மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை..!!
கடும் காற்று காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மன்னாரிலிருந்து பொத்துவில் ஊடாக காலி, யாழ்ப்பாணம் மற்றும்...
அவுஸ்திரேலிய சட்டத்தினால் திணறும் இலங்கைத் தமிழர்..
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புகலிட கோரிக்கையாளர்கள் தொழில் செய்ய முடியாது,...
செயற்றிட்ட அறிக்கை ஏற்க மறுத்த விரிவுரையாளரை தாக்கிய மருத்துவ மாணவர்..
பெண் விரிவுரையாளரை தாக்கி காயப்படுத்திய நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் மாணவன் சிவஞானசுந்தரம் சுரேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று 19 பிற்பகல் நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் மாணவனின் தாக்குதலுக்கு உள்ளானதை தொடர்ந்து அங்கு...
வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்தவர்கள் கடற்படையிடம் சிக்கினர்..
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த குழுவினர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த இவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் பயணித்த படகை திருகோணமலை துறைமுகத்திற்கு எடுத்துவருவதற்கான...
சென்னையில் இருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு – பயணிகள் பதற்றம்..
சென்னை விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானம் பறப்பதற்கு தயாராகி ஓடுபாதைக்கு வந்தபோது திடீரென விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். அதனால் பயணிகள் தெய்வாதீனமாக தப்பினர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு...
மீண்டும் அதிகரிக்கப்படும் பஸ் கட்டணம்..
ஜூலை முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பஸ் கட்டண மாற்றங்கள் தொடர்பில் நேற்று பஸ் சங்கத்துடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக...
யாழில் இரண்டு வயது பெண் குழந்தை பணயம் வைத்து நள்ளிரவில் நகை பணம் கொள்ளை..
யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் இரண்டு வயதுக் குழந்தையை பணயம் வைத்து 22 பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்திற்கு அதிகம் பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசி, 60 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட...
யாழில் பாடசாலை மாணவியிடம் சேட்டை விட்ட மாணவர்கள் கைது..
யாழில் பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை விட்ட இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவர்...
இந்துக் கோயில்களை பாதுகாப்போம் – மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்..
வடக்கு கிழக்கில் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்படுதல் மற்றும் கொள்ளையிடுதலை கண்டித்தும் இந்து ஆலயங்களை பாதுகாக்க கோரியும் ´இந்துக் கோயில்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இலங்கைக்...
கொழும்பு பல்கலை கட்டடத்திலிருந்து கீழே குதித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி..
பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து மாணவி ஒருவர் கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இன்று காலை 9.30 மணியளவில் இவர்...
முடிவில்லா தொடர் கதையாக மேலும் 8 தமிழக மீனவர்களுக்கு சிறை..
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் ஜூன் 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த...
கிழங்கு உட்கொண்ட சீன பிரஜை பலி..
இலங்கை மொரகஹகந்த நீர்பப்பாசன வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். அறியப்படாத கிழங்கு வகை ஒன்றை உட்கொண்டமையின் காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கிழங்கு வகையை உட்கொண்ட மேலும் இரு...
சினிமா மோகத்தினால் இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு சென்னையில் நேர்ந்த கொடுமை!
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து தமிழகம் சென்ற இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று சென்னையில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளது.
கணவர் மேசன் தொழில் பார்த்து சம்பாதித்த பணத்தையும் நகைகளையும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற...
வாழைச்சேனையில் இரு மதக்குழுக்கள் மோதல்- 6 பேர் படுகாயம்..
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காங்கேணி கிராமத்தில் இரு மதக்குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற...
யாழில் இரு குழுக்களிடையே மோதல்- வாள் வெட்டில் வலது கையை இழந்த இளைஞர்..
யாழ்ப்பாணம் கொண்டலடி வைரவர் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வலதுகை துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தேவானந்தன் பிரசன்னா என்ற 19...
மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி – இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான்..
மணிவண்ணனின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் சென்னையில்...