வேலணை வடக்கு இலந்தவனபதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இசைபேழை வெளியீடு!(படங்கள், வீடியோ )
வேலணை வடக்கு இலந்தவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மீது ஈழத்து புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான தில்லைச்சிவன் என அழைக்கப்படும் சிவசாமி அவர்களின் புதல்வர் (சிவசாமி தயாபரன் )வேலணையூர் சாமி புத்தனின் வரிகளில்...
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம் : கிளிநொச்சியில் நடந்த சோகம்!!
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயதுச் சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று இரவு 8 மணியளவில் இறந்துள்ளார்.
ஸ்கந்தபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி இன்று நண்பகல் 1 மணியளவில் நெஞ்சு நோவு, இருமலுடன்...
2030ம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!!
இலங்கையில் காணப்படும் மூலாதாரங்களில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்மூலம் 2030ஆம் ஆண்டளவில் உள்நாட்டு மூலாதாரங்களில் இருந்து மின்வலுவை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சூரிய மின்வலு புரட்சி என்ற பெயரிலான திட்டத்தின் கீழ், 2025ஆம்...
தந்தங்களுடன் மரக்கிளையில் மாட்டிக்கொண்ட யானை!!
மரக்கிளை ஒன்றில் தந்தங்கள் மற்றும் தும்பிக்கையுடன் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய யானை ஒன்று பல மணித்தியாலங்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.
உடவளவ தேசிய வன பூங்காவில் இந்த சம்பவம்...
இலங்கையர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய சீனப் பெண்!!
நுவரெலியாவில் அநாதரவாக திரியும் நாய்களுக்காக சீனப் பெண்ணொருவர் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நுவரெலியா நகரத்தில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு வழங்கியதோடு, அவை பாதுகாப்பாக உறங்கும் வகையில் சாக்குகளையும் கொள்வனவு...
தமிழகத்தில் மர்ம நபர்களால் ஈழத் தமிழர் படுகொலை!!
நெல்லை மாவட்டத்தில் ஈழத் தமிழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் அருகே உள்ள கோபாலசமுத்திரத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமை சேர்ந்த சண்முகராஜ்...
உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் மனைவி பொலிஸ் சேவையில் இணைவு!!
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கும் போது உயிரிழந்த பொலிஸ் சர்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் மனைவி மீண்டும் பொலிஸ் சேவையில் இணைவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
பொலிஸ்மா அதிபர்...
இலங்கை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு : சர்வதேசத்தில் கிடைத்த பரிசு!!
இலங்கை மாணவரின் புதிய கண்டுபிடிப்பால் சர்வதேச கண்காட்சியில் கண்டுபிடிப்பினை காட்சிப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
வாழைச்சேனை - அந்நூர் தேசிய பாடசாலையில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் இளம் கண்டு பிடிப்பாளரான எம்.எம்.யூனூஸ் கான் நெல்...
அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள ரூபாய்!!
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வருடத்தில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 2.5 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய...
யாழில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!!
யாழ். சாவகச்சேரி தனங்கிளப்புப் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
25 வயதான இளைஞர் ஒருவரே இன்று(04) மதியம் வீட்டில் தூக்கிட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை...
மணற்காடு பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை : தாயும், சகோதரியும் நீதிமன்றில் வாக்குமூலம்!!
யாழ்ப்பாணம் – மணற்காடு பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் அவரின் தாயும், சகோதரியும் நீதிமன்றில் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் இந்த வழக்கு...
வட மாகாணத்தில் வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கு மத்திய அமைச்சு அனுமதி!!
வடக்கு மாகாணத்திலுள்ள குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக வடக்கு சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
நேற்று (03.08) மன்னார் முருங்கன் வைத்தியசாலையில் நடைபெற்ற சத்திரசிகிச்சை பிரிவு விடுதி...
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!
இலங்கையில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் விலை குறைக்கப்படலாம் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
முன்னைய காலக்கட்டத்தில் கொழும்பு துறைமுகத்திலேயே வாகனங்கள்...
வெளிநாட்டில் உயிருக்கு போராடும் நபர்கள் : இலங்கைப் பெண்ணின் மகத்தான பணி!!
அபுதாபியில் பணியாற்றும் பெண்ணொருவர் செய்யும் மகத்தான சேவை தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
புற்றுநோய் நோயாளர்களுக்கு வழங்கப்படும் கீமோதெரபி சிகிச்சையினால் முடி உதிர ஆரம்பிக்கும் போது, அது அவர்களின் சுய மதிப்பில் தாழ்வு...
3 வயதுச் சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பலி!!
நொச்சியாகம - போகஹவேவ பிரதேசத்தியை சேர்ந்த 3 வயதுடைய சிறுவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், பேஷல இதுரங்க எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
மனைவியை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கத்தியால் குத்திய கணவன்!!
இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்குள் குத்தி குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குடும்ப பிணக்கு காரணமாக கணவன், மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.
கணவனுக்கு எதிராக முறைப்பாடு செய்ய மனைவியை, பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே வைத்து கணவன் கத்தியால் குத்தியுள்ளார்.
நீண்ட...