இலங்கை செய்திகள்

தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்!!

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவைகள் நாளை முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பிலிருந்து பயணிக்கும் இரயில் மதவாச்சி வரை சேவையில் ஈடுபடும் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர்...

பெறுமதியான வானுடன் பெண் ஒருவர் மாயம்!!

வான் ஒன்றுடன் 47 வயதான ஒருவர் கடந்த 5 நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி ஹெம்மாத்தகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பட்டன்கலவத்த, கினிஹப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வத்தேகெதர...

கடன் அட்டை மோசடி : இலங்கையர் உட்பட மூவர் கைது!!

போலியான வங்கி கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் உட்பட இரண்டு பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த நிலையில், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு சென்று...

திருகோணமலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறக்கக்கண்டி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று மீட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, களனிப் பகுதியிலிருந்து இறக்கக்கண்டிக்கு தொழிலுக்காக சென்று ஜயந்த...

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக 25000 ரூபாய் அபராதம்!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக 25000 ரூபாய் அபராதம் விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சில போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை...

இலங்கையில் வாகன இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி!!

இலங்கைக்கு மாதாந்தம் இறக்குமதி செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதம் பெருமளவில் குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலத்தில் வாகனங்களின் இறக்குமதி பெருமளவில் அதிகரித்து காணப்பட்டது. சாதாரணமாக ஒரு மாதத்திற்கு 39...

தேசிய ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழிமூலம் முதலிடம் பெற்ற வவுனியாவை சேர்ந்த...

கடந்த வருடம்இடம்பெற்ற  (2016) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் வவுனியா இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில்...

முறிகண்டியில் ரயிலில் இருந்து தவறி வீழ்ந்தவரை காணவில்லை : தேடுதல் தீவிரம்!!

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து ஒருவர் தவறி விழுந்துள்ளார். நேற்று முற்பகல் 11.50 மணியாவில் புறப்பட்ட புகையிரதம் மாங்குளம் புகையிரத நிலையத்தை மாலை ஆறு மணியளவில் கடந்து சென்று கொண்டிருந்த...

ரயிலில் மோதுண்டு இளம் பெண் பலி!!

களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 6.30 மணியளவில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 25 வயதுடைய இளம் பெண் ஒருவரே...

வெளிநாடொன்றில் தப்பியோடிய இலங்கைப் பெண் : குழப்பத்தில் பொலிஸார்!!

சைப்ரஸ் நாட்டின் Larnaca பொது மருத்துவமனையில் இருந்து இலங்கை பெண்ணொருவர் தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. 39 வயதான இலங்கை பெண் ஒருவர் தப்பி ஓடியதால், அந்நாட்டு அதிகாரிக்கு ஒருவருக்கு எதிராக பொலிஸார்...

60 அடி உயர பாலத்தின் அருகில் தடம்புரண்ட கொழும்பு – பதுளை ரயில்!!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தபால் ரயில் நேற்று அதிகாலை 2 மணியளவில்  ஹட்டன் – கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட 60 அடி பாலத்துக்கு அருகில் தடம்புரண்டது, விபத்தின்போது மூவர் காயமடைந்து...

இலங்கையில் எச். ஐ.வி, டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது!!

இலங்கையில் மலேரியா நோயினை முற்றாக அழித்த போதிலும் டெங்கு நோயினை அழிக்க முடியாதுள்ளது. இலங்கையில் எச். ஐ.வி மற்றும் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன...

இலங்கையில் கணவனுக்காக மோதிக் கொண்ட இரு பெண்கள்!!

நீதிமன்ற வளாகத்தில் மோதிக்கொண்ட இரு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்கிஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனைக் கைதியான வெலே சுதாவின் சகோதரருக்கு...

குழந்தை பாக்கியம் கிடைத்த மகிழ்ச்சி : மாரடைப்பினால் தாய் மரணம்!!

நீண்ட இடைவெளியின் பின்னர் குழந்தை பாக்கியம் கிடைத்த தாய் ஒருவர், மகிழ்ச்சி தாங்கிக்கொள்ள முடியாது மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார். திருமணம் முடிந்து சில ஆண்டுகளின் பின்னர் முதல் குழந்தையை ஈன்றெடுத்த தாய் ஒருவர், சிசுவைப் பார்த்து...

தெற்காசிய நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க இலங்கையர்களுக்கு வாய்ப்பு!!

தெற்காசிய எல்லைக்குள் விசா இன்றி விமான பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் பரீசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சார்க் எல்லை சட்டம் மற்றும் ஒழுங்கு உள்துறை அமைச்சர்களின் மாநாட்டு அமர்வுகள் நேற்று கொழும்பு, காலி முகத்திடல் ஹோட்டலில்...

காதலனை வீட்டிற்கு அழைத்து வந்த மகளுக்கு தாயார் கொடுத்த பரிசு!!

காதலனை வீட்டுக்கு அழைத்து காதலில் ஈடுபட்டவேளையில் வீட்டிற்குள் நுழைந்த தாயாரால் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று தெடிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தாய் இறப்பர் பால் எடுக்கசென்ற வேளை,...