வவுனியாவில் கவிச்சக்ரவர்த்தி கம்பரின் தினம் அனுஸ்டிப்பு!!

  கவிச்சக்கரவர்த்தி கம்பர் கம்பராமாயணத்தை அரங்கேற்றிய நாளான இன்று கம்பரின் நினைவாக கொண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தில் அமைந்துள்ள கம்பரின் சிலைக்கருகில் இடம்பெற்ற இந் நிகழ்வினை வவுனியா நகரசபையும், தமிழ் மாமன்றமும் இணைந்து...

வவுனியா இறம்பைக்குளம் நாகபூசணி அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு உற்சவம்!!

தீமிதிப்பு உற்சவம் வவுனியா இறம்பைக்குளம் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பங்குனி உத்திர தீமிதிப்பு உற்சவம் இன்று (21.03) வியாழக்கிழமை மாலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. பங்குனி உத்திர தினமான இன்று ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெயந்திநாத...

வவுனியாவில் கத்திக் குத்து காயத்துடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் : மரணத்தின் காரணம் வெளியானது!!

மரணத்தின் காரணம் வெளியானது வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் நேற்று (20.03.2019) அதிகாலை வெட்டுக் காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். கடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த...

பிறந்த குழந்தையின் கருப்பைக்குள் இன்னொரு குழந்தை : ஒரு அபூர்வ நிகழ்வு!!

அபூர்வ நிகழ்வு பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த நிலையில், அந்த குழந்தையின் கருப்பைக்குள் இன்னொரு குழந்தை இருந்த அபூர்வ நிகழ்வு ஒன்று கொலம்பியாவில் நடைபெற்றுள்ளது. அதாவது தனது இரட்டையரான இன்னொரு குழந்தையை அந்த...

நிர்வாணபுகைப்படங்களை வைத்து மிரட்டி அழகிய இளம்பெண் செய்த அதிர்ச்சி செயல்!!

இளம்பெண் செய்த அதிர்ச்சி செயல் கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து விடுதி உரிமையாளரை மிரட்டி பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்...

வவுனியாவில் சிகரெட் பாவனைக்கு தடை : அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்!!

சிகரெட் பாவனைக்கு தடை வவுனியாதெற்கு தமிழ் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை...

40 மாத்திரைகளை உட்கொண்ட யுவதிக்கு நேர்ந்த கதி!!

யுவதி தற்கொலை முயற்சி திருகோணமலையின், கந்தளாய் - பேராறு பகுதியில் 40 மாத்திரைகளை உட்கொண்ட யுவதியொருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராறு பகுதியை சேர்ந்த ஏ.எம்.றிகானா என்ற 27 வயதுடைய...

வவுனியாவில் புத்தரால் நாகபூசணி அம்மனுக்கு ஆபத்து!!

வவு­னியா, மூனா­மடு நாகபூசணி அம்­மன் ஆல­யக் காணியை அப­க­ரித்து பௌத்த மதத்­த­லம் அமைக்க முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது என்று குற்றஞ்சாட்­டப்­ப­டு­கின்­றது. முனா­மடு மற்­றும் பேயா­டிக்­கூ­ழாங்­கு­ளம் ஆகிய இடங்­க­ளில் தமிழ் மக்­கள் தொன்­று­தொட்டு விவசாயம் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். அவர்­கள்...

வெளிநாட்டிலிருந்து வந்த பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலர் கைது வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 9 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கக்கட்டிகள் கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பெறுமதி...

வவுனியாவில் சாராயம் விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி!!

சாராயம் விற்பனை வவுனியா நெளுக்குளத்தில் பௌர்ணமி தினமான நேற்று (20.03.2019) சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் விசேட போதை...

வவுனியாவில் நுண்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்!!

கையெழுத்துப் போராட்டம் வடமாகாணத்தில் தனியார் நுண்கடன் நிதி நிறுவனங்களிடம் அடிமைப்பட்டு சித்திரைவதைப்படும் பெண்களின் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நேற்று (20.03) கையெழுத்துப் போராட்டம் சிதம்பரபுரம் கற்குளம் படிவம் ஒன்று பழனி முருகன் ஆலயத்தில்...

வவுனியா செட்டிகுளத்தில் காணிப் பிணக்குகள் தொடர்பான 88 முறைப்பாடுகள் காணி மத்தியஸ்தர் சபையிடம்!!

செட்டிகுளத்தில் காணிப்பிணக்குகள் தொடர்பான 88 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள காணி உரிமம் மற்றும்...

வவுனியாவில் திரிபீடக வந்தனா வாரம் அனுஸ்டிப்பு!!

திரிபீடக வந்தனா வாரம் தூய பௌத்த போதனைகள் உள்ளடங்கிய தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கான திரிபீடக வந்தனா வாரம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பௌத்த கொடிகள்...

என்றும் மாறாத தமிழ் பாரம்பரியம் : புளியம்பொக்கணையில் மடைப்பண்டம் எடுப்பு!!

மடைப்பண்டம் எடுப்பு கிளிநொச்சி - கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. இதன்போது பாரம்பரிய முறைப்படி மீசாலை புத்தூர் சந்தி பண்ட மரவடியிலிருந்து...

அன்று அழகி… இன்று இராணுவ அதிகாரி : இப்படியும் ஓர் பெண்ணா!!

இப்படியும் ஓர் பெண்ணா நாம் காணும் கனவில் நம்பிக்கையோடு இருந்தால் அதனை நிச்சயம் திட்டமிட்டு செயல்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்பவர் இராணுவ அதிகாரி கரிமா யாதவ். இவரது வாழ்க்கை பயணம் சாதிக்க வேண்டும்...

கடலுக்கருகில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த இளம்பெண் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம் பாலித்தீவில் கடலுக்கு அருகில் ஒரு பாறையின் விளிம்பில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஒரு இளம்பெண், போட்டோ எடுத்து முடிக்கும்போது அங்கு இல்லை. கொந்தளிக்கும் அலைகளின் பின்னணியில் கைகளை அகல விரித்துக்...