இலங்கையில் 15 வயது பாடசாலை மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்!!
ஆசிரியர் செய்த கொடூரம்
15 வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய ஆசிரியர் ஒருவர் இன்று (18.03) காலை கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பாடசாலையில்...
யாழிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் சென்றவர்களுக்கு நடந்த கோர விபத்து : கர்ப்பிணி உட்பட 3 பெண்கள் பலி!!
கோர விபத்து
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளனாதில் கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பெண்களும் சாரதியும் உரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புத்தளம்...
அதிகாலையில் நடந்த கோர விபத்து : யாழிலிருந்து கொழும்பு சென்ற நால்வர் பலி, 4 பேர் படுகாயம்!!
கோர விபத்து
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த Toyota ரக...
கிளிநொச்சியில் விளையாட்டுக்கள் கட்டட தொகுதி கையளிப்பு!!
விளையாட்டுக்கள் கட்டட தொகுதி
கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டுக்கள் கட்டட தொகுதி மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு ஆரம்பமானது. குறித்த நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
முன்னதாக தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்ட...
மன்னாரில் புகைப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆபத்தான போதைப்பொருள்!!
ஆபத்தான போதைப்பொருள்
மன்னாரில் புதைககப்பட்ட நிலையில் ஒரு தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹஷீஸ் என்ற போதைப்பொருள் தொகையே கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் சுற்றுலா பயணிகள் தங்கும் இடத்திற்கு அருகிலேயே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தப் பகுதியிலிருந்து...
இலங்கையில் முச்சக்கரவண்டி பயன்பாட்டுக்கு தடை : வரும் புதிய நடைமுறை!!
முச்சக்கரவண்டி பயன்பாட்டுக்கு தடை
இலங்கையில் வீதிகளில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வாறு பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டிகளை குறைத்து சிறிய மோட்டார் வாகனங்களை அறிமுகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான வேலைத்திட்டம்...
காட்டு யானை தாக்கியதில்கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி!!
தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி
மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டியுள்ள கார்மலை எனும் காட்டுப்புறப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மாடு மேய்க்கும் கூலித்தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார் என...
நாட்டின் பல மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல் , சப்ரகமுவ , வடமேல், ஊவா, மத்திய மாகாணங்களில் அடைமழையுடன் கூடிய காலநிலை நிலவும் திணைக்களம்...
வருடாந்தம் ஐவரை உயிர் பலியெடுக்கும் வளைவில் மேலும் ஒரு இளைஞன் பலி!!
இளைஞன் பலி
திஸ்ஸமஹாராம – கதிர்காமம் வீதியில் 7 ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் ரக வாகனத்தில் உந்துருளி மோதி நேற்று இரவு...
விபத்தில் பரிதாபமாக பலியான பெண் : சகோதரர் படுகாயம்!!
பரிதாபமாக பலியான பெண்
அளுத்கம – பாதகொட பகுதியில் முச்சக்கரவண்டியொன்றும், பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த யுவதியின் சகோதரர்...
மன்னாரில் பயங்கர விபத்து : கண்முன்னே கணவனை இழந்த மனைவி!!
கண்முன்னே கணவனை இழந்த மனைவி
மன்னார் - தலைமன்னார் வீதியில் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
உந்துருளியொன்றும் பாரவூர்தியொன்றும் மோதி இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்...
மசாஜ் நிலையத்திற்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட நிலைமை : பொலிஸாரிடம் சிக்கிய பெண்கள்!!
பொலிஸாரிடம் சிக்கிய பெண்கள்
கம்பஹா மாவட்டம், சீதுவை பிரதேசத்தில் இயங்கி வரும் மசாஜ் நிலையத்திற்கு சென்ற ஒருவரின் பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரண்டு பெண்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சீதுவை, லியனகாமுல்ல பிரதேசத்தில் உள்ள...
15 வயது மாணவியை கடத்திச் சென்ற முச்சக்கர வண்டி சாரதிக்கு நேர்ந்த கதி!!
முச்சக்கர வண்டி சாரதிக்கு நேர்ந்த கதி
15 வயதான பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தலவத்துஓயா - குருதெனிய பிரதேசத்தில் இந்த சந்தேக நபர் இன்று...
யாழ்ப்பாணத்தில் அதிரடிப் படையினரை தாக்கிய பெண்கள்!!
அதிரடிப் படையினரை தாக்கிய பெண்கள்
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு, அவர்களின் கடமைக்கு தடை ஏற்படுத்திய 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியாலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு...
திருகோணமலை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்!!
விபத்தில் ஒருவர் படுகாயம்
திருகோணமலை - ஹொரவபொத்தான பிரதான வீதி திரியாய் சந்தியில் மொரவெவ பிரதேச சபை தவிசாளரின் கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!
ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - சின்னக்கடை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் இன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த...