இலங்கை செய்திகள்

என்னை ஓரம் கட்ட முயற்சிக்கின்றனர் : சந்திரிக்கா கவலை!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாட்டுக்குத் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும், தன்னை கட்சியில் இருந்து ஓரம் கட்டுவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கவலை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்...

எட்டு பெண்கள் உள்ளிட்ட 96 பேருக்கு மரண தண்டனை : பொலிஸார் வெளியிட்ட காரணம்!!

2008 முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எட்டு பெண்கள் உள்ளிட்ட 96 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த காலப்பகுதியில் 34 பெண்கள்...

சீதனமாக வழங்கப்பட்ட 13 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா போதைப் பொருள்!!

வெல்லவாய பிரதேசத்திலிருந்து கண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணப்பெண் ஒருவருக்கு சீதனமாக 13 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா போதைப் பொருள் பஸ் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட போது பொலிஸார் அதனை கைப்பபற்றியுள்ளனர். உடுநுவர வெலம்பொட...

தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மஹிந்த!!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவினை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார். பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டமை, அமைச்சரவை நியமித்தமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இடைக்கால உத்தரவு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்தமை தென்னிலங்கை...

வரலாற்றில் முதல் முறையாக 280 கோடி பெறுமதியான போதைப்பொருள் பிடிபட்டது!!

  231 கிலோ 54 கிராம் பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலப்பிட்டிய மற்றும் பேருவளை கடற்பிரதேசத்தில் நேற்றிரவு மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி இரண்டாயிரத்து...

இலங்கையில் அரசியல் சூழ்நிலையால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

சர்வதேச பொருளாதார குறிகாட்டியான பிட்ச் தரப்படுத்தலின்படி இலங்கையின் பல வங்கிகளின் மதிப்பு கீழிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அமைய தேசிய சேமிப்பு வங்கி பி பிளஸ் தரத்தில் இருந்த பி தரத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி, பி...

மீண்டும் மந்திரக் கோலுடன் மஹிந்த : பரபரப்பாகும் கொழும்பு!!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தனது மந்திர கோலை கையில் எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் அவரது கையில் எப்போதும் மந்திர கோல் ஒன்று இருக்கும் அந்தக்...

வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வு!!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது. எதிர்வரும் 12ம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, ஐக்கிய தேசிய கட்சி இந்தப் பிரேரணையைக் கொண்டு...

நாம் போட்ட பிச்சையில் வந்த மைத்திரி : ஆட்டம் விரைவில் அடங்கும் : ரணில் சாட்டையடி!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிச்சையில் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகார ஆட்டம் போடுகின்றார். அவரின் இந்த ஆட்டம் விரைவில் அடங்கும என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்...

அடுத்த பிரதமர் யார்? இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்!!

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும்...

பிரதமராவதில் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : ஆதரவு வழங்க ஆறு பேர் மறுப்பு!!

ரணில் விக்ரமசிங்க பிரதமராவதற்கு மக்கள் விடுதலை முன்னணியில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற...

அபாய கட்டத்தில் இலங்கை : அமெரிக்கா அவசர எச்சரிக்கை!!

இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்ப நிலைமைகளுக்கு துரித கதியில் தீர்வு காணப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். பொறுப்புணர்ச்சியுடனும், துரித கதியிலும் நாட்டில்...

யாழ். வைத்தியசாலையில் பெண்களின் அட்டகாசம் : சினிமாவை மிஞ்சிய செயற்பாடு!!

யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் போன்று நடித்து இருவர் திருட்டில் ஈடுபட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்டிருந்த தன்னியக்க கமாரா மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியர்கள் போன்று ஆடை...

ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!!

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகுப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சுமார்...

ஐரோப்பிய நாடுகள் போன்று மாறிய இலங்கை : ஆபத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் மைத்திரி!!

சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் ஐரோப்பிய நாடுகளில் வந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியல் நெருக்கடி என்று எதுவுமில்லை. அரசியல் உறுதியற்ற நிலை தான் ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற நெருக்கடிகள்...

மைத்திரி துரோகி, பைத்தியக்காரன் : நாடாளுமன்றில் விளாசித் தள்ளிய பொன்சேகா!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரவில் ஒன்றையும், பொழுது விடிந்ததும் வேறொன்றையும் கூறும் கொள்கையற்ற அரசியலை முன்னெடுத்து வருகின்றார் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சரத் பொன்சேகா...