இலங்கை செய்திகள்

சாரதி உறங்கியமையினால் ஏற்பட்ட விபரீதம்!!

அனுராதபுரம் - ஹொரவப்பொத்தான பிரதான வீதியில் நேற்று அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. ஹொரவபொத்தான பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறி வீதியை விட்டு விலகியமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாரதிக்கு ஏற்பட்ட உறக்கமே லொறி வீதியை...

பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்தவருக்கு மரண தண்டனை!!

மரண தண்டனை ஹட்டன் நோர்வூட் பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்த நபருக்கு மரணதண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதான நபர் ஒருவருக்கே நுவரெலியா மேல் நீதிமன்றம் இவ்வாறு மரணதண்டணை விதித்துள்ளது. கடந்த...

ஊமையின் பையில் ஒலித்த கையடக்க தொலைபேசி : கோபமடைந்த பயணிகள் செய்த வேலை!!

ஊமையின் பையில் ஒலித்த கையடக்க தொலைபேசி கொழும்பு - சிலாபம் பேருந்தில் பயணி இளைஞன் ஒருவரினால் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.யாசகம் கேட்ட இளைஞனின் தொலைபேசி ஒலித்தமையினால் அங்கிருந்த பயணிகளுக்கு கோபம்...

யாழில் நையப்புடைக்கப்பட்ட நபர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து வசமாக சிக்கினார்!!

யாழில் நையப்புடைக்கப்பட்ட நபர் யாழ். நாவாந்துறையில் இளம் பெண்ணை கடத்த முயற்சித்த போது பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட நபர் பின்னர் வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்றதாக கூறப்பட்ட நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த...

இலங்கையின் பேஸ்புக் பயனாளிகளுக்கு அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால், அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து...

யாழில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் காலமானார்!!

பொலிஸ் உத்தியோகத்தர் காலமானார் யாழில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரான பருத்தித்துறையை சேர்ந்த பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை, தனது 82ஆவது வயதில் காலமாகியுள்ளார். இறுதிக் கிரியைகள் எதிர்வரும் மூன்றாம் திகதி இடம்பெறவுள்ளது. கடந்த...

இலங்கை வரலாற்றில் தமிழ் மாணவனின் சாதனை!!

தமிழ் மாணவனின் சாதனை தாய்லாந்தில் நாளை முதல் நடைபெறவிருக்கும் சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழிநுட்ப கண்காட்சியில் பங்கேற்க இலங்கையின் இளம் தமிழ் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் இன்று பயணமாகின்றார். இலங்கை வரலாற்றில் தனியொருவரின்...

யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் நடந்த பயங்கர விபத்து!!

  பயங்கர விபத்து யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குழியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே படுகாயம் அடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி...

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் முகநூல் பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டும் : வெடிக்கும் புதிய சர்ச்சை!!

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் முகநூல் பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டுமென இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கட் வர்ணணையாளருமான ரசல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் ஆர்னல்ட் இந்தக் கருத்துக்களை...

பத்தாயிரம் இலங்கையர்களுக்கு ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு : அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!!

  ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு இலங்கையிலுள்ள இளைஞர், யுவதிகளை வேலைவாய்ப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளை வெளிநாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அண்மையக் காலத்தில்...

ஐரோப்பா மோகம் காட்டி பல ஆண்களை ஏமாற்றிய பெண் : 8 திருமணம் செய்தமை அம்பலம்!!

8 திருமணம் செய்த பெண் ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அழைத்து செல்வதாக பல ஆண்களை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை பயன்படுத்தி பல இளைஞர்களை திருமணம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர்...

கொழும்பில் இருந்து சென்ற வான் விபத்து!!

வான் விபத்து கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற வான் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரேயிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை சந்திவெளி ஏற்றத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார்...

பேருந்தில் இளம்பெண்ணிடம் கீழ்த்தரமான நடந்து கொண்ட நபர்!!

பேருந்தில் கீழ்த்தரமான நடந்து கொண்ட நபர் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலான பெண்கள் ஆண்களின் தொல்லைக்கு முகங்கொடுத்தே வீடு திரும்புகின்றனர். அந்த வகையில் தனியார் பேருந்தில் பயணித்த ஒரு ஆணின் கேவலமான நடத்தைக் குறித்து...

பாசிக்குடாவில் மயிரிழையில் உயிர் தப்பிய பல வெளிநாட்டவர்கள்!!

வாழைச்சேனை - பாசிக்குடாவில் உள்ள பிரபல விருந்தினர் விடுதி மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சிசிரிவியில் பதிவாகிய காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட குறித்த சந்தேகநபர் தற்போது...

முதன் முறையாக விண்வெளிக்கு செல்லும் ஈழத்து தமிழ்ப் பெண்!!

ஈழத்து தமிழ்ப் பெண் முதன் முறையாக இலங்கை தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை சேர்ந்த லண்டனில் வாழ்...

நடுத்தெருவில் தவித்த மணமகன், மணமகள் : கொழும்பில் நடந்த சம்பவம்!!

நடுத்தெருவில் தவித்த மணமகன், மணமகள் கொழும்பு காலிமுகத்திடலில் மணமகன் மற்றும் மணமகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுவட்டத்த...