கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் சடலமாக மிதந்த காதல் ஜோடி : கைப்பற்றப்பட்ட கடிதம்!!

சடலமாக மிதந்த காதல் ஜோடி குஜராத் மாநிலத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் காதல் ஜோடி ஆற்றில் சடலமாக மிதந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை, அவ்வழியாக...

உறவினர் வீட்டிற்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்துள்ள விபரீதம்!!

இளைஞருக்கு நேர்ந்துள்ள விபரீதம் திருகோணமலையின் கந்தளாய் பிரதேசத்தில் மோட்டார்சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வடிகாணிற்குள் விழுந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று கந்தளாய் வெலிங்டன் வீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது மோட்டார்சைக்கிளை செலுத்தி...

வவுனியா மாணவன் தேசிய ரீதியிலான கணித போட்டியில் முதலிடம்!!

தேசிய ரீதியிலான கணித போட்டியில் முதலிடம் வவுனியா, சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் தேசிய ரீதியிலான கணித வினா விடை போட்டியில் முதலாமிடத்தை பெற்றுள்ளார். குறித்த பாடசாலையில் தரம் 11இல் கல்வி...

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞன் படுகொலை : இரவில் உணவகத்திற்குள் நடந்த பயங்கரம்!!

தமிழ் இளைஞன் படுகொலை பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. Pinner பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இலங்கையை சேர்ந்த ரவி என்பவர்...

வவுனியா நகரசபை ஜேசிபி வாகன தீவிபத்தில் சந்தேகம் : 4 மாதங்களாக இயங்காத கண்காணிப்பு கமராக்கள்!!

தீவிபத்தில் சந்தேகம் வவுனியா நகரசபையில் பொருத்தப்பட்ட 26ற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து இயங்கவில்லை. இதனால் நகரசபையில் இடம்பெறும் குற்றச் செயல்கள் கண்காணிக்கவும் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை என்று நகரசபை...

மின்தடை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது!!

மின்தடை தொடர்பான அறிவிப்பு இலங்கை மக்களுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை இலங்கை மின்சாரசபை இன்றைய தினம் வெளியிட உள்ளதாக தெரியவருகிறது. இலங்கை மின்சார சபையினால் மின்சார விநியோகத்தடை தொடர்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் உத்தியோகபூர்வ அட்டவணை பொய்யானது...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தீர்த்தோற்சவம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம் கடந்த  21/03/2019 வியாழக்கிழமை  இடம்பெற்றது.  ஏழு மணியளவில் அபிசெகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஏழரை...

சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பார்த்து தற்கொலை செய்துகொண்ட சிறுமி!!

தற்கொலை செய்துகொண்ட சிறுமி சமூகவலைதளத்தில் மன அழுத்தம், தற்கொலை தொடர்பான புகைப்படங்களை பார்த்து உயிரை மாய்த்து கொண்ட பிரித்தானிய சிறுமியின் உறவினர்களை தொடர்பு கொண்டு இளவரசர் வில்லியம் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலி ரூசல் (14)...

விமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் : அதிர்ச்சி வீடியோ!!

அதிர்ச்சி வீடியோ பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் விமானத்தின் கழிவறையை தன் நாக்கை வைத்து நக்கும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த மார்ச் மாதம் 18-ஆம் திகதி பார்சிலோனாவில் இருந்து ஸ்பேயினுக்கு...

உயிரை பணயம் வைத்து இளமைக்கு திரும்பிய 80 வயது பாட்டி : வினோத காரணம்!!

இளமைக்கு திரும்பிய 80 வயது பாட்டி இறந்துவிடலாம் என மருத்துவர்கள் எச்சரித்தும் 80 வயது பாட்டி ஒருவர் £ 10,000 செலவில் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த டோனி கோல்ட்பர்க் என்கிற...

12 வயதில் மது, போதைக்கு அடிமை… 13 வயதில் கருக்கலைப்பு : அதிர்ச்சியளிக்கும் சிறுமியின் வாழ்க்கை!!

அதிர்ச்சியளிக்கும் சிறுமியின் வாழ்க்கை பிரித்தானியாவை சேர்ந்த 19 வயது சிறுமி 12 வயதிலே மது, உள்ளிட்ட பல போதை பழக்கங்களுக்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். லோரி ஹாக்கின்ஸ் (19) என்கிற சிறுமி, 12 வயதிலே...

இலங்கையில் நாயுடன் மல்லுக்கட்டிய குள்ளமனிதன் :10 அடி தூரம் பாய்ந்து சென்றதால் பரபரப்பு!!

குள்ளமனிதன் குருணாகலில் மீண்டும் குள்ள மனிதர்களின் அட்டகாசம் தலைதூக்கியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ள. கலகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் குள்ளமனிதர்கள் வந்து சென்றதாக மக்கள் தெரிவித்துள்ளனர். குள்ள மனிதர்களின் அட்டகாசம் காரணமாக பிரதேச...

8 மாத குழந்தைக்காக 9 தாய்மாரின் நெகிழ்ச்சியான சம்பவம் : வியந்து போன பொலிசார்!!

ஹட்டனில் பல மணித்தியாலங்கள் பசியால் வாடிய குழந்தையின் பசியை போக்க 9 தாய்மார் முன்வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நல்லதண்ணி பிரதேசத்தில் 10 மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் பசியோடு இருந்த 8 மாத...

நுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து : கர்ப்பிணித்தாய் உட்பட இருவர் பலி, 61 பேர் படுகாயம்!!

கோர விபத்து நுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பிணித் தாய் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். வலப்பனை, நுவரெலியா பிரதான வீதியில் மஹா ஊவாபத்தன,...

இலங்கை கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மத்தியூஸின் காதல் கதை!!

மத்தியூஸின் காதல் கதை இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னால் அணித்தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான ஏஞ்சலோ மேத்யூஸ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர். தொழில் வேறு தனது குடும்ப வாழ்க்கை வேறு, இரண்டிற்குமே...

வைத்தியசாலையில் சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம் : பரிதாபமாக பறிபோன உயிர்!!

பரிதாபமாக பறிபோன உயிர் வேறு நோயாளிக்கு ஏற்ற வேண்டிய இரத்தத்தை தனது மகனுக்கு மாற்றி ஏற்றியதால் அவர் உயிரிழந்து விட்டதாக மட்டக்களப்பில் தந்தையொருவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அண்மையில் உயிரிழந்த...