மைத்திரியின் இணையத்தை முடக்கியவர்களுக்கு கொடுக்கப்பட்ட இன்ப அதிர்ச்சி!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முடக்கியவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் இணையத்தளத்தை முடக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில், 17 வயது மாணவன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் அவர்களை நீதிமன்றம் முன்னர்...
மிஸ் இலங்கையாக தெரிவாக வந்த யுவதி விளக்கமறியலில்!!
மிஸ் இலங்கையாக தெரிவாகும் நோக்கில் கொழும்பு சென்ற யுவதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்றைய தினம் மிஸ் இலங்கை (இலங்கை அழகி) போட்டிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது.
இந்த நேர்முகத்...
மைத்திரியின் செயற்பாட்டை வரவேற்ற சர்வதேசம்!!
காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டமையை சர்வதேச சமூகம் வரவேற்றுள்ளது.
இலங்கையின் ஸ்திரமான சமாதானத்துக்கான ஒரு படிக்கல்லாக தாம் இந்த சட்டத்தில் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால இன்று தமது...
மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி!!
மட்டக்களப்பு, திராய்மடு பகுதியில் இன்று மதியம் புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கல்லோயாவிலிருந்து, மட்டக்களப்பு நோக்கி வந்த புகையிரதத்தில் மோதுண்டே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை...
லண்டனில் அனைவரையும் நெகிழ வைத்த இலங்கை வீரர் : சர்வதேச ஊடகங்கள் பாராட்டு!!
லண்டனில் நடைபெற்று வரும் பாரா தடகள போட்டியில் இலங்கை வீரரின் நெகிழச்சியான செயற்பாடு சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இலங்கை வீரரான அனில் பிரசன்ன ஜயலத் D42 ஊனமுற்றோருக்கான 100 மீற்றர் ஓட்டப்...
புகையிரதக்கடவை காப்பாளர்களின் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றது எனக் குற்றச்சாட்டு!!
புகையிரதக்கடவை காப்பாளர்களின் தொழில் உரிமைகள் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்று (19.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜெ.றொகான் மேற்கண்டவாறு...
ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டங்கள்!!
ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
வீடியோ பதிவுகளுக்காக பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களும் (ட்ரோன்கள்) அதனை பயன்படுத்துவோரும் தங்களை பதிவு செய்து கொள்ளும் வகையில் நாடாளுமன்றில் புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது.
சிவில்...
2011 உலக கிண்ணத்தில் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு : விசாரணை நடத்த இலங்கை தயார்!!
இந்தியா-இலங்கை மோதிய 2011 உலக கிண்ண இறுதிப்போட்டில் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த தயார் என இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை தோல்வி குறித்து இலங்கை அணியின் முன்னாள்...
விவசாயியை தூக்கி காட்டுக்குள் வீசிய யானை!!
சேனையில் பயிர்களை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு விட்டு இன்று அதிகாலை வீடு நோக்கி நடந்து சென்று விவசாயி ஒருவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த...
ஹட்டன் பாடசாலை மாணவி தொடர்பில் விசாரணை!!
நடந்து முடிந்த தமிழ் தின தேசிய போட்டி ஒன்றில் ஹட்டன் பிரதேசத்தின் மாணவி ஒருவர் பங்குபற்ற முடியாது போனமை தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிக்கான அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறவில்லை என்ற...
இப்படியான கொடூர கொலையை இதுவரை நான் கண்டதில்லை : வித்தியா வழக்கின் 21வது சாட்சி!!
நான் சடலத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதற்கு முதல் நான் இவ்வாறு ஒரு கொடூர கொலையை கண்டதில்லை என வித்தியா கொலை வழக்கின் 21வது சாட்சியமான உப பொலிஸ் பரிசோதகர் இரான்...
இரவு நேரங்களில் வீடுகளுக்குள் நுழைந்து உறங்கும் பெண்களை கட்டியணைக்கும் குழு!!
பயாகல, கலமுல்ல ஏத்தகம ஆகிய பிரதேசங்களில் நடமாடி இரவு நேரங்களில் யுவதிகள் மற்றும் பெண்கள் நித்திரை கொள்ளும் அறைகளுக்குள் நுழைந்து அவர்களைக் கட்டியணைப்பதாகக் கூறப்படும் ஒரு குழுவினரைக் கைது செய்ய பயாகல பொலிஸார்...
அண்ணனை கொடூரமாக கொலை செய்த சகோதரர்கள்!!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்று சகோதரர்கள் இணைந்து ஒரு சகோதரரை கத்தியால் குத்தியுள்ளதுடன், தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்தினால்...
இலங்கையில் நடந்த அதிசயம்!!
மாத்தளையில் முட்டைக்குள் இருந்து இன்னுமொரு முட்டை கிடைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த லொக்குகே சந்திரிக்கா என்ற பெண் கடை ஒன்றில் இந்த முட்டையை கொள்வனவு செய்துள்ளார்.
முட்டையை வீட்டிற்கு கொண்டு வந்து உடைத்து...
விருந்துக்கு சென்ற இருவர் ரயிலில் மோதுண்டு பரிதாபமாக பலி!!
ரயில் தண்டவாளத்தில் நடந்த சென்ற இருவர் ரயிலில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு வாதுவ தல்ப்பிட்டிய ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மூவர் மோதுண்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர்...
பெற்ற குழந்தையை ஏற்க மறுத்த தாய் : இலங்கையில் நடந்த விநோதம்!!
நுவரெலியாவில் பெற்ற குழந்தையை இளம் தாய் ஒருவர் ஏற்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தையை பிரசவித்த பின்னர் அந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாதென 18 வயதுடைய தாய் ஒருவர் நிராகரித்துள்ளார்.
இதன்காரணமாக வைத்தியசாலை...