வெளிநாடு ஒன்றில் இலங்கையர் மூவரின் உ யிரை ப லியெடுத்த கோர விபத்து!!
கோர விபத்து
மடகாஸ்கர் நாட்டில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையர்கள் மூவர் இன்று(02.11) அதிகாலை ப லியாகியுள்ளனர்.
மடகாஸ்கர் இல் உள்ள மோரமங்க என்ற பிரதேசத்திற்கு இவர்கள் சென்ற வேளையிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து...
உலகளவில் சாதனை படைத்த தமிழ் மாணவனின் கண்டுபிடிப்பு!!
தமிழ் மாணவனின் கண்டுபிடிப்பு
மோட்டார் சைக்கிளிள் பயணிக்கும் போது நேரிடும் வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையினை குறைக்கும் வகையில் பாதுகாப்பான தலைக்கவசம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் தரம் 12இல் கணித...
15 வயதுச் சிறுவன் செலுத்திய வாகனத்தில் மோதுண்டு இருவர் ப லி : தென்னிலங்கையில் ஏற்பட்ட பரிதாபம்!!
வாகனத்தில் மோதுண்டு..
தென்னிலங்கையில் சிறுவன் ஒருவன் செலுத்திய மோட்டார் வாகனத்தில் மோதுண்டு 2 சிறுவர்கள் உ யிரிழந்துள்ளனர். வீரக்கெட்டிய, தங்காலை வீதியில் 15 வயதுடைய சிறுவன் செலுத்திய மோட்டார் வாகனம் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறுவர்கள்...
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை : கைபேசிகள் ஊடாக அ ந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்!!
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கையடக்க தொலைபேசி பயனாளர்களின் உரையாடல்களை மூன்றாம் தரப்பினர் அல்லது வேறு எந்தவொரு தரப்பினரும் செவிமடுக்கும் ஆபத்து உருவாகியுள்ளதாக பொது உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் பாவிக்கும் எந்தவொரு...
வரலாற்றில் முதன்முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய நடைமுறை!!
புதிய நடைமுறை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போ தைப்பொருள் பரிசோதனைக்காக பொலிஸ் போ தைப்பொருள் தடுப்பு செயலகத்தால் ரோபோ இயந்திரங்கள் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வெ டிபொருட்கள் மற்றும் போ தைப்பொருட்களை கண்டுபிடிப்பதற்காக இலங்கை...
கொழும்பில் உணவு பெற்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
கொழும்பில்..
கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் உணவு பரிமாறப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதிய நேர உணவுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட சோற்றுப் பொதியில் நத்தை இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணவுகளை விநியோகிக்கும் நடமாடும்...
மகள் வெளிநாட்டில் : யாழில் தாய்க்கு நேர்ந்துள்ள ப ரிதாபம்!!
தாய்க்கு நேர்ந்துள்ள ப ரிதாபம்
பெற்ற மகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் எந்தவித உதவியும் இன்றி தனிமையில் வசித்து வந்த தாய் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்த 29ஆம்...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு இவ்வளவு குறைந்த கட்டணமா?
சென்னைக்கு இவ்வளவு குறைந்த கட்டணமா?
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கிடையிலான வர்த்தக விமானங்கள் நவம்பர் 10 ஆம் திகதியிலிருந்து தொடங்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து திணைக்களம்...
இன்றைய காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு!!
இன்றைய காலநிலை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அடுத்த சில நாட்களுக்கு உயர்வாகக் காணப்படுகின்றது.இன்றைய கால நிலை குறித்து வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த...
தமிழ் குடும்பம் தொடர்பில் ஐ.நா சபை விடுத்த கோரிக்கை : கண்டுகொள்ளாத அவுஸ்திரேலியா!!
கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிலிருக்கும் பிரியா-நடேஸ் குடும்பத்தை அங்கிருந்து வி டுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த வேண்டுகோளை அவுஸ்திரேலிய அரசு பு றக்கணித்துள்ளது.
அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்...
மாணவி கொண்டு வந்த திரவியத்தால் ம யங்கி விழுந்த மாணவர்கள்!!
ம யங்கி விழுந்த மாணவர்கள்
திக்கும்புர பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரினால் கொண்டுவரப்பட்ட வாசனை திரவிய போத்தலை திறக்கும் போது மாணவர்கள் ம யங்கி விழுந்துள்ளனர்.
மாணவிகள் மூவரும் மாணவர்கள் இருவரும் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...
இலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரின் மோசமான செயற்பாடு!!
மோ சமான செயற்பாடு
பாடசாலை மாணவி ஒருவர் ஹெ ரோயின் போ தைப்பொருள் பக்கெட்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை, கந்தர பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான மாணவி ஒருவரே நேற்று முன்தினம்...
பேஸ்புக்கில் பதிவிட்டால் சிறைத் தண்டனை உறுதி : வாக்காளர்களுக்கு எச்சரிக்கை!!
பேஸ்புக்கில் பதிவிட்டால்..
தபால்மூல வாக்களிப்பின் பின் அது குறித்த விபரங்களையோ அல்லது படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்பவர்களுக்கு சி றைத் த ண்டனை வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு எ...
மாணவியை து ஸ்பிரயோகம் செய்த சந்தேகநபருக்கு மீண்டும் விளக்கமறியல்!!
மீண்டும் விளக்கமறியல்
வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை பா லியல் து ஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் 13ம் திகதி வரை விளக்கமறியலில்...
யாழில் 600 வருடங்கள் பழமையான சீன பொருட்கள் கண்டுபிடிப்பு!!
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் சீன மட்பாண்டம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் சீன அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையில் இது மீட்கப்பட்டுள்ளது.
இது 600 - 700...
கா ணாமல் போயிருந்த பாடசாலை மாணவன் ச டலமாக மீட்பு!!
பாடசாலை மாணவன்
நானுஓயாவில் கடந்த 13 நாட்களாக கா ணாமல்போயிருந்த பாடசாலை மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நானுஓயா - டெஸ்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் சிவன்ராஜ் என்ற 14 வயதுடைய மாணவரையே நானுஓயா ஆற்றிலிருந்து...