இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் மக்கள் நிழல் பெரும் மரத்திற்கு அசிட் வீச்சு!!

மரத்திற்கு அசிட் வீச்சு கிளிநொச்சி, ஏ9 பிரதான வீதியில் உள்ள மரமொன்றிற்கு அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. மக்கள் நிழல் பெறுவதற்கு பயனாக உள்ள குறித்த மரத்திற்கு நபர் ஒருவர் நேற்று அதிகாலை அசிட் ஊற்றியுள்ளார். இதனை...

வீதியோரத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மீது தாக்குதல்!!

முச்சக்கரவண்டி மீது தாக்குதல் வீதியோரத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று மாலை தரித்திருந்த கறுப்பு...

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன் : புகைப்படத்துடன் வெளியான தகவல்!!

தமிழகத்தில் பைபர் படகுடன் சிக்கிய இலங்கையை சேர்ந்த இளைஞனை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேதாரண்யம் கடற்கரைக்கு இன்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மூன்று பேர் பைபர் படகு ஒன்றில்...

யாழின் சில பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட பொதிகள்!!

மீட்கப்பட்ட பொதிகள் நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கப்பூதுவெளி பற்றைக் காணிக்குள் இருந்து சுமார் 200 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கஞ்சா பொதிகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன,...

திருகோணமலையில் காதல் விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி!!

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேம்காமம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பாரதிபுரம் பகுதியை சேர்ந்த கணேசபிள்ளை கார்த்திகா எனும் 16 வயது சிறுமியின் சடலமே நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக...

வாகன விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!

வாகன விபத்து நிக்கவெரட்டிய ஹூலோகம வீதியில் பேருந்து மற்றும் சிறிய ரக பாரவூர்தி ஒன்று நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரவூர்தியின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஆடை தொழிற்சாலை...

ஒரு குடும்பமே பரிதாபமான முறையில் உயிரிழந்த சோகம்!!

நீராடச் சென்று அலையில் சிக்கி.. கடந்த வாரம் தென்னிலங்கையில் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று...

நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுடன் நியூசிலாந்து சென்ற படகு மாயம் : தேடுதல் நடவடிக்கை தீவிரம்!!

நியூசிலாந்து சென்ற படகு மாயம் அந்த இடத்தின் பெயர் சிலோன் காலனி. ஆனால் இலங்கைக்கும் அந்த இடத்துக்கும் தொடர்பில்லை. இந்த சிலோன் காலனி தெற்கு டெல்லியில் உள்ள மதன்கீரில் உள்ளது. அங்கிருப்பவர்களின் முன்னோர்கள் ஒரு...

இன்று அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து : மூன்று பெண்கள் பரிதாபமாக பலி, 6 பேர் காயம்!!

கோர விபத்து அனுராதபுரம் பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்ததுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தலாவ - மொரகொட சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வான் ஒன்றும்...

இலங்கை வங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி வங்கி கொடுக்கல் வாங்கல்களை இலகுவாக்கும் நோக்கில் கடன் வங்கி வட்டி வீதங்களை குறைந்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் வங்கி வட்டி வீதங்களை குறைக்க, இலங்கை வங்கி கட்டமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் என...

இலங்கை வைத்தியசாலையில் நடந்த அதிசய நிகழ்வு!!

அதிசய நிகழ்வு அண்மையில் அனுராதபுரத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அதிசய நிகழ்வு ஒன்று இடம்பெற்றதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. திருமணமான பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து ஒரு கிராம் கட்டி ஒன்று அபூர்வ சத்திரசிகிச்சை மூலம்...

இலங்கையில் மீனவரொருவரின் வலையில் சிக்கிய அரிய வகை மீன்!!

அரிய வகை மீன் இலங்கையின் நாச்சிக்குடா கடல் பகுதியில் அரியவகை மீனொன்று சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த மீன் இன்று காலை மீனவரொருவரின் வலையில் சிக்கியுள்ளது. இந்த மீன் சுமார் இரண்டாயிரம் கிலோகிராம் எடையுடையது...

அண்ணனுடன் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

நேர்ந்த பரிதாபம் திருகோணமலை - கண்டி பிரதான வீதியின், பாலம்போட்டாறு பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் திருகோணமலை - முத்துநகர், பாலம்போட்டாறு பகுதியை சேர்ந்த சதுன்...

நாய்க்கு உணவு கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம்!!

குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம் சீகிரிய - திபிஸ்ஸ பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். தக்காளி தோட்டத்தினை பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு காவலுக்காக கட்டப்பட்டிருந்த நாய்க்கு...

கம்பளையில் மாமியாரை கொன்று விட்டு நாடகமாடிய மருமகள்!!

மாமியாரை கொலை செய்த மருமகள் மற்றும் இதற்கு ஆதரவாக இருந்த ஆணொருவர் ஆகிய இருவரையும் எதிர்வரும் ஏழாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான்...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 27 வயது குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

குடும்பஸ்தர் பரிதாபமாக பலி கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். கிளிநொச்சியிலிருந்து காக்காகடைசந்தி ஊடாக வட்டகச்சி செல்லும் வீதியில் பயணித்த உந்துருளி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் நேற்று பிற்பகல்...