இலங்கை செய்திகள்

இந்தியாவுடன் இணைந்து இலங்கை செய்மதி ஒன்றை விண்ணில் ஏவவுள்ளது!!

இந்தியாவுடன் இணைந்து இலங்கை செய்மதி ஒன்றை விண்ணில் செலுத்தவுள்ளதாகஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தகவல்வெளியிட்டுள்ளார். கொழும்பு – பண்டரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்...

முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்த மாணவனை கடுமையாக தாக்கிய அதிபர்!!

பாடசாலை அதிபரினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் காரணமாக காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனினால் முகப்புத்தகத்தில பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் தொடர்பில வினவியே அதிபர் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக...

வெள்ளை வானில் வந்தவர்கள் சாரதியை தாக்கி ஆறு லட்சம் ரூபா கொள்ளை!!

தலவாக்கலை - பூண்டுலோயா பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து சாரதியை தாக்கிவிட்டு ஆறு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபா கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி...

வீட்டு பணிப் பெண் ஏரிகாயங்களுடன் சடலமாக மீட்பு!!

கல்கிஸ்சை – கல்தமுல்ல பிரதேசத்தில் வீட்டின் குளியலறையில் இருந்து எரிகாயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. சடலத்திற்கு அருகில் இருந்து மண்ணெண்ணெய் போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலம் பதுளை - மடுல்சீமை...

க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியீடு : முதல் ஐந்து இடங்களில் யாழ் மாணவனும் இணைவு!!

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தற்போது சிறந்த பெறுபேறுகளை பெற்ற 6 பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. சிறந்த...

க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும்!!

2016ம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை 28ம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அன்றைய தினத்தில் பரீட்சார்த்திகள், இணையத்தின் மூலம்...

H1N1 வைரஸ் தொற்றினால் இரு கர்ப்பிணி தாய்மார்கள் மரணம்!!

இன்புளூவன்ஸா H1N1 வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்மார்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மற்றும் கெபத்திகொல்லாவ பிரதேசங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார். இன்புளூவன்ஸா H1N1 வைரஸ் தொற்று தற்போது இலங்கையின் பல்வேறு...

தொலைபேசி பாஸ்வேர்டினால் மனைவியை கொலை செய்த கணவர்!!

கையடக்க தொலைபேசியில் பாஸ்வேர்ட் பயன்படுத்தியமையால், பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கையடக்க தொலைபேசியின் பாஸ்வேர்ட் தொடர்பில் கணவன் கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் மனைவி அதற்கு வழங்கிய பதிலால் கோபமடைந்த கணவன் அவரை குத்து கொலை செய்துள்ளார். 39...

பெற்ற தாயை கொலை செய்த மகன் : உணவு கொடுக்க தாமதமாகியதால் ஏற்பட்ட விபரீதம்!!

வெலிகம - படவல பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தாயை தடியொன்றினால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில்...

ரயில் கடவையில் படுத்திருந்தவர் பலி!!

யாழ்ப்பாணம் - நாவற்குழி - புங்கன்குளம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் கடவையில் படுத்திருந்த நபர், ரயில் மோதி உயிரிழந்துள்ளார். இவர் நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்று யாழ். அரியாலை கிழக்குப் பகுதியைச்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம்!!

  வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதான வீதியில் நேற்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லாவெளி பகுதியிலிருந்து வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், வழியில்...

டொலருக்கு எதிராக தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாய்!!

கடந்த சில மாதங்களில் இலங்கை ரூபாய் 1.2 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாத இறுதி வரையில் இலங்கையினுள் காணப்பட்ட மொத்த அதிகாரப்பூர்வ இருப்பின் அளவு 5.6 பில்லியன் டொலர்...

2019 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்கு வந்த சிக்கல்!!

வங்கதேச அணியுடன் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததால், 2019 ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கிண்ணம் போட்டிக்கு தகுதி பெறுமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம்...

புகையிரதத்தில் மோதுண்டு யாழ். இளைஞர் ஒருவர் மரணம்!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு யாழ். இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கும், புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கும் இடையில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்...

இலங்கை கிரிக்கட் அணி வீரர் ஒருவரிடம் ஐ.சி.சி விசாரணை!!

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஒருவரிடம் சர்வதேச கிரிக்கட் பேரவை விசாரணை நடத்தியுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு குழுவின் உறுப்பினர் லக்‌ஷ்மன் டி சில்வா உறுதிபடுத்தி உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில்...

அவதானம் : நாட்டில் மூன்று வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது : சுகாதார அமைச்சு!!

நாட்டில் தற்போது டெங்கு உள்ளிட்ட 3 வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் இந்த காய்ச்சல் குறித்து பெற்றோர் அவதானமாக செயற்பட வேண்டும்...