இலங்கை செய்திகள்

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்ட புரட்சி!!

இலத்திரனியல் முச்சக்கர வண்டி இலங்கையில் முதல் முறையாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று செய்யப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சந்தையில் புதியதொரு புரட்சியாக இந்த முச்சக்கர வண்டி நேற்று அறிமுகமாகியுள்ளது. TREO என்ற பெயரில் இலங்கை சந்தையில்...

தூக்கிட்டு இளம் தாய் மற்றும் மகன் தற்கொலை : பொலிஸார் தீவிர விசாரணை!!

தாய் மற்றும் மகன் தற்கொலை தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தாய் மற்றும் மகனின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாங்கொட, மஹவலதென பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட இருவரது சடலங்களே இவ்வாறு...

கொழும்பிலிருந்து சென்ற ரயிலில் சற்று முன்னர் விபத்து : ஒருவர் பலி : 3 பேர் ஆபத்தான நிலையில்!!

புகையிரத விபத்து கொழும்பில் இருந்து சென்ற ரயிலுடன் மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹிக்கடுவை பொலிஸ் பிரிவின் தொடன்நுவர பிரதேசத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று...

கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!

கோர விபத்து தொடங்துவ பாலத்தின் அருகில் சிற்றூர்ந்தொன்று தொடருந்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த 4 பேர் கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,...

மலையகத்தில் நீரில் மாயமான கோயில்கள் மீண்டும் காட்சி கொடுத்தன!!

நீரில் மாயமான கோயில்கள் இன்று அதிகாலை வரையில் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 50 அடி அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதை நிலையில் நீர்த்தேக்கத்திலுள்ள நீரில் 9 அடி நீர் மாத்திரம் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்த...

மது அருந்துவதற்காக பிறந்து ஐந்தே நாட்களான குழந்தைக்கு தந்தை செய்த கொடூரம்!!

குழந்தைக்கு தந்தை செய்த கொடூரம் திக்வெல்ல பகுதியில், பிறந்து ஐந்து நாட்களான தனது குழந்தையை விற்ற தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மது அருந்துவதற்கு பணம் இல்லாததன் காரணத்தினால் குறித்த நபர் தனது குழந்தையை விற்றுள்ளார்...

இலங்கை அகதி என்ற சொல் அகற்றப்பட வேண்டும் : இலங்கை தமிழ்ப் பெண் பேட்டி!!

இலங்கையை சேர்ந்த பலர் அகதிகளாக தமிழகத்தில் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுக-வின் தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. 2019-ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலுக்கான தேர்தல்...

ஆசியாவில் சிறந்த ஹோட்டல்களின் பட்டியல் : சங்கக்கார – மஹேலவின் ஹோட்டலும் இணைவு!!

ஆசியாவில் சிறந்த ஹோட்டல்கள் ஆசியாவின் சிறந்த 50 ஹோட்டல்களில் இலங்கை ஹோட்டல் ஒன்றும் இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவுக்கு சொந்தமான ஹோட்டலும்...

இன்று நள்ளிரவு முதல் இலங்கை மக்கள் எதிர்நோக்கவுள்ள சிக்கல்!!

மக்கள் எதிர்நோக்கவுள்ள சிக்கல் இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வேலை மற்றும் பாடசாலைக்கு செல்வதற்காக புகையிரதங்களில் பயணம் செய்யும் மக்கள் சிக்கலை...

வீதியில் கிடந்த 2.5 மில்லியன் ரூபா : அவுஸ்திரேலியாவில் இலங்கையரின் நெகிழ்ச்சியான சம்பவம்!!

அவுஸ்திரேலியாவில் மிகவும் நேர்மையாக செயற்பட்ட இலங்கையர் தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளன. மெல்பேர்ன் பகுதியில் காணாமல் போன பணப்பை ஒன்றை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இரண்டு நபர்கள் 19500 அவுஸ்திரேலிய டொலர்களை...

விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும் : கடும் கோபத்துடன் திட்டிய மைத்திரி!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர்களை கடுமையாக திட்டியதாக தகவல்...

வரலாற்றில் முதன் முறையாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இடை நிறுத்தப்பட்டது!!

வரலாற்றில் முதன் முறையாக செயற்கை மழை பெய்வதற்கான Rainfall Mission வேலைத்திட்டத்தினை இலங்கை மின்சார சபை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை விமானப்படையின் Y12 விமானத்தை பயன்படுத்தி செயற்கை மழைக்கான இரசாயன பதார்த்தம் தூவும்...

பிரித்தானியாவில் கண்ணீர் விடும் இலங்கை தமிழரின் குடும்பம் : நெஞ்சை உருகவைக்கும் சோக பின்னணி!!

இலங்கை தமிழரின் குடும்பம் மகளுக்கு இருக்கும் குரோமோசோம் குறைபாட்டால் தன்னுடைய வேலையை இழந்து பெரும் குழப்பத்தில் இருப்பதாக தாய் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார். இலங்கை பூர்விகமாக கொண்ட நாகராஜா சுகிந்தன் (53) - நிலானி (52)...

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி!!

தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வுட் தியசிறகம பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று திடிர் என தீபற்றி ஏறிந்த சம்பவம் ஒன்று இன்று இரவு...

மின்சார விநியோகத் துண்டிப்பு தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மின்சார விநியோகத் துண்டிப்பு எதிர்வரும் மே மாதத்திற்குள் போதியளவு மழை கிடைக்காவிடின் தொடர்ந்தும் மின்சார விநியோக துண்டிப்பு நேர அட்டவணையை நீடிக்க நேரிடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நீர் - மின்சார உற்பத்தி...

குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி கொண்ட மணமகள் : மணமகனுக்கு நேர்ந்துள்ள அவலம்!!

மணமகனுக்கு நேர்ந்துள்ள அவலம் குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி கொண்டது போன்று கனவு கண்டு தேன் நிலவு நாளன்று மணமகனின் முகத்தில் மணமகள் நகத்தால் கீறிய சம்பவம் கண்டி பிரதேசத்தில் நடந்துள்ளது. இவர்களின் திருமணம் கடந்த...