கொ.லை செ.ய்யப்பட்டு எ.ரியூட்டப்பட்ட மா.ணவி விவகாரம் : சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!!
கேதீஸ்வரன் சாமினி..
திருகோணமலை - கிண்ணியா ஆலங்கேணியை சேர்ந்த மா.ணவி கேதீஸ்வரன் சாமினி (வயது17) எ.ரியூட்டப்பட்டு கொ.லை செ.ய்யப்பட்ட ச.ம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ச.ந்தேக ந.பர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல்...
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய புதிய வழிமுறை!!
வாகன இறக்குமதி..
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில், அரசாங்கத்திற்கு யோசனை ஒன்று முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்...
இலங்கையில் மற்றுமொரு முடக்க நிலை வரும் அபாயம்!!
முடக்க நிலை..
சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதனை கண்டுக்கொள்ளவில்லை என்றால் ஆபத்தான நிலைமை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால்...
இறுக்கமாக்கப்படும் கட்டுப்பாடுகள் : வெளியானது ஜனாதிபதியின் புதிய அறிவிப்பு!!
இறுக்கமாக்கப்படும் கட்டுப்பாடுகள்..
மாகாணங்களுக்கு இடையில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் இறுக்கமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இணையவழியூடாக இன்று இடம்பெற்ற கோவிட் ஒழிப்புக்கான...
வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்!!
விபத்து..
வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று (15.10) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் இருந்து ஏ9 வீதி ஊடாக வவுனியா...
மேலும் சில பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்றதா?
பொருட்களின் விலை..
சீனி, உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியனவற்றின் விலைகள் உயரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சினி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளைச் சீனி...
தொலைபேசி இலக்கங்களை மாற்றாது வலையமைப்பினை மாற்றுவதற்கு அனுமதி!!
தொலைபேசி..
தொலைபேசி இலக்கங்களை மாற்றாது வலையமைப்பினை மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் தமது தொலைபேசி இலக்கத்தை மாற்றாது அதே இலக்கத்திற்கு,
வேறு ஓர் வலையமைப்பிற்கு மாறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின்...
மீண்டும் அதிகரிக்கும் எரிவாயுவின் விலை : இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி!!
எரிவாயுவின் விலை..
இலங்கையில் குறுகிய காலப்பகுதியில் மீண்டும் எரிவாயு விலையை அதிகரிக்க நேரிடும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிக்கவில்லை என்றால், உலகச் சந்தையில் நிலையாக இருப்பது கடினம் என...
பளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!
விபத்து..
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அவ் இருவரும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக...
இலங்கை மீண்டும் சிவப்பு வலயத்துக்குள் நுழையும் அபாயம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..
நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் நாடு மீண்டும் சிவப்பு வலயத்திற்குள் நுழையும் அபாயம் உள்ளதால், நாட்டை பச்சை வலயத்தில் தொடர்ந்தும் பேணுவது மக்களின் கடமையாகும் என சுகாதார அமைச்சின் தொழிநுட்ப சேவைகள்...
கிளிநொச்சி கொக்காவிலில் இராணுவ வாகனம் – பாரவூர்தி மோதுண்டு விபத்து : இருவர் படுகாயம்!!
விபத்து..
கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இன்று (14.10.2021) காலை இராணுவ வாகனம் - பாரவூர்தி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கப்பல் ஒன்றினை இழுத்து சென்ற இராணுவ வாகனமும் சீமெந்து மூடைகளை...
இலங்கையின் வைபர் பயனர்களுக்கு நிறுவனம் வழங்கியுள்ள உறுதிமொழி!!
வைபர்..
வைபர் (Viber) என்னும் தொடர்பாடல் செயலியை பயன்படுத்தும் இலங்கை பயனர்களுக்கு அந்த நிறுவனம் உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளது. தரவு பாதுகாப்பு மற்றும் தரவு அந்தரங்கத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என நிறுவனம் உறுதிமொழி வழங்கியுள்ளது.
வைபரின் புதிய உற்பத்தியொன்றை...
யாழ் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் ச.ர்ச்சையை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரியின் செயல்!!
சந்நிதி முருகன் ஆலயத்தில்..
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் மற்றும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி...
திருமணம் நடைபெறவிருந்த தம்பியை கொலை செய்த அண்ணன்!!
ஸ்டீவன் ராஜ்..
குடும்பத் தகராறு காரணமாக தன் உடன்பிறந்த தம்பியை, மூத்த சகோதரன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் மாத்தளைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்றைய தினம்...
எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் விபத்து : சாராதி படுகாயம்!!
விபத்து..
திருகோணமலையிலிருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையில் அமைந்துள்ள இந்திய எரிபொருள்...
கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த யுவதி!!
விபத்து..
கொழும்பு - ஹொரனை பிரதான வீதியில் பொரலஸ்கமுவ பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார். இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் காலை...