இலங்கை செய்திகள்

வவுனியாவில் மின்கம்பத்துடன் மோதுண்ட வாகன விபத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

வவுனியா இராசேந்திர குளம் பகுதியில் மின் கம்பத்துடன் மோதி விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,வவுனியா செட்டிகுளம் பகுதியிலிருந்து நெளுக்குளம் பகுதியை நோக்கி பயணித்த மகேந்திரா வாகனம் ஒன்று...

பூமியை நெருங்கும் எரி நட்சத்திர மழை!!

சுவிஸ்லாந்தில் இம்மாத இறுதிக்குள் எரி நட்சத்திர மழை பொழியும் எனவும் இதனை வெறும் கண்களால் கண்டு மகிழலாம் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனை பூமி அசுர வேகத்தில் சுற்றி முடிக்க ஒரு ஆண்டு...

மலேசியாவில் இலங்கையர்கள் கைது!!

  தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இலங்கையர்கள் சிலர் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்காசிய விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்நாட்டில் பாரிய தீவிரவாத முறியடிப்பு...

பேரூந்தின் சில்லுக்குள் அகப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்!!

  கதிர்காமத்தில் பேரூந்தின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் வீதி அருகில் உறங்கியுள்ளனர். இதனைக் கவனிக்காத பேரூந்தின் சாரதி பேரூந்தை பின்னோக்கி...

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்குத் தெரிவான தமிழ் இளைஞன்!!

மட்டக்களப்பைச் சேர்ந்த கமலநாதன் தனுசாந்த் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் நடத்தப்பட்ட தேர்வுப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு சுழல் பந்து வீச்சாளர் தகுதி பெற்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த...

வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் சற்றுமுன் கோரவிபத்து!ஒருவர் பலி! மூவர் படுகாயம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா  கண்டிவீதி  மதவுவைத்த குளம் பிரதேசத்தில் சற்றுமுன்  கோரவிபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . கொழும்பிலிருந்து  வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த   ஹயெஸ்வான்   பாரவூர்தி  ஒன்றுடன்   மோதியதனால்  இவ்...

அவுஸ்திரேலியாவில் வீதி விபத்து : இலங்கை இளைஞன் மரணம்!!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மெல்போர்ன் நகரத்தில் பணியாற்றிய இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அளுத்கம பகுதியை சேர்ந்த தரிந்து குரே என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு...

யாழில் தொடரும் தேடுதல் வேட்டை : இதுவரை 100 பேர் கைது!!

யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பினால் இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடாநாட்டின் ஐந்து பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பாதுகாப்பு இராணுவத்தினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது...

கொரியாவில் இயந்திரத்திற்குள் சிக்கி இலங்கையர் பரிதாபமாக பலி!!

கொரியாவில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி, இலங்கையர் உயிரிழந்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் தேகு என்ற பகுதியிலுள்ள தொழிற்சாலையில் பணியாற்றிய 35 வயதுடைய...

வறட்சியினால் 19 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிப்பு!!

19 மாவட்டங்களில் கடும் வறட்சியினால் 341, 411 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 139,000 இற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 39,183 குடும்பங்களைச் சேர்ந்த 1,39,056 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கக் காத்திருக்கும் கிளிநொச்சி இளைஞன்!!

மாகாண மட்டத்தில் வெளிப்படுத்தப்படும் திறமைகள் தேசிய ரீதியில் பிரகாசிக்கும் வாய்ப்பை உருவாக்குகின்றன. ஆனால் இதற்கான சந்தர்ப்பங்கள் அமைவது சிலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றது. கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் விஜயராஜ் என்ற கிரிக்கெட் வீரர்...

உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,230 நிலையங்களில் இன்று ஆரம்பம்!!

கல்விப் பொதுத் தாரதர உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,230 நிலையங்களில் இன்று ஆரம்பமாகின்றது. இன்று முதல் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. உயர்தரப் பரீட்சைக்காக 315,227...

கதிர்காமத்தில் விபத்து : கிளிநொச்சியை சேர்ந்த இருவர் பலி!!

கதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்து, இதனை கவனிக்காத, பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி செலுத்தியபோது...

பதவியை இராஜினாமா செய்த சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்களிடையேயான முக்கிய ஒன்றுகூடல் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கை...

வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் வாகன விபத்து : இருவர் படுகாயம்!!

  வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று (07.08.2017) மதியம் 2.50 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், கந்தசுவாமி ஆலய வீதியூடாக...

பேருந்தில் ஹற்றன் சென்ற ரணில்!!

  பிரதமர் ரணில் விக்ரமசிங்க பயணிகள் பேருந்து ஒன்றில் பயணம் செய்து, இலங்கை அரசியலில் புது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார். புதிதான பயணத்தில் இணைந்த பேருந்து ஒன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹற்றன் நோக்கி பயணித்துள்ளார். பேருந்து பயணத்தில்...