க விமான நிலையத்தில்...
15 சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 56 வயது நபர் கைது!!
வென்னப்புவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 56 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ - வய்க்கால பிரதேச மில் ஒன்றின் முகாமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...
ஆனந்த கல்லூரி மாணவன் புள் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி பரிதாப மரணம்!!
கொழும்பு ஆனந்த கல்லூரியின் 4ம் ஆண்டு மாணவன் ஒருவர் எதிர்பாராத விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கல்லூரியின் மைதானத்தில் புள்ளுவெட்டும் இயந்திரத்தில் அகப்பட்டு சுவரில் இறுகி குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக...
மருத்துவ தேவைக்காக இலங்கையில் கஞ்சா வளர்க்க புதிய சட்டம் வருகிறது!!
இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையை மருத்துவ தேவைகளுக்காக மட்டும் அனுமதிக்கும் புதிய சட்டவரைவு தயார் நிலையில் இருப்பதாக பாரம்பரிய மருத்துவ துறைக்கான அமைச்சர் சாலிந்த திசாநாயக்க கூறுகிறார்.
தேசிய பாரம்பரிய மருத்துவர்கள் அல்லது ஆயுர்வேத மருத்துவர்களாக...
புதிய ஆண்டின் முதல் பாராளுமன்ற கூட்டம் இன்று கூடுகின்றது!!
2014ஆண்டின் முதலாவது பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடுகிறது.
கொள்கை ஆய்வு நிறுவனம் தொடர்பான சட்ட மூலம் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளதோடு மோட்டார் வாகன...
யாழ்ப்பாணம் – இந்தியாவிற்கும் இடையில் நேரடி விமான சேவை!!
யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.
யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக இந்திய தூதரக அதிகாரி வீ.மஹாலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக தலைமன்னாருக்கும்...
மலேசியாவில் 5000 இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்!!
மலேசியாவில் 5000 இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து தொழில்களில் ஈடுபட்டும் வருவோரை மலேசிய பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.
சட்டவிரோதமாக தங்கியுள்ள...
ஊடகவியலாளர்களை மிரட்டும் யாழ். ஆவா குழு!!
ஆவா குழு வடக்கு ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொலிஸாருடன் உறவுகளைப் பேணினால் வெட்டிக் கொலை செய்வதாக ஆவா குரூப் எனும் பாதாள உலகக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த...
விபச்சார விடுதி முற்றுகை: சந்தேகத்தில் 7 பேர் கைது!!
மஹரகமையில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இம்முற்றுகையின்போது குறித்த நிலையத்தை நிர்வகித்ததாக கூறப்படும் பெண்ணொருவரும் ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இத்தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் 5...
யாழ்.பல்கலைக்கழக 3ம் வருட மாணவி சுருக்கிட்டு தற்கொலை!!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவியொருவர் தனது வீட்டில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ். அல்லைப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது,
இன்று திங்கட்கிழமை காலை வழமை போன்று பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த குறித்த...
மன்னாரில் இதுவரை 39 மனித எலும்புக் கூடுகள் மீட்பு!!
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியிலிருந்து மனித எலும்புக்கூடுகளை மீட்கும் நடவடிக்கை இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த மனித புதைகுழியிலிருந்து தொடர்ந்தும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்படுவதாக அநுராதபுரம் வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியர் தனஞ்சய...