இலங்கை செய்திகள்

பலரின் முகத்திரையை கிழிக்க தயாராகும் மைத்திரி : சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்!!

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் போதைப்பொருள் விடயத்தில் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால...

வெளிநாட்டில் சிக்கிய முக்கிய புள்ளிகள் : இலங்கையிலும் அதிரடி ஆரம்பம்!!

இலங்கையிலும் அதிரடி ஆரம்பம் கொழுப்பின் புறநகர் பகுதியான தெஹிவளை மற்றும் மஹரகமயில் அதிரடி படையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் நடிகர் ரையன் வேன் ரூயன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் டுபாயில்...

மரணத்தில் முடிந்த வேடிக்கை செயல் : அனைவருக்கும் பாடமாக அமைந்துள்ள சம்பவம்!!

  மரணத்தில் முடிந்த வேடிக்கை வேடிக்கைக்காக செய்யும் செயல்கள் இறுதியில் சோகத்தில் முடிந்துள்ள பல சம்பவங்கள் நமது சமூகத்தில் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இவ்வாறானதொரு சம்பவம் வலஸ்முல்ல – கோன்கஹாவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது. அனில் குமார...

8 வயது தொடக்கம் 8 வருடங்கள் மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை!!

மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை 8 வயது தொடக்கம் 8 வருடங்கள் தனது மகளை பாலியல் துஷப்பிரயோகம் செய்துள்ள தந்தை ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை நொச்சியாகம காவற்துறை ஆரம்பித்துள்ளது. சந்தேக நபர் தற்போது பிரதேசத்தில்...

நீராட சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி ஹொரணை – எல்லகந்தை பகுதியில் சிறிய நீரோடை ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் நீராட சென்ற சிறுமியொருவர் சடலத்தை கண்டுள்ள நிலையில், பின்னர் அது...

ஏழு கிளைகளை கொண்ட அபூர்வமான தென்னை!!

அபூர்வமான தென்னை சிலாபம் மாரவில பிரதேசத்தில் தென்னந் தோட்டம் ஒன்றில் ஏழு கிளைகள் கொண்ட அபூர்வமான தென்னை மரம் இருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மாரவில சிலுவை தேவாலயம் அமைந்துள்ள வீதியில் உள்ள ஒருவரது காணியில்...

மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கணவன் : துணிகரமாக செயற்பட்ட பிரதேச மக்கள்!!

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கணவன் குருணாகலில் மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கணவன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. வெல்லவ பிரதேசத்தில் மதுபோதையில் இவ்வாறான செயற்பாட்டில் அவர் ஈடுபட்டதாக தெரிய...

முச்சக்கரவண்டியின் மேல் ஏறிய சொகுசுப் பேருந்து : சாரதி சம்பவ இடத்திலேயே பலி!!

அதிகாலை நேர்ந்துள்ள சோகம் கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்தொன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில், முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை ஒலுவில் வயலினை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று...

இரண்டு மாதங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் : மைத்திரி அதிரடி அறிவிப்பு!!

மரண தண்டனை போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

வெளிநாட்டில் சாதனை படைத்த இலங்கைத் தமிழ் விஞ்ஞானி : குவியும் பாராட்டுக்கள்!!

தமிழ் விஞ்ஞானி பாங்கொக்கில் நடைபெற்று முடிந்த சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்பு மற்றும் தொழிநுட்பக் கண்காட்சியில் ஈழத்து விஞ்ஞானிக்கு 3 சர்வதேச பதக்கங்களும், 5 நாடுகளுடைய விசேட சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருது வழங்கும்...

நாடாளுமன்றில் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய மைத்திரி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு அதிகமாக நாடாளுமன்றத்துக்கு வருகைத் தராமைக் காரணமாகவே இவ்வாறு அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். அரசமைப்புக்கு அமைய, 3 மாதங்களுக்கு ஒரு...

கனடாவில் கொடூரமான கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

அதிர்ச்சித் தகவல்கள் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொடர் கொலையாளி புறூஸ் மக்காத்தர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. ரொறன்றோவில் இரண்டு இலங்கைத் தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்ததாக புறூஸ்...

இரு பேருந்துகளில் சிக்கி உடல் சிதறி பலியான இளைஞர் – காணொளி!!

உடல் சிதறி பலியான இளைஞர் கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலைக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து...

நான்கு வயது மகளை ஆற்றில் வீசிய தாய் நீதிமன்றில் கூறிய விடயம்!!

மகளை ஆற்றில் வீசிய தாய் நான்கு வயதான மகளை கலா ஓயா ஆற்றில் வீசியதாக வாக்குமூலம் வழங்கியுள்ள புத்தளம் - கருவலகஸ்வெ வ - நீலாபெம்ப பிரதேசத்தைச் சேர்ந்த தாயை எதிர்வரும் 8ம் திகதி...

ஜே.வி.பி நியூஸ் இணையத்தளத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு ஏறாவூர்பற்று - செங்கலடி பிரதேச செயலகத்தின் முன் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் கவணஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். செங்கலடி பிரதேசசெயலாளர் நா.வில்வரெத்தினம் அவர்களைப் பற்றி சில இணையத்தளங்களில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தே உத்தியோகத்தர்கள்...

ATM இயந்திரத்தில் பணம் பெறும் இலங்கையர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

இலங்கையர்களுக்கு ஓர் எச்சரிக்கை வங்கிகளில் பணம் மீளப்​பெறும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராவிற்கு முகத்தை மறைத்து சந்தேகத்துக்கிடமான முறையில் எவரும் நடமாடினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு பொலிஸ் ஊடகப்...