இலங்கை செய்திகள்

திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் யாழ். சர்வதேச விமான நிலையம்!!

யாழ். சர்வதேச விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், எதிவரும் 17ம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்,...

மாணவிகள் ஏழுபேர் து ஷ்பிர யோகம் : தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபர் கைது!!

மாணவிகள் ஏழுபேர் கொத்மலை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் 7 மாணவிகள் து ஷ்பிர யோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹெல்பொட சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான்...

இலங்கையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இலங்கை பெண்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் குருவிட்டகே விடுத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது சமூக இணையத்தளங்களில் வைரலாகி...

19.5 கிலோ நிறையுடைய கட்டியை அகற்றி வைத்தியர்கள் சாதனை!!

வைத்தியர்கள் சாதனை இலங்கையில் அதிகூடிய நிறையுடைய க ட்டியை ச த்திரசிகிச்சை செய்து மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலை சாதனை படைத்துள்ளது. சத்திரசிகிச்சை நிபுணர் ரவிந்திரன் தலைமையிலான வைத்தியக் குழுவினர் நேற்று முன்தினம் சுமார் 2...

புதுக்குடியிருப்பில் கா ணாமல் போயுள்ள பிரபல தற்காப்புக்கலை ஆசிரியர்!!

தற்காப்புக்கலை ஆசிரியர் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல தற்காப்பு கலை ஆசிரியர் கா ணாமல் போயுள்ளார். குறித்த ஆசிரியர் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் இருந்து வெளியே சென்றிருந்த நிலையில்,...

கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் மாயம் : கதறும் உறவினர்கள்!!

கதறும் உறவினர்கள் மட்டக்களப்பு - களுதாவளை கடற்பகுதியில் நேற்று மாலை குளிப்பதற்காக சென்ற இளைஞன் ஒருவர் கா ணாமல்போயுள்ளார். தனது 5 நண்பர்களுடன் கடற்கறைக்கு சென்று விளையாடிவிட்டு கடலில் குளித்துள்ள குறித்த இளைஞன் கடல் அலையில்...

முல்லைத்தீவில் இளைஞனின் விபரீத முடிவு : கதறும் உறவுகள்!!

முல்லைத்தீவில்.. முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் கற்கும் மாணவன் ஒருவர் த ற்கொ லை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது. 18 வயதான யோகேஸ்வரன் கவிர்சன் என்ற மாணவனே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. வித்தியானந்தக்...

பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

பேஸ்புக்.. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதனால் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தகவல் தொழில்நுட்ப பிரிவு, பயனாளர்களை எச்சரித்துள்ளது. இது தொடர்பில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின்...

வெளிநாட்டிலுள்ள இளைஞனை ஏமாற்றிய இலங்கைப் பெண் : IMO மூலம் இத்தனை மில்லியனா?

இலங்கைப் பெண் IMO தொழில்நுட்பம் ஊடாக இளம் பெண்களின் புகைப்படங்களை காட்டி வெளிநாட்டில் வாழும் இளைஞனிடம் பெரும்தொகை பணமோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோ சடி மூலம் 62 இலட்சத்து 50...

காணாமல் போன ஆசிரியை ச டலமாக மீட்பு!!

ஆசிரியை கம்பளை பகுதியில் கடந்த முதலாம் திகதி கா ணாமல் போன ஆசிரியையின் ச டலம் விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படையினர் சூழியோடிகள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே நேற்றிரவு இந்த ச டலம்...

லண்டனில் பெண் உட்பட நான்கு இலங்கையர்கள் கைது!!

இலங்கையர்கள் லண்டனில் இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை ப யங்கரவாத தடை பொலிஸார் கைது செய்துள்ளனர். சனி மற்றும்...

ரயில் தண்டவாளத்தில் குடும்பத்தை காப்பாற்ற முயன்ற நபருக்கு நேர்ந்த கதி!!

ரயில் தண்டவாளத்தில்.. திருகோணமலை - மட்கோ பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை உ யிரிழந்துள்ளார். குறித்த நபரின் குழந்தையானது ரயில் வீதிக்கு சென்ற போது பிள்ளையை பிடிப்பதற்காக...

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பலி!!

முல்லைத்தீவில்.. முல்லைத்தீவு  - கொக்குதொடுவாய், பாடசாலைக்கு முன்பாக இன்று(08.10) முற்பகல் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. வீதியில் சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது வாகனமொன்று மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றுமொரு...

பாடசாலை பஸ் விபத்து : 31 பேர் படுங்காயம்!!

பஸ் விபத்து ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 31 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று மாலை 03...

நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட விபரீதம்!!

நாடாளுமன்றத்தில். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் காணப்படும் பூந்தோட்டத்தில் இன்று மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 அடி உயரமான மண்மேடு சரிந்து, தியவன்னா ஓயாவில் வீழ்ந்துள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள்...

லண்டனில் காணாமல் போன இலங்கை தமிழ் இளைஞன்!!

சிவராம் யோகேஸ்வரன் பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லண்டனில் வெளியியில் சென்ற இலங்கை தமிழ் இளைஞனே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 27 வயதான சிவராம்...