க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
முக்கிய அறிவிப்பு
க.பொ.த உயர்தர மாணவர்கள் தமது தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை மார்ச் 31இற்குள் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ளது.
அதிகமான மாணவர்கள் இன்னும் தேசிய அடையாள அட்டைகளுக்கான...
இரவில் வீட்டு கதவை திறந்த பெண் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் வீடு வாடகைக்கு கேட்பதுபோல நடித்து மூதாட்டியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த செளரிபாளையம் பகுதியில் ஓய்வுபெற்ற செவிலியரான மேரி ஏஞ்சலின் என்பவர் வசித்து வந்தார்....
வவுனியாவில் கழுத்து வெட்டப்பட்டுள்ள நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு : சம்பவ இடத்தில் நீதவான் : விசாரணைகள் தீவிரம்!!
பெண்ணின் சடலம் மீட்பு
வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில்...
இலங்கை ஊடாக மேற்கொள்ளப்பட்டு வந்த பெண் கடத்தல் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!
பெண் கடத்தல்
இலங்கையின் ஊடாக குவைத்துக்கு ஆந்திர பிரதேச தெலுங்கானா மாநிலப் பெண்களை கடத்தும் நடவடிக்கை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்திய நாளிதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த செய்தியில் மேலும்,...
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண்ணின் வயிற்றில் சிக்கிய மர்மம்!!
பெண்ணின் வயிற்றில் சிக்கிய மர்மம்
வெளிநாட்டிலிருந்து பெருந்தொகை கொக்கொய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை விழுங்கிய நிலையில் வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு...
இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது உண்மையா?
குள்ள மனிதர்களின் நடமாட்டம்
நாட்டிற்குள் எந்தவொரு குள்ள மனிதரின் நடமாட்டங்கள் தொடர்பிலும் தமக்கு உறுதிப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன பிபிச்...
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை : அதிகரிக்கும் கடுமையான வெப்ப காலநிலை!!
மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் கம்பஹா உட்பட பல மாவட்டங்களிலும் நாளை வெப்பமான...
வவுனியாவில் கிணற்றிலிருந்து காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு : பொலிசார் தீவிர விசாரணை!!
பெண்ணின் சடலம் மீட்பு
வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03.2019) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில்...
பெறுபேறுக்காக காத்திருந்த மாணவன் கற்குகைக்குள் சடலமாக மீட்பு!!
மாணவன் சடலமாக மீட்பு
நாவலப்பிட்டியில் கடந்த 5 நாட்களாக காணாமல் போயிருந்த பாடசாலை மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் அருகிலுள்ள கற்குகையில் இருந்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி மாபகந்த பிரதேசத்தை சேர்ந்த...
12 வயது தங்கையின் தலையை வெட்டிகொலை செய்த 3 அண்ணன்கள் : அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த வாரம் 12 வயது சிறுமி தலைவெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சிறுமியை பள்ளிக்கு...
இறந்துபோன பெண்ணின் மானம் காத்த தீயணைப்பு வீரர் : மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்!!
மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்
கடந்த 13 ஆம் திகதி பொள்ளாச்சியில் நடைபெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்த நிலையில், அதில் இறந்துபோன பெண்ணின் கண்ணியம் காத்த தீயணைப்பு வீரரின் செயல்...
வவுனியாவில் கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!!
பெண்ணின் சடலம் மீட்பு
வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03.2019) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில்...
வவுனியாவில் புதையல் தோண்டியவர்களுக்கு உதவிய பொலிசார் இருவர் கைது!!
பொலிசார் இருவர் கைது
வவுனியா - ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முன்னர் கடமையாற்றிய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுபாஸ்குமார ஆரியரத்ன மற்றும்...
பெண்ணுக்கு பாலியல் சைகைகளை காட்டியவருக்கு நேர்ந்த கதி!!
பெண்ணுக்கு பாலியல் சைகை
கடந்த 15ஆம் திகதியன்று கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் சைகைகளை காட்டியதாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியை ஏப்ரல் முதலாம் திகதி வரை...
கணவர்களுக்காக கிட்னியை பறிமாறிக் கொண்ட இந்து – முஸ்லிம் மனைவிகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!
நெகிழ்ச்சி சம்பவம்
மும்பையில் கணவர்களுக்காக இந்து மற்றும் முஸ்லீம் மனைவிகள் தங்களுடைய கிட்னியை பரிமாறிக்கொண்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நதீம் (51). இவரது மனைவி நஸ்ரின் பட்டேல்(45). இந்த தம்பதியினருக்கு 3...
3 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்ட இளைஞன் : உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள் : கொடூர...
கொடூர சம்பவம்
கேரளாவில் சண்டையை விலக்கிவிட சென்ற இளைஞர் ஒருவர் 3 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனந்து கிரிஷ்...