இலங்கை செய்திகள்

முஸ்லிம் கைதிகளை பார்வையிட வரிசையில் காத்திருந்த உறவினர்கள்!!

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது, சந்தேகத்தின் பேரில் பல தமிழர்கள் கைது செய்யப்பட்டு, இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவசர கால சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம்...

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் : அடையாளம் காட்டிய பெற்றோர்!!

உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் நடந்த விபத்து ஒன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பெற்றோரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த இளைஞனை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞனை அவரது பெற்றோர்...

கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் : பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை : கொந்தளிக்கும் பிக்குகள்!!

புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள கான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் வேலையில்...

அறுவை சிகிச்சையின்போது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை சென்னையில் அறுவை சிகிச்சை அரங்கில், மயக்க நிலையில் இருந்த பெண்ணிடம் உதவி மயக்க மருந்தாளர் தவறாக நடந்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில்...

யாழில் தனிமையில் வசித்த மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்!!

யாழ். புங்கன்குளம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வாள் முனையில் மூதாட்டியை அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.30...

தீயில் கருகி உயிரிழந்த பெண்!!

உயிரிழந்த பெண் களனி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு பெண்ணொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். பொலிஸ் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமான 119க்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 74...

ஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்!!

வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் நாவலப்பிட்டி - கடுலஞ்சேன தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் வைத்து தங்க மாலையொன்றை அறுத்த சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலய...

இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்!!

கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா ஆகியோர் தங்களுடைய 11 மாத மகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பரம விரோதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமாட்டீர்கள். விடுதலைப்...

கொழும்பில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தமிழ் இளம் தாய், பிள்ளைகள்!!

ரயிலில் பாய்ந்து தற்கொலை கொழும்பில் நேற்று இளம் தாயும் இரு பிள்ளைகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி - பம்பலப்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது...

புகையிரதத்தில் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக பலி!!

தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக பலி கொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மூன்று பேர் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாயும் இரு...

கிழக்கு பல்கலையில் பகிடிவதை : நான்கு மாணவர்கள் படுகாயம்!!

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதையின் போது நான்கு மாணவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதையினால்...

யாழ்.நகரை அண்டிய தீவு ஒன்றில் பெருமளவு அபாயகரமான வெடிபொருட்கள் : தீவிர விசாரணையில் பொலிஸ்!!

அபாயகரமான வெடிபொருட்கள் யாழ்.நகா் பகுதியை அண்டிய தீவு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து மீட்டிருக்கின்றனா். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல்...

கொச்சிக்கடையில் வேதனை தரும் வரலாற்று சின்னமாக மாறும் தடயம்!!

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அவ்வளவு எளிதில் யாராலும் கடந்து செல்ல முடியாது. எண்ணற்ற உயிர்களை குறித்த தாக்குதல்கள் பலியெடுத்ததுடன் மனதில் இருந்து அகழா...

கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போது மோதல் : 6 பேர் விளக்கமறியலில்!!

6 பேர் விளக்கமறியலில் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா, தரவளை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது இரு குழுக்களுக்கு இடையில் கடந்த 9 ஆம் திகதி...

வாகன விபத்தில் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

குடும்பஸ்தர் பரிதாபமாக பலி தலவாக்கலை, லிந்துலைக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தலவாக்கலையிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் பாதசாரதி மீது மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார்...

பாரிய தீ விபத்து : முழுவதுமாய் பற்றி எரியும் தொழிற்சாலை – 3000 தொழிலாளர்களின் நிலை என்ன?

பற்றி எரியும் தொழிற்சாலை குருணாகலில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்னல - இரபடகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை ஏற்றுமதி தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து...