இலங்கை செய்திகள்

வறட்சியால் நாடுமுழுவதும் 10 இலட்சம் பேர் பாதிப்பு!!

நாட்டில் நிலவும் வறட்சியால் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 775 குடும்பங்களைச் சேர்ந்த 10இலட்சத்து 88 ஆயிரத்து 187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு, வட மத்திய, வடமேல், தெற்கு, மத்திய மற்றும் ஊவா...

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் ஏ விளம்பி வருட மஹோற்சவப் பெருவிழா இன்று முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன், ஆரம்பமாவதை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது. ஆலயத்தின் நான்கு...

தங்க விற்பனை நிலையத்தில் குடும்பமாக திருடிய குழுவினர்!!

கொச்­சிக்­கடை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நகை விற்­பனை நிலையம் ஒன்றில் ஆறு இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான 13 பவுண் தங்க நகை­களை கொள்­வ­னவு செய்வது போன்று அங்கு வருகை தந்த நால்வர்...

யாழில் இளைஞர் மீது வாள்வெட்டு : துண்டானது விரல்!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி கலட்டிச் சந்தியில் இளைஞர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் குறித்த இளைஞர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தால் இளைஞனின் கைவிரல் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர்...

இலங்கைக்கு அதிகளவில் படையெடுக்கும் வெளிநாட்டுப் பெண்கள்!!

2016ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2.05 மில்லியன் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாறு வருகை தந்தவர்களில் அதிகமானோர் பெண்கள்...

மின்சார வேலியில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலி!!

  தூரியன் பழத்தை பாதுகாக்க போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கினிகத்ஹேன, பொல்பிட்டிய, ஹிட்டிகே கம புலத்தவத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்...

முள்ளியவளையில் மினி சூறாவளி!!

  முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியான காலநிலை தொடரும் நிலையில் முள்ளியவளையில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மினி சூறாவளி காரணமாக முள்ளியவளை கலைமகள் பாடசாலையின் நூலகத்தின் கூரைத்தகடுகள், வர்த்தக நிலையங்கள், மின்சார கம்பிகள் என்பன...

சட்டக் கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றம் நடாத்திய வித்தக விழா 2017!!

  இலங்கை சட்டக் கல்லூரி சட்ட தமிழ் மாணவர் மன்றம் நடாத்திய வித்தக விழா 2017 கடந்த 22.07.2017 சனிக்கிழமை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாணசபை முதலமைச்சர் நீதியரசர்...

கதிர்காமம் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!!

கதிர்காமத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் மஹியங்கனையில் நீராடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, மட்டக்களப்பு, வாழைச்சேனை, பேத்தாழை, முருகன் கோயில் வீதியை சேர்ந்த கணேசன் யசோராஜ் (வயது 26)...

11 மாவட்டங்களில் கடும் வறட்சியால் 11 லட்சம் மக்கள் பரிதவிப்பு!!

இலங்கையின் 11 மாவட்டங்களிலுள்ள 118 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தசுமார் 11 லட்சம் மக்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி இவர்களுக்கான நிவாரணங்களைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய இலங்கை...

யாழில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி!!

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி வழங்கப்படவுள்ளது. ஜீ.எம். சரத் ஹேமச்சந்திர என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் அண்மையில் நல்லூர் கோயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு...

மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் செய்த மனதை நெகிழவைக்கும் கைமாறு!!

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தினருக்கு யாரும் எதிர்பாராத உதவியை நீதிபதி இளஞ்செழியன் செய்துள்ளார். தன்னுடன் 15 வருடங்களாக சேவையாற்றி தன்னுயிரை காப்பாற்றிவிட்டு உயிர்நீத்தவரின் இரு...

இரட்டை குழந்தைகளில் ஒருவரின் உயிரைப் பறித்த புட்டிப்பால்!!

மட்டக்களப்பு - வந்தாறுமூலை பகுதியில் புட்டிப்பால் புரைக்கேறியதில் ஆறு மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், இரட்டையர்களில் ஒரு குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு...

காலநிலை தொடர்பான விசேட அறிவித்தல்!!

இலங்கையில் இன்று நிலவும் காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில் காற்றின்...

திருமணத்திற்குச் சென்ற மூவர் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாகப் பலி!!

அத்துருவெலை - கிரிஉல பகுதியில் மூவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று இரவு அப் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்ற ஒருவர், அங்கு பலகைகளைக் கொண்டு மூடி...

நீதிபதி இளஞ்செழியனுக்கு விஷேட அதிரடிப் படையினர் அதியுச்ச பாதுகாப்பு!!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய விஷேட அதிரடிப் படையினரின் அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கும் நீதிபதி மா. இளஞ்செழியனுக்கும்...