இலங்கை செய்திகள்

மருந்து விஷமானதால் பாடசாலை மாணவன் பலி!!

பாடசாலையில் வழங்கப்பட்ட மருந்தை அருந்தியதால் 2ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று மாத்தறை - பாலட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலையில் வழங்கிய மருந்தை அருந்திய மாணவன் வீட்டிற்கு வந்து...

இலங்கை மந்திரவாதி குவைத்தில் கைது!!

குவைத்தில் மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்த இலங்கையர் ஒருவர் அந்நாட்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிந்த குடும்பங்களைச் சேர்த்து வைத்தல், வேறு சிக்கல்களைத் தீர்த்து வைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் அபூர்வ சக்தி தன்னிடம் இருப்பதாக...

இரண்டாவது தடவையும் பரீட்சையில் ஏற்பட்ட தோல்வி : மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இந்தவாரம் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஹோமாகம கிரிவத்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் சலனி என்ற மாணவி கணித பாடத்தில் S...

இலங்கையர்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை!!

ஈமெயில் மூலமாக கணனியின் நினைவக சேமிப்புகளை அழிக்கும் வைரஸ் ஒன்று குறித்து இலங்கை சைபர் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈமெயில் மூலமாக அனுப்பப்படும் குறித்த வைரஸ் ஆனது, அதனைத் தாங்கி வரும் ஈமெயிலைத்...

சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை!!

யாழ். சாவகச்சேரி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , கைதடி பகுதியில் வசித்த இளைஞன் ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து...

பெண்களின் ஆபாசப் படங்களை வைத்திருந்த இருவர் கைது!!

மட்டக்களப்பில் ஆபாச படங்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு கல்லடிப்பகுதியில் வைத்து இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களின்...

இலங்கையில் மரண தண்டனை கைதிகள் ஏற்படுத்திய வரலாற்று சாதனை!!

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பாட பரீட்சை எழுதிய 21 வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளில் 11 பேர் சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சித்தி அடைந்த 11...

முன்னாள் மனைவியை 24 முறை கொடூரமாக தாக்கிய இலங்கையர்: அவுஸ்திரேலியாவில் பயங்கரம்!!

அவுஸ்திரேலியாவில் தன் முன்னாள் மனைவி மீது கோடாரியால் கொடூர தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இலங்கையை சேர்ந்த 49 வயதான நபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தங்கி வேலை செய்து வருகிறார் அவுஸ்திரேலியாவின் மெல்போன்...

மூன்று கொலைகளையும் நானே செய்தேன் : அச்சுவேலி கொலை வழக்கு தீர்ப்பு இன்று!!

நான் செய்தது பெரிய குற்றம், மூவரது மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளேன். நான் செய்ததை நியாயப்படுத்த முனையவில்லை என முக்கொலை வழக்கின் எதிரி பொ.தனஞ்சயன் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு மே மாதம்...

100 அடி பள்ளத்திலுள்ள ஆற்றில் வீழ்ந்த ஆட்டோ : ஒருவர் பலி; இருவர் பலத்த காயம்!!

உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறப்பானை – அதியாரவத்த தோட்ட வீதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்திலுள்ள ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர்...

மூன்று வகை தொற்று நோய்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்!!

நாடு முழு­வதும் தற்­போது டெங்கு நோய்க்கு இணை­யா­ன­தொரு வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற மூன்று வகை­யான தொற்று நோய்கள் பரவி வரு­வ­தாக சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்ள நிலையில் இந் நோய்த் தாக்­கங்­க­ளி­லி­ருந்து...

தெற்காசியாவில் இரண்டாவது செலவுகூடிய நகரமாக கொழும்பு தெரிவு!!

தெற்காசிய நாடுகளில் உள்ள இரண்டாவது செலவுகூடிய நகரமாகவும் உலகில் 108 ஆவது நகரமாகவும் கொழும்பு தெரிவாகியுள்ளது. பொருளாதார புலனாய்வுப் பிரிவு (Economist Intelligence Unit) மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. தெற்காசியாவில் செலவுகூடிய...

பெறாமகள் பாலியல் துஷ்பிரயோகம் : கடூழிய சிறைத்தண்டனை விதித்த இளஞ்செழியன்!!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு 5 வருட ஒத்தி வைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணை யாழ்....

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

பதுளை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதேநேரம் இதற்குப் பதிலாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட...

குடிபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளை கண்டுபிடிக்க புதிய இயந்திரம்!!

இலங்கை போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கையை இலகுபடுத்தும் வகையில் புதிய இயந்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. குடிபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நோக்கில் இந்த இயந்திரம் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குடிபோதையில் உள்ள...

ஐந்தாமாண்டு மாணவியின் நேர்மை!!

வீதியில் கிடந்த தங்க சங்கலியை கண்டெடுத்த மாணவர்கள் அதனை பாடசாலை அதிபரிடம் ஒப்படைந்துள்ளனர். அம்பலந்தொட்டை, டேரபுத்த பாலர் பாடசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகாமையில் இந்த தங்க சங்கிலி ஐந்தாமாண்டு மாணவர்களினால் மீட்கப்பட்டுள்ளது. பென்டனுடன் கண்டெடுத்த தங்க...