வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கு அமோக வரவேற்பு!!

கு.திலீபன்.. வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், புதிய பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வு ஒன்று இன்று (14.08.2020)) வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா அச்சக சங்க நண்பர்கள் மற்றும் வர்த்தக நண்பர்களின் ஏற்பாட்டில்...

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு : மகிழ்ச்சியில் பட்டதாரிகள், குறைந்த வருமானம் பெறுவோர்!!

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு.. பொதுத் தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். வேலையற்ற பட்டதாரிகளுக்காக 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள்...

மன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

மன்னாரில்.. மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் மதியம் நீரில் மிதந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும்...

வவுனியா சேமமடுவில் யானைகள் அ ட்டகாசம் : இரண்டு வீ டுகள் சே தம்!!

சேமமடுவில்.. வவுனியா சேமமடு பகுதியில் நேற்று அதிகாலை ஊருக்குள் புகுந்த யானைகள் இரண்டு வீடுகளை சே தப்படுத்தி சென்றுள்ளதுடன், வீட்டில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நெல்லினையும் உண்டுவிட்டு சென்றுள்ளது. சேமமடு கிராமத்தில் தொடர்சியாக யானைகளின் அ ட்டகாசம்...

இலங்கைக்கு வர வெளிநாடுகளில் காத்திருக்கும் 50000 இலங்கையர்கள்!!

இலங்கையர்கள்.. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டங்களை எதிர்வரும் நாட்களில் விரைவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 94 நாடுகளில் இருந்து 20850 இலங்கையர்கள் இதுவரையில் நாட்டிற்கு...

கொழும்பை விட யாழில் பாரியளவில் அதிகரிக்கும் தங்கத்தின் விலை : காரணம் என்ன?

தங்கத்தின் விலை.. வட மாகாணத்தில் தங்கத்தின் விலையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் உட்பட வடபகுதி வர்த்தக நிலையங்களில் தங்கம் ஒரு பவுனின் விலை, கொழும்பில் விற்பனை செய்வதை விடவும்...

சமூகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி : ஆசிரியர்கள் உட்பட 100 பேர் தனிமைப்படுத்தல்!!

கொரோனா.. அனுராதபுரம், ராஜாங்கன யாய 5 பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். இதன் காரணமாக பாடசாலை ஆசிரியர்கள் உட்பட 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண...

இலங்கையில் பாடசாலை மாணவனுக்கு கொரோனா!!

கொரோனா.. இலங்கையில் இன்று சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜாங்கன பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக அந்தப் பகுதி சுகாதார வைத்திய...

பெற்றோருடன் வசித்து வந்த ம கள் செ ய்த செ யல் : அ வமானத்தில் த ற்...

மகள் செ ய்த செ யல்.. தமிழகத்தில் வி வாகரத்து பெ ற்று வீ ட்டில் வ சித்து வ ந்த ம கள் கா தலனுடன் ஓ ட்டம் பி டித்ததால் அ...

2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வருவார் : அடுத்தடுத்து தீக்கு ளித்த கணவன் மற்றும் மனைவி!!

அடுத்தடுத்து... தமிழகத்தில் குடும்ப பி ரச்சினையில் கணவன் - மனைவி அடுத்தடுத்து தீக்கு ளித்து த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. மதுரை...

திடீரென வயிற்று வலியால் துடிதுடித்த திருமணமாகாத பெண் : சில மணிநேரத்தில் பிறந்த குழந்தை!!

திருமணமாகாத பெண்.. சென்னையில் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரவாயலை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு திருமணமாகவில்லை, இந்நிலையில் நேற்று வயிற்று வ லிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு...

திருமணமாகி 45 நாட்களில் புதுப்பெண் கொ லை : கு ற்றவாளிகளின் தி டுக்கிடும் வாக்குமூலம்!!

புதுப்பெண்.. தமிழகத்தில் திருமணமாகி 45 நாட்களேயான புதுப்பெண் கொ லை செ ய்யப்பட்ட ச ம்பவம் குறித்து பொலிசார் தீவிர வி சாரணை மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தின் பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வபாண்டியன், இவருக்கும் சத்யா...

யாழ் இளைஞனைக் காதலித்து மோட்டார் சைக்கிளை வாங்கியதன் பின் காதலைத் துண்டித்த பெண்!!

யாழ்ப்பாணம்.. யாழ். நகரில் யுவதியொருவரிடமிருந்து இளைஞர் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்கள் அவரை வழிமறித்தபோது, குறித்த யுவதிக்கு அந்த மோட்டார் சைக்கிளை தானே வாங்கிக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். நேற்று மதியம்...

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்!!

வாகன விபத்தில்.. வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில், இன்று(13.08.2020) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்விபத்தில் காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதவாச்சி பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வருகைதந்த முச்சக்கரவண்டி ஈரப்பெரியகுளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த...

வவுனியாவில் சலூன் உடைக்கப்பட்டு பணம் திருட்டு!!

சலூன்.. வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் சலூன் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள சலூன் ஒன்று பூட்டப்பட்டிருந்த நிலையில் இரவு அதன் கதவை...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய மஹா கும்பாபிஷேகம் தொடர்பில் அரச அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!!

கோவில்குளம் சிவன் ஆலய மஹா கும்பாபிஷேகம்.. வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இம்மாதம் 24ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள மஹா கும்பாபிஷேக நிகழ்வு ஏற்பாட்டுக்கான கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன்...