வைத்தியசாலையில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட வயோதிப தந்தை!!
பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிப தந்தை ஒருவரை வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் துரத்தியடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எப்படியிருப்பினும் வைத்தியசாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இந்த வயோதிபர்...
மஹிந்தவுக்கு எதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டம்!!
மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் இந்திய ஊடக செய்திகள் தெரிவித்துள்ளதாவது, கர்நாடக மாநில - பெங்களூருக்கு சென்று ராஜபக்ஷவிற்கு...
இலங்கையில் முதன்முறையாக நடந்த அதிசயம் : கல்லீரல் மூலம் உயிர் தப்பிய நபர்!!
உயிர் தப்பிய நபர்
இலங்கையில் திடீர் விபத்தில் உயிரிழந்த 38 வயதான நபரின் கல்லீரல் மூலம் மற்றுமொரு நபர் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். நேற்று மாலை இரத்தினபுரி வைத்தியசாலையில் இருந்து விமானம் மூலம் கண்டி...
இலங்கையில் நான்கு மணி நேரத்தில் 3876 பேர் அதிரடியாக கைது!!
3876 பேர் அதிரடியாக கைது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3876 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...
தொழிற்சாலையில் இயந்திரத்தினுள் சிக்குண்டு ஊழியா் பரிதாபமாக பலி!!
ஊழியா் பரிதாபமாக பலி
அம்பாறை, நிந்தவூர் அட்டப்பள்ளம் எனும் இடத்தில் அமைந்துள்ள அனல்மின் உற்பத்தி தொழிற்சாலையில் தொழில்புரிந்து வந்த தொழிலாளி ஒருவர் இன்று சனிக்கிழமை(09) காலை அத்தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது இயந்திரத்தினுள்...
வட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை!!
புதிய நடைமுறை
வடக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் காலை வழிபாட்டுடன் உடற்பயற்சி, யோகா செய்வதை கட்டாயமாக்கியுள்ளது வட மாகாணகல்வி அமைச்சு. முறையான உடற்பயிற்சி எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை...
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை : எதிர்வரும் 16 மணித்தியாலங்களுக்கு!!
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
எதிர்வரும் 16 மணித்தியாலங்களுக்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது...
சுவாமி விபுலானந்த அடிகளாரின் மருமகள் காலமானார்!!
விபுலானந்த அடிகளாரின் மருமகள்
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் மருமகளான கோமேதகவல்லி செல்லத்துரை தனது 92ஆவது வயதில் நேற்று காரைதீவில் காலமானார்.
ஓய்வுநிலை அதிபரான கோமேதகவல்லி செல்லத்துரை 1926.06.06 ஆம் திகதி பிறந்தவர். அவரை...
வெளிநாட்டில் சிக்கிய இலங்கையரின் வீட்டில் இராணுவ சீருடைகள், ஆயுதங்கள் மீட்பு!!
டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகதுரே மதுஷின் ஆதரவாளரான ஜங்கா என்ற போதைப்பொருள் வர்த்தகரின் வீட்டில் இராணுவ சீருடைகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
கந்தர பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் 18 இராணுவ சீருடைகள்,...
தானியங்கி பணப் பறிமாற்று இயந்திரங்களில் திருட்டு : சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார்!!
பணப் பறிமாற்று இயந்திரங்களில் திருட்டு
தானியங்கி பணப்பறிமாற்று இயந்திரங்களின்(ATM) திருட்டுத்தனமாக இலத்திரனியல் கருவியை பொருத்தி, வங்கி வாடிக்கையாளர்களின் வங்கி அட்டைகளின் இரகசிய தகவல்களை திருடும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின்...
பாலத்திற்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி : மயிரிழையில் உயிர் தப்பிய மூவர்!!
மயிரிழையில் உயிர் தப்பிய மூவர்
மட்டக்களப்பு நகரில் உள்ள புதுப்பாலம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியினை விட்டு பாலத்திற்குள் பாய்ந்துள்ள நிலையில் அப்பகுதியில் நின்றவர்கள் விரைவாக செயற்பட்டதன் காரணமாக மூன்று பேர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
இன்று...
இலங்கையில் மாற்றுத் திறனாளி பெண்களுக்கு நேர்ந்து வரும் அவலம்!!
மாற்றுத் திறனாளி பெண்
இலங்கையில் மாற்றுத் திறனுடைய பெண்களும், சிறுமிகளும் பல்வேறு மட்டங்களில் ஒதுக்கப்படல், பாரபட்சம், துஷ்பிரயோகம் முதலானவற்றை எதிர்கொள்கின்றனர் என ஐக்கிய நாடுகளின் மகளிர் தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மகளிர் அமைப்பின்...
புத்தளத்தினை உலுக்கிய சம்பவம் : தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை!!
புத்தளத்தினை உலுக்கிய சம்பவம்
04 வயது மகளை கொலை செய்து கலா ஓயாவில் வீசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபரான தாயார் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தளம் நீதவான்...
கொழும்பில் நாய் கவ்விச் சென்ற மனித தலை யாருடையது?
நாய் கவ்விச் சென்ற மனித தலை
பேலியகொடை பகுதியில் நாய் ஒன்று கவ்விச் சென்ற போது மீட்கப்பட்டிருந்த மனித தலை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நாய் ஒன்று மனித...
எந்தவொரு தாயிக்கும் இந்நிலை வேண்டாம் – கண்ணீர் ததும்பும் காணொளி!!
கண்ணீர் ததும்பும் காணொளி
பெற்ற தாயையே கொடூரமாக தாக்கும் மகள் குறித்த சம்பவத்தை ஹிரு சி.ஐ.ஏ கண்டறிந்துள்ளது.
குருநாகல் - யக்கல்ல - கல்கெட்டிகம பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயதான தனது தாயை கொடூரமாக...
முல்லைத்தீவு இளைஞர்களின் மனிதாபிமானம் : கிணற்றில் வீழ்ந்த பசு மீட்பு!!
உயிருக்குப் போராடிய பசு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மித்த பகுதி ஒன்றில் பாதுகாப்பற்ற பாழடைந்த கிணறு ஒன்றிற்குள் தவறி வீழ்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பசுமாடு அப்பகுதி இளைஞர்களின் துரித செயற்பாட்டினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள சம்பவம்...