இலங்கை செய்திகள்

தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பு – நாளை முதல் பஸ்களும் சேவையில் இல்லை..!

நாளை நள்ளிரவிலிருந்து பணி பகிஸ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இது ஒருநாள் பகிஸ்கரிப்பா அல்லது தொடர்ந்து பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனரா என்பது குறித்து அவர்...

ததேகூ உறுப்பினர்கள் சிவசங்கர மேனனுடன் சந்திப்பு..!

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13வது சட்டத்திருத்தத்தை திருத்த இலங்கை அரசு...

இலங்கை தூதரை அழைத்து கண்டிக்குமாறு மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்..!

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:– தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கடத்திச் சென்று கைது...

இந்தோனேசிய முகாம்களில் நிர்க்கதியாகும் இலங்கை அகதிகள்..

அவுஸ்திரேலியாவிற்கான கடல்வழிப் பயணத்தை நம்பி நிர்க்கதியான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இலங்கையர்கள் பலர் தொடர்ந்தும் இந்தோனேசியாவிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கு திரும்பியவர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் உதவியுடன் நாடு...

சிவ்சங்கர் மேனன் இன்றிரவு இலங்கை வருகிறார்!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை இரவு கொழும்பு வருகின்றார். இவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய...

தென்பகுதி மீவர்களை வெளியேற்ற கோரி முல்லைத்தீவு மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்..!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று  காலை 9 மணி தொடக்கம் மீனவர்கள் பலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் தென் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை உடனடியாக...

ரயில் சேவை முடக்கம்: பகிஸ்கரிப்பை கைவிடுமாறு கோரிக்கை..!

ரயில் தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பை கைவிடுமாறு போக்குவரத்துச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை...

13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் – இந்தியா..

இலங்கையில் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் அரசியலமைப்பின் சரத்துக்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவற்றை நீர்த்துப் போகச் செய்யாமல் அவற்றுக்கு அப்பாலும் சென்று அந்த விடயங்கள் தொடர்பில் அர்த்தமுள்ள மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும்...

மட்டக்களப்பில் காற்றுடன் கூடிய கடும் மழை..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி காணப்படுகிறது. இதனால் கரையோர பிரதேசங்களில் பலத்த வேகத்தில் காற்று வீசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை ஆரம்பித்த இந்த காற்றுடன் கூடிய மழை இன்னும் தொடர்வதாக அங்கிருந்து...

குவைத்தில் எஜமானின் பணத்தை திருடிய இலங்கையர் கைது..!

குவைத் - ரிக்கா பகுதியில் வைத்து தனது தொழில் தருணரின் காரில் இருந்து6,500 குவைத் தினார் பணத்தை திருடிய இலங்கை ஆண் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திருட்டுச் சம்பவம் குறித்து...

மாலைத்தீவு – இலங்கை ஜனாதிபதிகளுக்கு இடையே சந்திப்பு..!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் வாஹிட் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். மாலைத்தீவு ஜனாதிபதியும் அவரது பாரியரும் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். மாலைத்தீவு...

9,10,11 திகதிகளில் கிளிநொச்சியில் நடமாடும் சேவை..!

தேசிய அடையாள அட்டை அல்லது வேறு அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாத நபர்களுக்காக கெபே அமைப்பு ஏற்பாடு செய்துள்ள நடமாடும் சேவை எதிர்வரும்09, 10, 11 ஆம் திகதிகளில் கிளிநொச்சி கரச்சி பிரதேச செயலாளர் பிரிவுகளில்...

மாணவர்களுக்கான விசா விதிமுறைகளில் மாற்றம்..!

இங்கிலாந்தில் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால், விசா விதிமுறைகளை பிரான்ஸ் அரசு தளர்த்தியுள்ளது. இங்கிலாந்து அரசு சமீபத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, கானா ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது ரூ.2.5 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது. மேலும் இங்கிலாந்தில்...

குவைத்தில் பணம் திருடிய இலங்கையர் கைது..!

குவைத் - ரிக்கா பகுதியில் வைத்து தனது தொழில் தருணரின் காரில் இருந்து 6,500 குவைத் தினார் பணத்தை திருடிய இலங்கை ஆண் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திருட்டுச் சம்பவம்...

ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் 48 மணிநேர பணிப்பகிஸ்கரிப்பு..!

நாளை (07) நள்ளிரவு தொடக்கம் 48 மணித்தியாலங்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இந்த பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படும் என...

13ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும்: இலங்கைக்கு இந்தியா மீண்டும் வலியுறுத்தல்..!

இலங்கை - இந்திய உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்த...