முல்லைத்தீவில் இளம்பெண் மரணம் : கணவர் உட்பட மூவர் கைது!!
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பூதன் வயல் கிராமத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இருபெண்கள் உள்ளிட்ட மூவரை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பூதன் வயல்...
யாழில் அருட்சகோதரி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்ட 11 மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சோகம்!!
யாழ்ப்பாணம்(Jaffna), தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
ஊர்காவற்றுறை - கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றின் விடுதியில்...
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குழந்தையின் மரணம் : வைத்தியசாலை நிர்வாகம் விளக்கம்!!
மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் இருபத்திநான்கு வயதுடைய தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில் குழந்தையொன்றைப் பெற்றெடுத்துள்ளதாகவும், சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தனது தனிப்பட்ட வைத்தியரின் அறிவித்தலின்...
யாழில் இடம்பெற்ற விபத்தில் கனடாவுக்கு பயணமானமாக இருந்த இளைஞன் பலி!!
அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதிய விபத்தில் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் சாவகச்சேரி - புத்தூர் விதியில் இடம்...
றீமால் புயலின் நிலவரம் குறித்து வெளியான தகவல் : இலங்கையில் மழையுடனான வானிலை தொடரும்!!
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென்...
இன்றும் பலத்த காற்றுடன் மழை : கடல் கொந்தளிப்பால் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!!
தென்மேல் பருவப்பெயர்ச்சியின் நிலைமை காரணமாக நிலவுகின்ற காற்றுடனான வானிலை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,
மத்திய, சப்ரகமுவ,...
கணவனுக்கு விசம் வைத்து கொன்ற மனைவி : இறுதிக்கிரியையின் பின் தெரியவந்த அதிர்ச்சி!!
பெலியத்த, கொஸ்கஹாகொட பிரதேசத்தில் விஷம் கலந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மனைவி நேற்று முன் தினம் (25) மாலை பெலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில், அதே...
இலங்கையில் ஜூலை முதல் நடைமுறையாகும் திட்டம் : நிதி அமைச்சின் புதிய அறிவிப்பு!!
நாட்டின் பிரஜைகளின் சொத்துக்கள் தொடர்பான தகவலை பெற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக அமையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின்...
வைத்தியசாலையில் மாயமான குழந்தை : கொந்தளிக்கும் உறவினர்கள்!!
மாத்தறையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாயின் சிசுவின் மரணம் தொடர்பில் உறவினர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
எனினும் குறித்த தாயிற்கு பிறந்த குழந்தை உயிரிழந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்ட போதும், குழந்தையின் சடலத்தை தமக்கு காண்பிக்கவில்லை...
பலத்த காற்று தொடர்பில் வெளியான புதிய எச்சரிக்கை!!
பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (26.05) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (27.05) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் என...
யாழில் பேரூந்திற்குள் காதல் ஜோடிகளின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!!
யாழில் காதல் ஜோடிகளுக்கு அந்தரங்க பகுதியாக பேருந்துகள் மாறிவருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பஸ்கள் பருவகால ரிக்கட் வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல்லாது, இவ்வாறான காதலர்களை பேருந்து நின்று ஏற்றி செல்வதாக பயணிகள் குற்றம்...
புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்களின் பெருமைகளை கொண்டாடும் தென்னிலங்கை மக்கள்!!
பிரித்தானியாவில் சாதனை படைத்த ஈழத்தமிழ் இளைஞன் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் பல தகவல் வெளியிட்டுள்ளன.
தமிழர்களுக்கு எதிராக இனவாத சித்தாந்தங்களை தென்னிலங்கை மக்கள் மத்தியில் விதைக்கும், சிங்கள ஊடகங்கள் கூட அவர்களை பெருமைப்படுத்தி முன்னிலையாக...
கைவிட்ட காதலி : செல்ஃபி எடுத்து உயிரை விட்ட இளைஞர் : அதிர்ச்சியில் தாய்!!
காலி மாவட்டத்தில் தெல்வத்த - மீட்டியாகொடை பகுதியில் வீடொன்றில் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞன் தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு எடுத்துள்ள செல்பியை வைத்து...
இலங்கை வீரர் எதிர்ப்பு : இடைநிறுத்தப்பட்ட சாம்பியன்ஷிப் போட்டி முடிவுகள்!!
ஜப்பானில் (Japan) நடைபெற்றுள்ள உலக பரா தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் வீரர் ஆட்சேபனை வெளியிட்டதை அடுத்து போட்டி முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தப்போட்டியில், கியூபாவின் கில்லர்மோ வரோனா...
யாழில் குடும்ப சண்டையில் பரிதாபமாக பலியான இளைஞன்!!
யாழில் அக்காவின் கணவனுக்கும், தந்தைக்குமிடையில் ஏற்பட்ட தகராற்றை விலக்கச் சென்ற இளைஞன் ஒருவர், அக்காவின் கணவரின் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில், தாவடி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் சம்பவத்தில் வரதராசா நியூட்சன் (23)...
மேம்பாலத்தில் இருந்து விழுந்த மாணவன் பலி : தற்கொலையா?
கொழும்பு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து நெடுஞ்சாலையில் விழுந்து இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாணவனின் மரணம் சந்தேகத்திற்குரியது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (24) இரவு 7 மணி அளவில்...