இலங்கை செய்திகள்

குண்டுவெடிப்பில் கணவன் மற்றும் பிள்ளையை இழந்து தவிக்கும் தமிழ்பெண் : திருமணமான 2 மாதத்தில் கலங்கும் புதுமாப்பிள்ளை!!

இலங்கை குண்டுவெடிப்பில் கணவர் மற்றும் மகனை இழந்துள்ள பெண் 7 வயது மகளை வைத்து கொண்டு அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார். கல்லடியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் மனைவி சந்திரிகா...

சாய்ந்தமருது சம்பவத்தில் பலியான அஸ்ரிபா : வாழ ஆரம்பிக்கும் போதே வாழ்க்கை முடிந்து போன சோகம்!!

பதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது 19. ஆனால், தற்போது அஸ்ரிபா உயிருடன் இல்லை. சாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற 'சண்டை'யின் நடுவில் சிக்கி,...

நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலால் அலரி மாளிகையில் நடந்த திருமணம்!!

ஷங்கிரிலா ஹோட்டலில் அண்மையில் குண்டு வெடித்ததன் காரணமாக அலரி மாளிகையை மீண்டும் திருமண மண்டபமாக்கிய முன்னாள் அமைச்சர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸாவின் மகனின் திருமணத்திற்காக இந்த...

தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலுக்கு முயன்ற தற்கொலைதாரி : ஏமாற்றத்தால் தடுமாறிய தருணம்!!

இலங்கையில் கடந்த மாத இறுதிப்பகுதியில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் குறித்த சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்க முடியாமல் தடுமாறிய தீவிரவாதியின் காணொளி ஒன்று...

வவுனியாவில் 31 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 20 வாகனங்களை தேடும் இராணுவத்தினர்!!

வெடிபொருட்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆயுதங்கள் ஏற்றப்பட்ட 20 வாகனங்கள் தெற்கில் இருந்து வடக்கிற்கு சென்றதாக பாதுகாப்பு பிரிவுகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய வவுனியாவில் வீதிகள் மறிக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவில்...

ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கொழும்பு நகருக்கு மீண்டும் ஆபத்து : பொலிஸார் எச்சரிக்கை!!

தலைநகர் கொழும்பிலுள்ள பாலங்களை தகர்க்க ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பாலங்களை குண்டு வைத்து தகர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று...

பளையிலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த வாகனம் விபத்து : ஐவர் வைத்தியசாலையில்!!

பளையிலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த வாகனமொன்று கிளிநொச்சி நகரில் வைத்து நேற்று நள்ளிரவு விபத்திற்கு உள்ளானதில் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளர். நால்வரில் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்கியுள்ளதுடன், ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு இலக்காகி கிளிநொச்சி...

இலங்கை கிரிக்கட் அணியினருக்கு விசேட பாதுகாப்பு!!

இலங்கை கிரிக்கட் அணியினருக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித்...

யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் : நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!

யாழ்ப்பாணம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டில் பெருந்தொகை நகை கொ்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏழாலை தெற்கு மயிலங்காடு வேம்படி அம்மன் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 70 பவுணுக்கு மேற்பட்ட தங்க...

தேவாலயத்தில் அந்தோனியார் திருச் சொரூபம் உடைப்பு!!

வில்பத்து சரணாலயத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான 'பள்ளகண்டல் புனித அந்தோனியார்' தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு அடையாளம்...

தெஹிவளை தற்கொலை குண்டுதாரி தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் : பிரித்தானியாவுக்கும் ஆபத்து!!

பிரித்தானியா மற்றும் ஐரோப்ப நாடுகள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பிரித்தானியாவின் MI5 புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. புதிய உத்திகளை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ள ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு...

ஐ.எஸ்.அமைப்பின் உறுப்பினர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆபத்தான பொருட்கள்!!

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான ஹட்டன் வீட்டில் இருந்து கத்திகள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அந்த வீட்டில் இருந்து ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினரின் சகோதரரை பொலிஸார் கைது...

வவுனியா கோவிற்குளத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!

வவுனியா கோவிற்குளத்தில் இன்று (02.05.2019) காலை 9.30 மணியளவில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே வெளியிட்டுள்ளார். நாட்டின் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தினையடுத்து...

கொழும்பில் ஐ.எஸ் நாசகார கும்பலினால் விநியோகிக்கப்பட்டுள்ள ஆபத்தான மாத்திரைகள்!!

ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகை ஆபத்தான மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். கருக்கலைப்பு மாத்திரைகள், போதை மாத்திரைகள், பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரைகள் அதில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தொடர்புடைய ஐ.எஸ்...

வரலாற்றில் முதன்முறையாக சங்கக்காரவிற்கு கிடைத்த பெரும் வாய்ப்பு!!

வரலாற்றில் முதன்முறையாக பிரிட்டன் குடியுரிமை இல்லாத சங்கக்கார மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன்...

தமிழ் மாணவியை கடத்தி IS தற்கொலை குண்டுதாரியாக மாற்றிய தீவிரவாதிகள்? வெளிவரும் பரபரப்புத் தகவல்!!

அண்மையில் இலங்கையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் தொடர்பில் நாள்தோறும் பல்வேறு தகவல் வெளிவருகின்றன. இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்ற நான்காவது நாளில் தற்கொலைதாரிகள் என தெரிவித்து பொலிஸார் சிலரது புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். இந்த புகைப்படங்களில்...