பரபரப்பான சூழ்நிலையில் நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்த மக்கள் அச்சப்பட வேண்டாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது தீவிர சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
சந்தேகத்திற்கிடமான வாகனங்களை அப்புறப்படுத்தும்...
கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் ஐவர் கைது!!
யாழில் ஐவர் கைது
கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். நாவாந்துறை ஐந்து சந்திப் பகுதியில் வைத்து இன்று காலை...
யாழ்ப்பாணம் இணுவில் ஆலய வளாகத்தில் பரபரப்பு!!
இணுவில் ஆலய வளாகத்தில் பரபரப்பு
யாழ்ப்பாணம் இணுவில் ஆலயத்திற்கு அருகில் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொதியின் காரணமாக குழப்ப நிலை...
கம்பஹாவில் குண்டு வெடிப்பு : என்ன தான் நடக்கின்றது இலங்கையில்?
என்ன தான் நடக்கின்றது இலங்கையில்?
கம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூகொட நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
தாக்கம் குறைத்த குண்டு வெடித்தமையினால்...
தெஹிவளையில் குண்டுத்தாக்குதல் : திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி!!
இளம் பெண் பலி
தெஹிவளையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையை சேர்ந்த 24 வயதான பியுமி ஷானிகா சல்காது என்பவரே உயிரிழந்துள்ளார்.
விவசாய திணைக்களத்தில் உதவி...
நீர் கொழும்பு குண்டுத்தாக்குதலில் தப்பிப் பிழைத்த இலங்கை கிரிக்கட் வீரர்!!
இலங்கை கிரிக்கட் வீரர்
நீர் கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் தாம் தப்பிப் பிழைத்ததாக பிரபல கிரிக்கட் வீரர் தசுன் சங்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தினமன்று...
கொழும்பு புறநகர் பகுதியில் புர்கா அணிந்து சென்றவர் மீது தாக்குதல்!!
புர்கா அணிந்து சென்றவர் மீது தாக்குதல்
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் ஆணொருவர் புர்கா அணிந்து சென்ற சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
புர்கா அணிந்த ஒருவர் வத்தளை பகுதியில் வீதியில் சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கிருந்த...
தற்கொலை தாக்குதல்கள் தொடரலாம் : அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம்!!
தற்கொலை தாக்குதல்கள் தொடரலாம்
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இலங்கைக்குள் எதிர்காலத்திலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதாக விமானப் படையின் புலனாய்வு பிரிவு, விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த கடிதம் நேற்று...
கொழும்பின் பிரதான பகுதியில் பதற்றம் : வெடிபொருட்களுடன் மோட்டார் சைக்கிள்!!
கொழும்பின் பிரதான பகுதியில் பதற்றம்
கொழும்பில் மர்மான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஐந்துலாம்பு சந்திக்கு அருகில் இந்த இந்த மோட்டார் சைக்கிள் நிற்பதாக பொலிஸார்...
கொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி : நான்காவது காணொளி வெளியானது!!
நான்காவது காணொளி வெளியானது..
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் மற்றுமொரு காணொளி வெளியாகி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்து சிதறும் காணொளி வெளியாகி உள்ளது.
தற்கொலை குண்டுதாரி தோளில்...
ஒரே நேரத்தில் 27 இடங்கள் இலக்கு : புலனாய்வு பிரிவினர் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள்!!
ஒரே நேரத்தில் 27 இடங்கள் இலக்கு
நாட்டில் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர்க் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பாதுகாப்பு தரப்புக்களை ஆதாரம் காட்டி...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியான சோகம் : குண்டுத்தாக்குதலில் மடிந்த பச்சிளம் குழந்தைகள்!!
ஐவர் பலியான சோகம்
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடந்த ஈஸ்டர் ஆராதனையின் போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தை சேர்நத 5 பேர் அடங்குகின்றனர்.
கதிரான பஹல கதிரான...
இலங்கையின் தற்கொலை தாக்குதல் தொடர்பில் ஐ.எஸ் அமைப்பின் அதிரடி அறிவிப்பு!!
ஐ.எஸ் அமைப்பின் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை பொறுப்பேற்பதாக ஐஸ் பயங்கரவாத அமைப்பு சற்று முன்னர் அறிவித்துள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
தாக்குதல்...
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்கள் : கண்ணீரில் மட்டக்களப்பு!!
கண்ணீரில் மட்டக்களப்பு
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 25 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் பெயர்கள், படங்களுடனான கண்ணீர் அஞ்சலி பதாதைகளின்...
கொழும்பின் முக்கிய பகுதியில் வெடிகுண்டு மீட்பு!!
வெடிகுண்டு மீட்பு
நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன்,...
நீர்கொழும்பு குண்டு வெடிப்பில் பலியான தாய், மகளின் இறுதிக்கிரியைகள்!!
தாய், மகளின் இறுதிக்கிரியைகள்
நீர்கொழும்பு, கட்டுவபிட்டி பிரதேசத்திலுள்ள செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான தாய் மற்றும் மகளின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன. அவுஸ்திரேலிய பிரஜைகளான இவர்கள் 17 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவின்,...