இலங்கை செய்திகள்

காட்டுப்பகுதிக்குள் இருந்து உருக்குலைந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

இளைஞனின் சடலம் மீட்பு லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உருக்குழைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர். மெராயா ஊவாக்கலை தோட்டம் 3ம் பிரிவில் அரச வனப்பகுதியிலிருந்து இச்சடலத்தை இன்று (19.02.2019)...

பேஷ்புக்கில் பதிவிட்ட இளைஞன் கைது!!

இளைஞன் கைது பேஷ்புக் சமூக வலைத்தளம் ஊடாக பிட்டிகல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் முழு பொலிஸாருக்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை இட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பிட்டிகல பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இந்த...

திடீரென அதிகரித்த இலங்கையின் நிலப்பரப்பு!!

இலங்கையின் நிலப்பரப்பு இலங்கையின் நிலப்பரப்பினை அளவிடும் நடவடிக்கையினை மீண்டும் நில அளவைத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. அண்மையில் துறைமுக நகரம் மற்றும் மொரகஹகந்த மற்றும் களு கங்கை ஆகிய திட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையின் நிலப்பரப்பில்...

வரலாற்றில் முதன்முறையாக இலங்கை மாணவர்களின் கண்டுபிடிப்பு : விண்ணில் பாயவுள்ள செயற்கைகோள்!!

விண்ணில் பாயவுள்ள செயற்கைகோள் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மாணவர்கள் தயாரித்த ராவணா என்ற செயற்கை கோளை ஜப்பான் உத்தியோகபூர்வமாக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஜயரத்ன என்ற மாணவன் மற்றும்...

கோர விபத்தில் 4 பேர் படுகாயம்!!

4 பேர் படுகாயம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை சென்.பெட்றிக்ஸ் தேவாலயத்திற்கு முன்பாக நேற்று (18.02.2019) இரவு 11.30 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மதில்...

கோர விபத்தில் இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!!

கோர விபத்தில் இருவர் பலி நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலப்பிட்டி கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி பத்துலுபிட்டிய பாடசாலைக்கு முன்பாக இன்று (19.02.2019) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர்...

காதலியை காப்பாற்ற போராடிய காதலன் : இருவரும் நீரில் மூழ்கி மரணம்!!

இருவரும் நீரில் மூழ்கி மரணம் புத்தளத்தில் இளம் காதலர்கள் ஏரியில் குளித்து கொண்டிருந்த போது நேற்று மாலை நீரியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நவத்தேகம, வெலேவெவ பிரதேசத்தில் உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்த காதலர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வென்னப்புவ...

தலைமன்னாரில் வாகன விபத்து : இளைஞன் பரிதாபமாக மரணம்!!

இளைஞன் பரிதாபமாக மரணம் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க முஹம்மது ஜே.ரமீஸ் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மன்னார்...

யாழில் மாணவியிடம் தகாத முறையில் நடந்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!!

ஆசிரியருக்கு விளக்கமறியல் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை இன்றைய தினம் யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்....

நோயாளர் காவு வண்டி விபத்து : விபத்தில் படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில்!!

நோயாளர் காவு வண்டி விபத்து மட்டக்களப்பு - மண்டூர், பாலைமுனையில் நோயாளர் காவு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மண்டூர் வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி...

142 பயணிகளுடன் கொழும்பிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் விமானத்திற்கு ஏற்படவிருந்த பாரிய ஆபத்து!!

விமானத்திற்கு ஏற்படவிருந்த பாரிய ஆபத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று பாரிய ஆபத்தில் இருந்து அதிஷ்டவசமாக தப்பியுள்ளது. நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானத்தின்...

லொறி மோதி வயோதிபப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

வயோதிபப் பெண் உயிரிழப்பு மட்டக்களப்பு -காத்தான்குடி, ஆரையம்பதி பிரதான வீதியினூடாக சென்றுக்கொண்டிருந்த வயோதிப பெண் மீது லொறி மோதியுள்ளது. இவ் விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக...

முல்லைத்தீவில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலி!!

வாகன விபத்தில் ஒருவர் பலி முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, கொக்கிளாய் வீதியில் நேற்று இரண்டு மோட்டார்...

பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவர் : காரணம் வெளியானது!!

சடலமாக மீட்கப்பட்ட மாணவர் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. உயர்தர வகுப்பில் கல்வி கற்று...

போலி கடவுச்சீட்டுக்களுடன் பிரித்தானியாவிற்குச் சென்ற இலங்கையர்கள்!!

பெரும்பாலான இலங்கையர்கள் போலியான கடவுச்சீட்டுக்களுடனேயே பிரித்தானியாவுக்குள் வந்துள்ளதாக தெற்கு லண்டனில் உள்ள மனித உரிமைகள் இயக்கத்தின் தலைவரான அம்பிகை சீவரட்ணம் ஸ்கை நியூஸ்க்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளிநாட்டு ஊடகமான ஸ்கை நியூஸ்...

யானை தாக்கி உயிரிழந்த பெண்னை பார்த்த பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் மரணம்!!

உயிரிழந்த பெண்னை பார்த்த பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் மரணம் மட்டக்களப்பு சந்திவெளிப்பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், விசாரணைக்காக சென்ற பொலிஸ் அதிகாரி அதனை பார்த்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று...