இலங்கை செய்திகள்

முகநூலில் புகைப்படம் பதிவேற்றிய மனைவியிடம் கேட்ட கணவர் : இறுதியில் நடந்த விபரீதம்!!

முகநூலில் தனது புகைப்படத்தை பதிவு செய்தது தொடர்பாக கணவன் கேட்டமையினால் மனைவியொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை கிண்ணியா, பைசல் நகரை அண்மித்த கூபா நகரில் வசித்து...

கொழும்பில் 300 ஆபாச விடுதிகள் : தீவிர நடவடிக்கையில் பொலிஸார்!!

கொழும்பு மஹரகவில் செயற்பட்டு வரும் 300 ஆபாச விடுதிகள் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் 300 விடுதிகள் இயக்குவதாக சட்டமா அதிபரிடம் தகவல் பெற சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளார். மாகாணா சுகாதார...

திருகோணமலையில் பயங்கரம் : விதவைப் பெண்ணை துஸ்பிரயோகப்படுத்தி கழுத்தறுத்த கொடூரம்!!

திருகோணமலை - மூதூர் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான பாட்டாளிபுரத்தில் பெண்ணெருவர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் கழுத்து...

இலங்கையில் பலரின் இதயங்களை உருகச் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

இலங்கையில் பாசமாக வளர்த்த பூனை ஒன்றின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. தனது எஜமானியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத பூனை, உடலத்தின் கால்கள் மீது படுத்திருந்த நெகிச்ச்சியான சம்பவம்...

இலங்கையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு அதிஷ்டம்!!

இலங்கையின் முதன்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்ணுக்கு இலவசமாக வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 7ஆம் திகதி இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 34 வயதான புஷ்பாகுமாரி இதயமாற்று...

ரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்!!

ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் காலா திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டுமென உலகம்...

முல்லைத்தீவில் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி!!

முள்ளியவளை - மதவாளசிங்கன் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முள்ளியவளையை சேர்ந்த 6 இளைஞர்கள் நேற்று முன்தினம் பிற்பகல் முல்லைத்தீவு, மதவாளசிங்கன் குளத்திற்கு குளிக்கச்சென்றுள்ளனர். இதன்போது குளித்துக்கொண்டிருந்தவர்களில்...

14 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கும் மனைவி : தகவலறியாது தவிக்கும் கணவன்!!

14 வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற தனது மனைவியை நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அவரது கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். லெபனானுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற குறித்த பெண்...

இலங்கையில் சிக்கிய பாரிய முதலை முட்டை : ஆபத்து என எச்சரிக்கை!!

  தென்னிலங்கை பகுதியில் பெருந்தொகை முதலை முட்டைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். மாத்தறை, பிட்டபத்தர பீரிஸ் தோட்ட பிரதேசத்தில் இருந்து பாரிய அளவிலான முதலை முட்டைகள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியிலுள்ள ஏரிக்கு அருகில் உள்ள பலா...

25 அடி பள்ளத்தில் வீழ்ந்த வான் : மூன்று பேர் படுகாயம்!!

தலவாக்கலை - பூண்டுலோயா பிரதான வீதியில் ஹொலிரூட் பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூன்று பேர் படுகாயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம், இன்று மாலை 4.00...

பெண்ணொருவர் கொடூரமாக கொலை!!

ருவான்வெல்ல – கனந்தொட்ட – பராவத்த பகுதியில் வீடொன்றில் இருந்த பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கள்ளக்காதலனால் இன்று காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பராவத்த –...

ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி விற்பனை செய்த நபர்கள் கைது!!

ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் அசோக சேப்பால மற்றும் சபை உறுப்பினர் வித்தானகே இசார, அனுருத்த மஞ்சநாயக்க...

சகோதரி முன்னிலையில் 15 வயது மாணவி ஒருவர் செய்த காரியம்!!

புத்தளம் , நவகத்தேகம - முல்லேகம பிரதேசத்தினை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது உடலுக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தீ வைத்து...

இரண்டு மனித கடத்தல்காரர்களுடன் 5 சட்டவிரோத குடியேறிகள் வடக்கு கடற்பரப்பில் கைது!!

சட்டவிரோத குடியேறிகள் ஐவருடன், இரண்டு மனித கடத்தல்காரர்களை வடக்கு கடற்பரப்பில் கடற்படையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறையிலிருந்து 11 கடல் மைல் தொலைவில் வைத்து நேற்று காலை அவர்கள் கைது செய்யப்பட்டனர் என கடற்படை தெரிவித்துள்ளது....

இலங்கை கடலில் சிக்கிய அதிஷ்டம் : மட்டற்ற மகிழ்ச்சியில் மீனவர்கள்!!

  சிலாப கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழமைக்கு மாறாக பெருந்தொகை மீன்கள் பிடிபட்டுள்ளதுடன், இதுவொரு அபூர்வ நிகழ்வு என மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். பருவ மழை ஆரம்பித்த போதிலும் பல்வேறு...

பஸ்ஸில் சென்ற பல்கலைக்கழக மாணவனின் கை துண்டாகி விழுந்த விபரீதம்!!

பெல்மடுல்ல பிரதேசத்தில் பஸ்ஸில் சென்ற பல்கலைக்கழக மாணவனின் கை துண்டாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இரத்தினபுரி - பதுளை வீதியில், பெல்மதுளை, சன்னஸ்கம கிரிவெல்தெனிய சந்தியில் இன்று பிற்பகல் நடந்துள்ளது....