இலங்கையின் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு : அதிகரிக்கும் அபராதத் தொகைகள்!!
சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகளை அதிகரிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான அமைச்சினால் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தலை சுட்டிக்காட்டி பத்திரிகையொன்று இன்றைய...
திருமணத்திற்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : கண்ணீரில் ஆழ்த்தியுள்ள சம்பவம்!!
பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் - தட்சணா மருதமடு, பாலம்பிட்டியை சேர்ந்த கைலாசபிள்ளை...
மட்டக்களப்பில் துடிக்கத்துடிக்க எரித்து கொலை செய்யப்பட்ட நபர் : காரணம் வெளியானது!!
எரித்து கொலை செய்யப்பட்ட நபர்
மட்டக்களப்பு - வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் நபர் ஒருவர் எரித்துகொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
முச்சக்கரவண்டி தன்னை மோதிவிடுமோ என்ற பயத்தில் வீதியை விட்டு ஒதுங்கிய நபர் பலி!!
பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்த நபர்
மஸ்கெலியா வைத்தியசாலைக்கு அருகில் அட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் வளைவு பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டியை கண்டு ஒதுங்கிய நபர் ஒருவர் அருகில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா...
இலங்கையில் 43 ஆபாச விடுதிகள் சுற்றி வளைப்பு : 67 இளம் பெண்கள் கைது!!
67 இளம் பெண்கள் கைது
கம்பஹா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்ட 43 விபச்சார விடுதிகள் மற்றும் அனுமதியற்ற மசாஜ் நிலையங்கள்...
எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!
ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு வாழைச்சேனையில் கண்ணகிபுரம் பகுதியில் ஆண் ஒருவர் எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாழைச்சேனை, கண்ணகிபுரம் லயன்ஸ் கழக வீதியில் வைத்தே ஒரு குழுவினரால் குறித்த நபர் எரியூட்டப்பட்டு இன்று...
நாட்டு மக்களை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ள மின்சார விநியோகத் தடை எப்போது முடிவுக்கு வரும்?
மின்சார விநியோகத் தடை
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்சார விநியோகத் தடையை இந்த மாத இறுதிக்குள் முடிவுக்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு...
கடவுச்சீட்டு விநியோகத்தில் இன்று முதல் புதிய நடைமுறை அமுல்!!
கடவுச்சீட்டு
இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், சாதாரண மற்றும் ஒருநாள் சேவை கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுவரை...
நீரிலிருந்து வெளிவந்த பௌத்த தூபி : படையெடுக்கும் மக்கள்!!
பௌத்த தூபி
அண்மைக்காலமாக மலையகத்தில் வரட்சியான கால நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர் நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.
இவ் வரட்சியால் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன.
1979 ம்...
வவுனியா உட்பட நாட்டில் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!
அவசர எச்சரிக்கை
நாட்டில் சில மாவட்டங்களில் நாளைய தினம் அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, வடமேல் மாகாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும்...
திருமண நாளில் சைக்களில் வலம் வந்த மணமக்கள்!!
சைக்களில் வலம் வந்த மணமக்கள்
யாழ்ப்பாணத்தில் வலிகாமம் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் பின்னர் மணமக்கள் பழைய சைக்கிளில் வலம் வந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
என்ன காரணத்திற்காக இவர்கள்...
பல வருடங்களுக்கு முன் காணாமல்போன நீர்மூழ்கி இலங்கையில் கண்டு பிடிப்பு!!
கடலில் மிகவும் பெறுமதியான தரவுகளைப் பெற்றுக் கொள்வற்காக தேசிய நீரியல் வளத்துறை அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (NARA) சொந்தமான ஒரேயொரு நீர் மூழ்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போயிருந்த இதனைக் கண்டுபிடிக்க 4 வருடங்கள்...
இன்று இடம்பெற்ற விபத்துக்கள் : ஒருவர் பலி, 7பேர் படுகாயம்!!
ஒருவர் பலி, 7பேர் படுகாயம்
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் படுகாயமாடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நேற்று...
அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சித் தகவல் : மாதாந்த சம்பளம் கிடைக்குமா?
அதிர்ச்சித் தகவல்
தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் ஐந்தரை லட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்க முடியாதென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டு, உள்ளக விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும்...
யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் ஏற்பட்ட பெரும் சோகம் : இளம் குடும்பஸ்தர் பலி!!
இளம் குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டுவில் புத்தூர் – மீசாலை வீதியில் அதிகாலையில் விபத்து ஏற்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 24 வயதான ரஜீவன்...
இலங்கையில் மீண்டும் சிரட்டை யுகத்திற்கு சென்ற மக்கள்!!
சிரட்டை யுகத்திற்கு சென்ற மக்கள்
இலங்கை மக்கள் மீண்டும் தேங்காய் சிரட்டை யுகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சார மின்அழுத்தியை பயன்படுத்தும் எங்களுக்கு எதற்கு சிரட்டை அழுத்தி என மக்கள் அதன் பயன்பாட்டை நிறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் மீண்டும்...