வவுனியாவில் நாளையும் கடும் வெப்பம் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

கடும் வெப்பம் வடமேல மற்றும் மேல் மாகாணங்களுடன் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளைய தினமும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த...

மின்சார விநியோகத் துண்டிப்பு தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மின்சார விநியோகத் துண்டிப்பு எதிர்வரும் மே மாதத்திற்குள் போதியளவு மழை கிடைக்காவிடின் தொடர்ந்தும் மின்சார விநியோக துண்டிப்பு நேர அட்டவணையை நீடிக்க நேரிடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நீர் - மின்சார உற்பத்தி...

தந்தையை கொடூரமாக கொலைசெய்த மகனின் வெறிச் செயல்!!

மகனின் வெறிச் செயல் தமிழகத்தின் கருங்கல் அருகே சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்த மகன் தந்தையை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்...

அவளுடன் வாழ்ந்த நினைவுகள் அந்த இடத்தை விட்டு வரப்போவதில்லை : நியூசிலாந்தில் மனைவியை இழந்த கணவனின் கண்ணீர்!!

கணவனின் கண்ணீர் எனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு மசூதிகளில் கடந்த...

உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள் : அவர்களை கல்லால் அடித்து கொல்ல முடியுமா? கதறும் தாய்!!

கதறும் தாய் தமது மகனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தவர்களை கல்லால் அடித்து கொன்று விடுங்கள்.. அதுவே ஒரு தமக்கு செய்யும் பேருதவி எனறு தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்...

லொட்ரியில் விழுந்த கோடிக்கணக்கான மதிப்புடைய வீட்டை வேண்டாம் என கூறிய நபர்!!

வினோத் ஷெர்க். இந்தியாவில் லாட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான மதிப்புடைய வீட்டை ஒருவர் வேண்டாம் என திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்தவர் வினோத் ஷெர்க். இவருக்கு கடந்தாண்டு வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு...

திருமணமான சில நாட்களில் தனது மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த புதுமாப்பிள்ளை!!

மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த மாப்பிள்ளை இந்தியாவில் திருமணமான சில நாட்களில் மனைவி தனது காதலனுடன் வாழ விரும்பிய நிலையில் அதற்கு எந்த எதிர்ப்பும் இன்றி கணவர் சம்மதம் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்...

குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி கொண்ட மணமகள் : மணமகனுக்கு நேர்ந்துள்ள அவலம்!!

மணமகனுக்கு நேர்ந்துள்ள அவலம் குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி கொண்டது போன்று கனவு கண்டு தேன் நிலவு நாளன்று மணமகனின் முகத்தில் மணமகள் நகத்தால் கீறிய சம்பவம் கண்டி பிரதேசத்தில் நடந்துள்ளது. இவர்களின் திருமணம் கடந்த...

விபரீத ஆண் நண்பன் : பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்!!

மாணவிக்கு நடந்த கொடூரம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆண் நண்பனை சென்ற 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவி அரசு பள்ளியில்...

நடிகர் சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு!!

நடிகர் சரத்குமார் மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்த அக்கட்சியின் தலைவர் சரத்குமார் திடீரென அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வரும்...

பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் : விசாரணையில் வெளிவந்த உண்மை!!

கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் தமிழகத்தில் காதலுக்கு உதவியதால் இளைஞர் பிறப்புறுப்பு அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சூர்யா(27) என்ற மகன்...

லண்டனில் குத்திக்கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் குறித்து வெளியான தகவல்கள்!!

இலங்கைத் தமிழர் லண்டனில் Pinner என்ற பகுதியில் இலங்கை தமிழ் நபரான ரவி என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை தமிழரான ரவி லண்டனில் கடை ஒன்றை நடத்தி...

மன்னாரில் ஏழு வயதுச் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!!

சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் மன்னார் - நானாட்டான் பகுதியில் ஏழு வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நானாட்டான் பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். நானாட்டான் பகுதியில்...

இலங்கை குடும்பத்திற்கு பெரும் ஏமாற்றம் கொடுத்த கனேடிய அரசாங்கம்!!

கனடாவில் புகலிடம் கோரிய இலங்கை குடும்பத்தின் விண்ணப்பம் குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் இலங்கை குடும்பத்தினருடன் இணைந்து புகலிடம் கோரிய மற்றுமொரு குடும்பத்திற்கு கனடாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வு...

வவுனியா புதுக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு!!

மாணவர்களுக்கு சீருடைகள் வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் திருமதி எஸ்.கமலாம்பிகை தலைமையில் இன்று (26.03) சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில பிரதம அதிதிகளாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் றொசான்...

வடமாகாண தைக்வொண்டோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் சாதனை!!

முல்லைத்தீவு மாவட்டம் சாதனை வட மாகாண ரீதியான அனைத்து மாவட்டங்களுக்கிடையே நடைபெற்ற தைக்வொண்டோ போட்டியில் ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் முல்லைத்தீவு மாவட்டம் மாகாண ரீதியாக முதல் இடத்தைப் பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற...