இலங்கை செய்திகள்

கண்டியில் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் : திகைத்துப் போன பொலிஸார்!!

கண்டியில் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தவுலகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹலாதிவல பிரதேசத்தில் மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்துள்ளார். ஹேவாவிஸ்ஸ விதானாரச்சிகே பீரித்திகா...

நாடாளுமன்றத்தைச் சூழ வெள்ளம் : தடுப்பு நடவடிக்கையில் முப்படையினர்!!

நாடாளுமன்றப் பிரதேசத்தைச் சுற்றிலும் வௌ்ளம் சூழத் தொடங்கியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் முப்படையினரும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக நாடாளுமன்றத்தைச் சூழவுள்ள தியவன்னா ஆற்றில் நீர்மட்டம் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. அத்துடன் நாடாளுமன்ற...

கொழும்பு தாமரை கோபுரத்தில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!!

  தெற்காசியாவின் மிகவும் உயரமான கோபுரமான தாமரைக் கோபுரம் தற்போது வித்தியாசமான நிறத்தில் காட்சியளிக்கின்றது. நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தென்னிலங்கை மக்கள்...

சீரற்ற காலநிலை இன்றைய தினமும் தொடரும்!!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்றைய தினமும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

இலங்கை பிரபல கிரிக்கட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை!!

இலங்கையில் பிரபல கிரிக்கட் வீரர் தனன்ஜய டி சில்வாவின் தந்தையான கே. ரஞ்சன் சில்வா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பிரதேசத்தில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ரஞ்சன் சில்வா உயிரிழந்துள்ளார். ரஞ்சன் சில்வா தெஹிவளை...

வடமாகாணம் முழுவதும் 2 நாட்கள் மின்தடை!!

வடக்கு மாகாண முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமையும், 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 8 மணிமுதல் மாலை 5...

இலங்கையில் திகில் சம்பவம் : கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்!!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடமாக யால வனவிலங்கு பூங்கா மாறியுள்ளது. அங்கு வாழும் மிருகங்களின் செயற்பாடுகளே இதற்கு காரணமாக உள்ளது. இந்நிலையில் அண்மையில் அங்கு சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டவர்ளுக்கு...

இலங்கையில் இப்படியொரு அரசியல்வாதியா?

பதுளை மாவட்டத்தை சேர்ந்த மேயரின் செயற்பாடு, இலங்கை அரசியல்வாதிகளுக்கு முன்னூதாரணமாக அமைந்துள்ளாக தகவல் வெளியாகி உள்ளது. மேயர் பதவிக்காக வழங்கப்பட்ட வாகனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பதுளை மேயர் நிராகரித்துள்ளார். அவருக்காக வழங்கப்பட்ட இரண்டு கோடி...

லண்டனின் முக்கிய நகர சபையின் நகர பிதாவாக ஈழத் தமிழர் தெரிவு!!

லண்டனின், கிங்ஸ்ரன் நகர பிதாவாக வைத்தீஸ்வரன் தயாளன் நேற்றைய தினம் பதவியேற்றுள்ளார். கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில்ல ரொல்வத் வட்டாரத்தில் லிபரல் டெமோக்கிரட்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் பெருமளவான...

கொழும்பை நெருங்கும் ஆபத்து : நீரில் மூழ்குமா நாடாளுமன்றம்?

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தென்னிலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொழும்பை சூழவுள்ள சில பகுதிகள் நீரில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து...

முல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு செல்வபுரம் பனங்கூடல் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (23.05.2018) புதன்கிழமை மாலை முல்லைத்தீவு செல்வபுரம் பனங்கூடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28...

கொழும்பு கடலில் ஏற்பட்ட அதிசயம்!!

தலைநகர் கொழும்பில் புதிய கடற்கரை ஒன்று உருவாகியுள்ளதால் மக்கள் நன்மை அடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரம் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் பகுதியில் புதிதாக 2 கிலோ மீற்றர் நீளமான...

வெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் : யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவர் விரக்தியில் தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் வயோதிப தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் உரும்பிராய் வடக்குப் பகுதியில் நேற்று நடந்துள்ளது. வெளிநாட்டிலுள்ள தனது பிள்ளைகளை நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை...

யாழில் 7 பாடசாலை மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்!!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையில் ஆசிரியரொருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளையில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி கற்கும் 12வயது மாணவிகள் ஏழு பேரை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின்...

இயற்கையின் சீற்றத்தினால் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு : இளைஞனின் விபரீத முடிவு!!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்க்க சென்றை அதில் குதித்து காணாமல் போயுள்ளார். வென்னப்புவ, லுனுவில பிரதான பாலத்திற்கு சென்ற இளைஞனே திடீரென பாலத்தில் இருந்து குதித்துள்ளார். தனது கையடக்க தொலைபேசியில்...

தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லக்கட்ட தமிழ் மக்களுக்கு யாழில் அஞ்சலி!!

தமிழகம் - தூத்துக்குடியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 தமிழர்களுக்கும் யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டம் மேற்கொண்ட...