இலங்கை செய்திகள்

இலங்கையில் இந்தவருடத்தில் இதுவரை 54 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!!

  சுட்டுக்கொலை நேற்று மற்றும் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்களுடன் சேர்ந்து இந்த வருடத்தின் இதுவரையில், துப்பாக்கி சூட்டுக்களினால் 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 49 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இதுவரையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கிராண்பாஸ்...

முல்லைத்தீவில் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி!!

வட மாகாணத்தில் பெய்த கடுமையான மழைக்காரணமாக ஏற்பட்ட வைரஸ் தொற்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் கடந்த 23 ஆம் திகதி 9 வயது சிறுமி ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில்...

கால்வாயில் சடலமாக கிடந்த பெண் யார்?

ஹொரணை – மொரகாஹென – கனன்வில பிரதேசத்தில் கால்வாய் ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதேவேளை, பம்பலபிட்டி – பொது...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று...

புகையிரதத்தில் குதித்து இளம் காதல் ஜோடி தற்கொலை!!

அனுராதபுரம், புளியங்குளம் பகுதியில் 17 வயதுடைய இளைஞன் ஒருவனும் 14 வயதுடைய சிறுமி ஒருவரும் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று (27.12) காலை அனுராதபுரத்தில் இருந்து மதவாச்சி நோக்கி பயணித்த புகையிரதத்தில்...

திருமண நாளில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி!!

ஜா-எல தெற்கு நிவந்தம பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். காணி தொடர்பான சர்ச்சையில் இந்த கொலை நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரி அவரது வீட்டில்...

தாயகத்தில் துயர் நிறைந்த வாழ்க்கை : மனதுருகும் தந்தையின் தியாகம்!!

  மனதுருகும் தந்தையின் தியாகம் முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான நான்கு பிள்ளைகளின் தந்தை பாலசுந்தரம் ஜெகதீஸ்வரனின் வாழ்வில் ஏற்பட்டுள்ள அவல நிலை குறித்து தெரியப்படுத்தியுள்ளார். நிம்மதியாக வாழ்வதற்கு வீடின்றி, பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்களை...

80 வயது கணவன் : 65 வயதில் குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்!!

  அதிசய பெண் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 65 வயது பெண் ஒருவர் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளதால் இந்தியாவின் வயதான தாய் என அழைக்கப்படுகிறார். Hakim Din (80) என்பவரின் மனைவிதான் குறித்த பெண்....

இலங்கை கறிவேப்பிலைக்கு சர்வதேசத்தில் தடை!!

உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் இலங்கை கறிவேப்பிலைக்கு உள்ளதாக தெரித்து தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமே இலங்கை கறிவேப்பிலைக்கு இவ்வாறான தடையினை விதித்துள்ளது. இதேவேளை இத்தாலி, சைப்ரஸ், கிரேக்கம் மற்றும் மோல்டா ஆகிய நாடுகளுக்குள் இலங்கை...

முச்சக்கரவண்டி பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச ஊடகமொன்று குறித்த தீர்மானம் தொடர்பான செய்தியை இன்று வெளியிட்டுள்ளது. முச்சக்கரவண்டி கட்டணங்களுடன், பாடசாலைக்கான வான் கட்டணங்களும் குறைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. அந்த வகையில் முச்சக்கரவண்டிகளில் முதல்...

தலவாக்கலையில் சடலமொன்று மீட்பு!!

  ஹட்டன் - தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இன்று காலை 6 மணியளவில் குறித்த சடலம்...

மீண்டும் கொழும்பு அரசியலில் சர்ச்சை : அமைச்சரவை கலைக்கப்படுமா?

தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மையப்படுத்தி தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அமைச்சரவை எண்ணிக்கையை 45 ஆக...

யாழில் பிரபல பாடசாலை மாணவர்கள் செய்த மோசமான செயல்!!

ஆசிரியரின் வீட்டில் திருடிய குற்றச்சாட்டில் பிரபல பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகரப்பகுதியில் உள்ள மிகப் பிரபலமான பாடசாலையில் கல்வி பயிலும் அரியாலை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரே...

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் விபத்து : முதியவர் படுகாயம்!!

கிளிநொச்சி ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியின் கோரக்கன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார். முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியின் பரந்தனிலிருந்து நேற்று மாலை 4.45 மணியளவில் முல்லைத்தீவு நோக்கிப்...

கௌரவமான ஓய்வுக்குத் தயாராகும் ஜனாதிபதி சிறிசேன?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தற்போதைய ஐந்து ஆண்டு பதவிக்காலத்தையும் முழுமையாகப் பூர்த்திசெய்துவிட்டு இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைக்கேட்பதற்கு தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றுதீர்மானித்திருப்பதாக அவரது குடும்ப வட்டாரங்கள் கூறியதாக லங்கா இணையத்தள செய்திச்சேவையொன்று...

இரணைமடு குளத்திற்குள் ஏற்பட்ட அதிசயம் : வியந்து போன மக்கள்!!

கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் இன்று பலர் மகிழ்ச்சியில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பெருமளவானவர்கள் வான்பகுதிக்குள் மீன் பிடியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிப்படுவதனால் வியாபாரிகளும்...