இலங்கை செய்திகள்

யாழில் இரக்கமின்றி நாயை அடித்துக் கொன்ற நபர்!!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதிக்குள் வசிக்கும் நபர் நாய் ஒன்றை அடித்துக் கொலை செய்து, வீதியில் உள்ள குப்பைகளுடன் போட்ட இழிச்செயல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள திருநெல்வேலியில் கடந்ந...

முல்லைத்தீவில் பாடசாலை மதிய உணவில் உயிரிழந்த பல்லி : 36 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

முல்லைத்தீவு - வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இன்று வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட 36 மாணவர்கள் மாங்குளம் மற்றும் மல்லாவி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு - துணுக்காய், வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இன்று மதியம் வழங்கப்பட்ட...

மஹிந்தவிற்காக குண்டு துளைக்காத கார்கள்?

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்காக குண்டு துளைக்காத கார்களை கொள்வனவு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்காக இரண்டு...

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் ஏன் கலந்து கொள்ளவில்லை?

சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை கிடையாது என்பதனை சபாநாயகர் கரு ஜயசூரிய ஒப்புக்கொள்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர்...

நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து மன்னிப்பு கோரிய சஜித் பிரேமதாச!!

சஜித் பிரேமதாச மிருகங்களை இழிவுபடுத்தியமைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்பு கோரியுள்ளார். நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வனவிலங்குகளை போன்று செயற்பட்டதாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற...

இன்று கூட்டப்பட்ட நாடாளுமன்றம் : பிரதி சபாநாயகர் வெளியிட்ட திடீர் தீர்மானம்!!

நாடாளுமன்றம் நாடாளுமன்றம் மீண்டும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் 1 மணிக்கு ஆரம்பமானது. சுமார் 10 அல்லது 15 நிமிடங்களே...

வடக்கில் மாவீரர் தினமன்று தவணைப் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை!!

மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படும் தினமான எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு பாடசாலைகளில் மூன்றாம் தவணைப் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம், மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த...

ஒன்றுமே தெரியாமல் தவிக்கும் மஹிந்த : ஒற்றை வரியில் கதையை முடித்த ரணில்!!

தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான காரணங்கள் என்னவென்பது தெரியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் குற்றச்சாட்டு என்ன என்று எனக்குத் தெரியாது என...

கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் : இலங்கைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!!

இலங்கையில் ஜனநாயக பண்புகள் பின்பற்றப்படாவிட்டால், நிகழ் காலத்திலும், எதிர்காலத்திலும் விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும் என்று அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது கொழும்பில் உள்ள அமரிக்க தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம்...

இலங்கைக்கு வழங்கும் நிதியை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்!!

இலங்கையில் அரசியல் நெருக்கடி நீடித்துள்ளதால், இலங்கைக்கு வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், இலங்கையுடன் மேற்கொண்டு வரும் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக நிதியத்தின் பேச்சாளர்...

ரணிலை பிரதமராகியே தீருவோம் : மைத்திரி – மகிந்தவுக்கு சவால்!!

அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்று புதிய பிரதமராக ரணில் விக்கிரம சிங்கவை ஜனாதிபதி நியமிக்கும் வரை எமது போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்...

இலங்கையில் வன்முறை வெடிக்கும் அபாயம் : தீவிர பாதுகாப்பில் இராணுவம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எந்த நேரத்தில் வன்முறை வெடிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கு சிறப்பு அதிரடி படையினர் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றில்...

மைத்திரியின் கூட்டத்தில் ஏற்பட்டு முரண்பாடு : நாளை நடக்கப் போவது என்ன?

நாளை மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போது பெரும்பான்மையை நிரூபிக்க போவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. சற்று முன்னர் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள்...

மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவனுக்கு விளக்கமறியல்!!

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதையில் வீட்டுக்குச் சென்று மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற...

நீண்ட நாட்களின் பின்னர் நேரில் சந்தித்துக்கொண்ட ரணில் – மைத்திரி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அனைத்து கட்சிகளின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என...

பாலித தெவரப்பெரும தொடர்பில் விசாரணைக்கு குழு நியமனம்!!

கடந்த வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் நிலையின்போது ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும கூரிய கருவி ஒன்றை வைத்திருந்தமை தொடர்பில் விசாரணை செய்ய நாடாளுமன்றக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய...