இலங்கை செய்திகள்

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் சம்பவம் : வடக்கு முதல்வர் கடும் கண்டனம்!!

நல்லூர் பகுதியில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் நீத்த பொலிஸ் சாஜன்ட் சரத் ஹேமசந்திரவின் மறைவு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாக...

உயிரிழந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் வீட்டில் மனதை உருக்கும் கண்ணீர்க் காட்சிகள்!!

  யாழில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த, நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலத்திற்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நல்லூர் - பின்வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி யாழ். மேல்...

தொடரும் வறட்சி : குடிநீரை விலைக் கொடுத்து வாங்கும் மக்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியின் தாக்கம் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு வலுப்பெற்றுள்ளது. மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரன்குடா மக்கள் குடிநீருக்காக அல்லலுறும் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியது குடி நீருக்காக இந்த...

சட்டத்தின் பாதுகாவலனை துப்பாக்கி குண்டால் துளைத்துவிட முடியாது : வே.இராதாகிருஸ்ணன்!!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலானது நல்லாட்சிக்கும், இலங்கையின் சட்டத்துறைக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவாலாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த சம்பவத்தை...

நூறு வீதம் நீதிபதி இளஞ்செழியன் இலக்கல்ல : இன்று இரவுக்குள் சந்தேகநபர் கைது செய்யப்படுவார்!!

யாழ். நல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று இரவுக்குள் கைது செய்யப்படுவார் என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். குறித்த...

கதறி அழுத நீதிபதி இளஞ்செழியன் : நெகிழ்ந்து போன தென்னிலங்கை மக்கள்!!

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் முழு இலங்கையையும் அதிர வைத்துள்ளது. நாட்டில் அமைதி நிலவி வரும் இந்நிலையில் நீதியை காக்கும் நீதிபதி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி தாக்குதல் மேற்கொண்டமை பாரதூரமான...

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சூத்திரதாரியின் மோட்டார் சைக்கிள் மீட்பு!!

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றவரின் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிளை யாழ். அரியாலை பகுதியில் வைத்து இன்று காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மேல் நீதிமன்ற...

யாழ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சடலத்திற்கு ஏராளமான பொது மக்கள் அஞ்சலி!!

  யாழில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் உடல் தற்போது யாழ். பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகைதவருகின்றனர். நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு...

நீதிபதி இளஞ்செழியனை கொலை செய்ய முயற்சித்தவர் இனங்காணப்பட்டதாக பொலிஸ் தகவல்!!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லூர் பின் வீதியில் நேற்று சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்...

யாழ். நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!!

  யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்.நல்லூர் பின்வீதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மெய்ப்பாதுகாவலர், யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்...

படுகாயமடைந்த மெய்ப்பாதுகாவலரை கட்டியணைத்து கதறி அழுத நீதிபதி இளஞ்செழியன்!!(காணொளி)

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருடைய உறவினர்களின் காலில் விழுந்து நீதிபதி மா.இளஞ்செழியன் அழுதுள்ளார். இந்த நிலையில், இன்றைய தினம் நீதிபதி இளஞ்செழியனை சந்திக்கச் சென்ற மெய்ப்பாதுகாவலர்களின் உறவினர்கள்...

காலில் மண்டியிட்டு கண்ணீர் விட்டழுத நீதிபதி இளஞ்செழியன் : மனதை நெகிழவைத்த சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருடைய உறவினர்களின் காலில் விழுந்து நீதிபதி மா.இளஞ்செழியன் அழுதுள்ளார். இந்த நிலையில், இன்றைய தினம் நீதிபதி இளஞ்செழியனை சந்திக்கச் சென்ற மெய்ப்பாதுகாவலர்களின் உறவினர்கள்...

நீதிபதி மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை கண்டித்து வடக்கில் பணிப் பகிஷ்கரிப்பு!!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ். நல்லூர்ப்பகுதியில் வைத்து நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு...

கதறியழுத யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்!!(காணொளி)

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் போது படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார். நேற்றைய யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி மர்ம நபர்...

நீதிபதி இளஞ்செழியனின் நம்பிக்கைக்குரிய மெய்பாதுகாவலர் உயிரிழப்பு!!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் போது படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார் என யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய யாழ். நல்லூர் பகுதியில் வைத்து...

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியவர் கைது!!

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் எனக் கருதப்படும் சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள்...