இலங்கை செய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளம் பெண்ணுக்கு ஹோட்டலில் நடந்த கொடுமை!!

பெண்ணுக்கு ஹோட்டலில் நடந்த கொடுமை திருகோணமலை, உப்புவெலி சுற்றுலா எல்லைக்குட்பட்ட ஹோட்டலில் ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்த ஹோட்டலின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெல பொலிஸார்...

1980ஆம் ஆண்டுக்கு பின் இன்று இலங்கையில் : 8000 அடி உயரத்திற்கு சென்ற விமானம்!!

8000 அடி உயரத்திற்கு சென்ற விமானம் மவுசாகலை நீர்த்தேக்கம் அமைந்துள்ள பிரதேசத்தில் செயற்கை மழை பெய்ய வைக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை மின்சாரசபை இன்று ஆரம்பித்துள்ளது. இலங்கை விமானப்படையின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படைக்கு...

யாழில் மின்கம்பத்துடன் மோதிய தனியார் பேருந்து : ஒருவர் வைத்தியசாலையில்!!

விபத்து யாழில் தனியார் பேருந்தொன்று மின்கம்பத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

பெண்ணொருவரின் பாரிய மோசடி : ஏமாந்து போன இளைஞர்கள்!!

பாரிய மோசடி வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பல இளைஞர்களை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, சுமார் 50 இலட்சம் ரூபா வரையில்...

உடுவில் மகளிர் கல்லூரி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல் : அதிபர் கவலை!!

உடுவில் மகளிர் கல்லூரி யாழ். உடுவில் மகளிர் கல்லூரி மாணவி பாடசாலை விடுதியில் இருந்து வெளியேறியமை தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்தியை சில ஊடகங்கள் பிரசுரித்தமையையிட்டு மனம் வருந்துவதாக கல்லூரி அதிபர் பி.எஸ்.ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்....

கோத்தபாயவும், கரு ஜயசூரியவும் ஜனாதிபதி வேட்பாளர்கள்!!

ஜனாதிபதி வேட்பாளர்கள் கோத்தபாயவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க நிகழ்வு ஒன்றில் வைத்து கூறிய பின், அந்த நிகழ்வில் பங்கேற்ற கோத்தபாய, நவீன் திஸாநாயக்கவின் மாமனாரான கரு ஜயசூரியவும் ஜனாதிபதி வேட்பாளராக...

ஆணாக மாறிய இலங்கை பெண்ணின் உடல் : அடக்கம் செய்யும் நேரத்தில் நடந்த திருப்பம்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!

சவுதி அரேபியாவில் இறந்துபோன தங்களது மகனது உடலுக்கு பதிலாக சவப்பெட்டியில் இலங்கை நாட்டு பெண்ணின் உடல் வந்ததை பார்த்து குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேரளாவின் கொன்னி பகுதியை சேர்ந்த 29 வயதான ரபிக் என்பவர்...

விளையாடிக் கொண்டிருந்த மாணவன் கீழே வீழுந்து மரணம்!!

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் திடீரென கீழே வீழ்ந்து மரணித்துள்ளார். மொரட்டுவ வேல்ஸ் குமார பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பாணந்துறை கெசல்வத்த என்னும் பகுதியைச் சேர்ந்த...

40 மாத்திரைகளை உட்கொண்ட யுவதிக்கு நேர்ந்த கதி!!

யுவதி தற்கொலை முயற்சி திருகோணமலையின், கந்தளாய் - பேராறு பகுதியில் 40 மாத்திரைகளை உட்கொண்ட யுவதியொருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராறு பகுதியை சேர்ந்த ஏ.எம்.றிகானா என்ற 27 வயதுடைய...

வெளிநாட்டிலிருந்து வந்த பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலர் கைது வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 9 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கக்கட்டிகள் கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பெறுமதி...

என்றும் மாறாத தமிழ் பாரம்பரியம் : புளியம்பொக்கணையில் மடைப்பண்டம் எடுப்பு!!

மடைப்பண்டம் எடுப்பு கிளிநொச்சி - கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. இதன்போது பாரம்பரிய முறைப்படி மீசாலை புத்தூர் சந்தி பண்ட மரவடியிலிருந்து...

யாழில் கார் சாரதியை வழிமறித்து தாக்குதல்!!

வாள் வெட்டு தாக்குதல் யாழ்ப்பாணம் வேம்படி விதியில் கார், மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த கார் சாரதி மீது நேற்று மதியம் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்து...

காட்டுப் பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!!

ஆணொருவரின் சடலம் மீட்பு ஹொரவ்பத்தான பிரதான வீதி, பன்மதவாச்சி காட்டு பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (20.03) காலை 9.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்குளம், பன்மதவாச்சி பகுதியை...

பௌத்த சமய முறைப்படி நடந்த முஸ்லிம் மாணவனின் இறுதிச் சடங்கு!!

மாணவனின் இறுதிச் சடங்கு குளியாப்பிட்டி வீரபொக்குன தேசிய முஸ்லிம் பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி இரவு 7 மணியளவில் இந்த...

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு க.பொ.த உயர்தர மாணவர்கள் தமது தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை மார்ச் 31இற்குள் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ளது. அதிகமான மாணவர்கள் இன்னும் தேசிய அடையாள அட்டைகளுக்கான...

இலங்கை ஊடாக மேற்கொள்ளப்பட்டு வந்த பெண் கடத்தல் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

பெண் கடத்தல் இலங்கையின் ஊடாக குவைத்துக்கு ஆந்திர பிரதேச தெலுங்கானா மாநிலப் பெண்களை கடத்தும் நடவடிக்கை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்திய நாளிதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த செய்தியில் மேலும்,...