அக்காவை கழுத்தை அறுத்துக் கொன்ற தம்பி : இதுவெல்லாம் ஒரு காரணமா?
அக்காவை கொன்ற தம்பி
திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக அக்காவை அவரின் சகோதரரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடகை வாகனங்கள் வைத்து தொழில் செய்து வரும் லெனின் என்பவருக்கும், முதுகலை...
இரண்டு கருப்பைகள் : முதல் குழந்தை பிறந்த 26 நாட்களில் இரட்டை குழந்தைகளை பெற்ற அதிசய பெண்!!
அதிசய பெண்
வங்கதேச நாட்டில் கர்ப்பிணி பெண்மணி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த 26 நாட்கள் கழித்து மீண்டும் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ள அதிசயம் நடந்துள்ளது. Shyamlagachhi என்ற கிராமத்தை சேர்ந்த Arifa Sultana என்ற...
தூக்கிட்டு இளம் தாய் மற்றும் மகன் தற்கொலை : பொலிஸார் தீவிர விசாரணை!!
தாய் மற்றும் மகன் தற்கொலை
தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தாய் மற்றும் மகனின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொட, மஹவலதென பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட இருவரது சடலங்களே இவ்வாறு...
கற்பித்த ஆசிரியையை விமானத்தில் அழைத்துச் சென்று கௌரவித்த விமானியான மாணவன்!!
கற்பித்த ஆசிரியையை கௌரவித்த மாணவன்
டில்லியை சேர்ந்த 33 வயதான ரோகன் பாசின் என்ற விமானி தான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 வயதில் டில்லியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றபோது அங்கு கற்பித்த...
கொழும்பிலிருந்து சென்ற ரயிலில் சற்று முன்னர் விபத்து : ஒருவர் பலி : 3 பேர் ஆபத்தான நிலையில்!!
புகையிரத விபத்து
கொழும்பில் இருந்து சென்ற ரயிலுடன் மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவை பொலிஸ் பிரிவின் தொடன்நுவர பிரதேசத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று...
காதலர் தினத்தில் கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி!!
கணவனை வெட்டி புதைத்த மனைவி
டெல்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் தனது கணவரை கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
50 வயதான ராஜேஸ்க்கும்,...
கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!
கோர விபத்து
தொடங்துவ பாலத்தின் அருகில் சிற்றூர்ந்தொன்று தொடருந்தில் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த 4 பேர் கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,...
மெழுகை உருக்கி மாணவன் கையில் ஊற்றி தண்டித்த இளம் ஆசிரியை!!
தண்டித்த இளம் ஆசிரியை
தமிழகத்தில் மாணவன் கையில் மெழுகை ஊற்றி சூடுவைத்த ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் அருகே தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது.
இங்கு நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு...
விடுதியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை : பள்ளியில் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!!
மாணவி தற்கொலை
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி அருகே பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, மாணவியின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நுவரை கிராமத்தைச் சேர்ந்த கூலித்...
மலையகத்தில் நீரில் மாயமான கோயில்கள் மீண்டும் காட்சி கொடுத்தன!!
நீரில் மாயமான கோயில்கள்
இன்று அதிகாலை வரையில் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 50 அடி அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதை நிலையில் நீர்த்தேக்கத்திலுள்ள நீரில் 9 அடி நீர் மாத்திரம் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்த...
மது அருந்துவதற்காக பிறந்து ஐந்தே நாட்களான குழந்தைக்கு தந்தை செய்த கொடூரம்!!
குழந்தைக்கு தந்தை செய்த கொடூரம்
திக்வெல்ல பகுதியில், பிறந்து ஐந்து நாட்களான தனது குழந்தையை விற்ற தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மது அருந்துவதற்கு பணம் இல்லாததன் காரணத்தினால் குறித்த நபர் தனது குழந்தையை விற்றுள்ளார்...
விதவைப் பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்த நபர் : அவரை கொன்று சடலத்துடன் உறங்கிய பயங்கரம்!!
விதவைப் பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்த நபர்
தமிழகத்தில் காதலியை கொலை செய்துவிட்டு சடலத்துடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த ரவி என்பவர் கல் மாவு மில்...
வெளிநாட்டில் உள்ள கணவனுடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருக்கையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி!!
படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி
அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருந்த ரன்வித் கவுர் என்ற கர்ப்பிணி பெண்மணி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Gold Coast...
வவுனியாவில் விமானப்படையின் உடையுடன் சென்ற சிறுவன் : தையல் நிலைய உரிமையாளருக்கு எச்சரிக்கை!!
விமானப்படையின் உடையுடன் சென்ற சிறுவன்
வவுனியா நகரப்பகுதியில் விமானப்படையினரின் சீருடையுடன் சென்ற சிறுவனினால் தையல் நிலையத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரப்பகுதியில் நேற்றைய தினம் சிறுவனொருவர் விமானப்படையினரின் சீருடையுடன் நின்றுள்ளார்.
இதனை அவதானித்த பொலிஸார்...
திருமணமான புதிதிலேயே அழகிய தம்பதிக்கு நேர்ந்த கதி : அதிலிருந்து மீண்ட நெகிழ்ச்சி பின்னணி!!
தம்பதிக்கு நேர்ந்த கதி
திருமணமான உடனேயே கணவன் மற்றும் மனைவிக்கு புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் இருவரும் அதிலிருந்து மீண்டு வருகின்றனர். அமெரிக்காவின் Illinois மாகாணத்தை சேர்ந்தவர் பிரயன். இவருக்கும் மிச்சேல் முர்தக் என்ற பெண்ணுக்கும்...
காதல் மனைவிக்காக பிரத்யேக படுக்கை : தமிழனுக்கு கிடைத்த தேசிய விருது!!
தமிழனுக்கு கிடைத்த தேசிய விருது
தமிழகத்தின் நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட காதல் மனைவிக்காக பிரத்யேக படுக்கையை தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கியுள்ளதற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
முத்துவின் மனைவி அறுவை சிகிச்சைக்கு...