இலங்கை செய்திகள்

இலங்கையில் முச்சக்கரவண்டி பயணிகளுக்கான அறிவித்தல்!!

பயணிகளுக்கான அறிவித்தல் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை சுயதொழில் தொடர்பான தேசிய முச்சக்கரவணடி சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மேலும் சில காரணங்களை அடிப்படையாக கொண்டு முதலாவது கிலோ மீற்றருக்கான...

பிரபல பாடசாலை மாணவனின் புத்தக பையில் இருந்த நாக பாம்பு!!

தங்காலை பிரதேசத்தில் பிரபல பாடசாலையில் பயிலும் மாணவனின் புத்தக பையில் நாக பாம்பு இருந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், பாம்பு பாடசாலைக்கு வெளியே உள்ள காட்டில் விடப்பட்டுள்ளது. மாணவன் தனது...

பள்ளிவாசலுக்கு அருகில் இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் : 3 பேர் படுகாயம்!!

அனுராதபுரத்தில் இரு முஸ்லிம் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெப்பத்திக்கொல்லாவ பள்ளிவாசலுக்கு அருகில் இந்த மோதல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பயங்கரவாத அமைப்பான...

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை : மீறினால் 5 வருட சிறைத்தண்டனை!!

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இலங்கை மக்களின் தேசிய அடையாள அட்டை பாவனை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வோறொருவருக்கு உரித்தான தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது அல்லது புதிதாக தேசிய அடையாள...

மோடிக்கு மைத்திரி கொடுத்த பரிசு : செய்து முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டதாம்!!

குறுகிய நேரப் பயணமாக இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சமாதி நிலை புத்தர் நிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முற்பகல்...

இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிப்பு : எவ்வளவு தெரியுமா?

எரிபொருளின் விலை அதிகரிப்பு எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் மூன்று ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி 92 ஒக்டேன்...

யாழ்.பொதுநூலகத்திலிருந்து அகற்றப்பட்ட வரலாற்று கல்வெட்டு!!

யாழ்.பொதுநூலகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிழையான வரலாற்றை குறிக்கும் கல்வெட்டை அகற்றும் நடவடிக்கைகள் இன்று யாழ்.மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டது. யாழ் பொது நூலகத்தின் வரலாறானது, குறித்த நூலக வாயில் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. எனினும் அதில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று...

சென்னைக்கு சுற்றுலாப் பயணியாக சென்ற இலங்கைப் பெண் : உள்ளாடையை சோதித்த போது அதிர்ந்த அதிகாரிகள்!!

இலங்கைப் பெண் சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் மூன்று பேரை கைது...

தென்னிந்திய சினிமா பிரபலத்துடன் ரவூப் ஹக்கீம்!!

ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தென்னிந்திய சினிமா பிரபலமான நடிகர் சத்தியராஜை சந்தித்து பேசியுள்ளார். தமிழர் எழுச்சி நாள் கலைஞர் உதயம் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ரவூப் ஹக்கீம்...

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்!!

சிவப்பு எச்சரிக்கை நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் காலநிலை தொடர்பில் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது....

கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் முன் பாய்ந்த இளைஞர்!!

புகையிரதம் முன் பாய்ந்த இளைஞர் கொழும்பு - கோட்டையை நோக்கி பயணித்த தபால் புகையிரதம் முன்பாக குதித்து இளைஞரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு பதுளையை...

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் நியமனம்!!

அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதான மூன்று அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். கைத்தொழில், வர்த்தக,...

இலங்கையில் இன்று முதல் கடுமையாக அமுலாகும் சட்ட நடைமுறை!!

சட்ட நடைமுறை இலங்கையின் பிரதான நகரங்களில் இன்று முதல் கடுமையான போக்குவரத்து நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். வாகன நெரிசல்களை மற்றும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் வீதியின்...

தமிழகத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்த இலங்கைத் தமிழர் கொடூர கொலை!!

இலங்கைத் தமிழர் கொடூர கொலை தமிழகத்தில் இலங்கை தமிழரை 3 பேர் கொலை சேர்ந்து எரித்த வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. நாகர்கோவிலில் உள்ள பழையாற்றையொட்டியில் உள்ள...

உலக அளவில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறித்த நேரத்தில் புறப்பாடு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வந்து சேருதல் ஆகிவற்றின் அடிப்படையில் உலகளாவிய அளவில் நேரம் தவறாமையில் முதலிடம் பிடித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் நடைபெற்று வரும்...

மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் பலி!!

விபத்தில் இளைஞரொருவர் பலி முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுமடு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலுமொருவர் காயமடைந்துள்ளார். மாங்குளத்திலிருந்து முள்ளியவளை நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்ற இருவர் ஒலுமடு...