பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்தவருக்கு மரண தண்டனை!!

மரண தண்டனை ஹட்டன் நோர்வூட் பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்த நபருக்கு மரணதண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதான நபர் ஒருவருக்கே நுவரெலியா மேல் நீதிமன்றம் இவ்வாறு மரணதண்டணை விதித்துள்ளது. கடந்த...

காதலனை துப்பட்டாவால் கட்டி இளம்பெண் செய்த காரியம் : ஜீரணிக்க முடியாத சோகம்!!

ஜீரணிக்க முடியாத சோகம் கோவையில் ரயில் முன் பாய்ந்து கேரள காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடூரை சேர்ந்த அமல்குமார் என்பவரும், அதேப்பகுதியை சேர்ந்த...

ஆசனவாய் இல்லாமல் பிறந்த சிறுமி : பிறப்புறுப்பின் மூலமே கழிவுகளை வெளியேற்றும் சோகம்!!

ஆசனவாய் இல்லாமல் பிறந்த சிறுமி ரஷ்யாவில் ஆசனவாய் இல்லாமல் பிறந்த சிறுமி, மூன்று வருடமாக பிறப்புறுப்பின் மூலமாகவே உடல் கழிவுகளை வெளியேற்றி வருகிறார். ரஷ்யாவை சேர்ந்த வரிய கல்சேவ், என்கிற சிறுமி பிறக்கும் போதே...

53 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணனை பிரிந்த தம்பி : தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்!!

கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்முதாசன். இவரின் பெற்றோருக்கு 14 குழந்தைகள். அதில் 8 பேர் இறந்துவிட ஆறு பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கின்றனர். இதில் தாசன், அம்மு என்ற சகோதரி இறந்த...

கொழுந்துவிட்டெரிந்த தீ : 4 உயிர்களை காப்பாற்றி தீயில் கருகிய கர்ப்பிணி தாயார் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

நெஞ்சை உலுக்கும் சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தீவிபத்தினிடையே கட்டிடம் இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி...

இரவில் வீட்டு கதவை திறந்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி : கணவன், மகள் கண் எதிரில் நேர்ந்த கொடூரம்!!

மகள் கண் எதிரில் நேர்ந்த கொடூரம் தமிழகத்தில் வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கணவர், மகளையும் வெட்டிய கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தது. நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்து என்ற...

வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கோடீஸ்வரருக்கு நேர்ந்த பயங்கரம்!!

நேர்ந்த பயங்கரம் அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான ஆந்திராவுக்கு திரும்பிய கோடீஸ்வரர் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் ஜெயராம் சிக்ருபதி. இவர் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள ஒரு...

15 ஆண்களை திருமணம் செய்த பெண் : 16வது கணவனால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

15 ஆண்களை திருமணம் செய்த பெண் திருச்சியில் தன்னுடைய மனைவி 15 ஆண்களை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், பணம், நகைகளை திருடிக்கொண்டு தப்பிவிட்டதாகவும் ஒருவர் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திருவாருர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை காட்டுக்குள் கொன்று வீசிவிட்டு நாடகமாடிய காதலன்!!

நாடகமாடிய காதலன்   புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை, கொலை செய்துவிட்டு நாடகமாடிய காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சூரக்காடு பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் மகாலட்சுமி...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

இல்ல மெய்வல்லுனர் போட்டி வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் நேற்று (01.02) மாலை 1.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது தேசியக்கொடியை அமைச்சர் ரிஷாட்...

வவுனியாவில் விமானப்படையினர் வசமிருந்த மைதான புனரமைப்பிற்கு 20 இலட்சம் வழங்குவதாக ரிஷாட் உறுதி!!

விமானப்படையினர் வசமிருந்த பாடசாலை மைதான புனரமைப்பிற்கு 20 இலட்சம் ரூபா வழங்குவதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு வன்னி விமானப்படையினரின் வசமிருந்து இறம்பைக்குளம் பாடசாலை மைதானம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதன் புனரமைப்பு...

வவுனியா வேப்பங்குளம் சமுர்த்தி வங்கியின் வெற்றிவிழாக் கூட்டம்!!

வவுனியா வேப்பங்குளம் சமுர்த்தி வங்கியின் வெற்றி விழா கூட்டம் வேப்பங்குளம் சமுர்த்தி வங்கியில் இன்று (01.02.2019) வவுனியா மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர், வங்கி முகாமையாளர், உத்தியோகத்தர்கள்,...

வவுனியாவில் சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக 545 வழக்குகள் தாக்கல்!!

545 வழக்குகள் தாக்கல் வவுனியா மாவட்டத்தில் சட்டவிரோதமான கள்ளு மற்றும் சாராய விற்பனை, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த வருடத்தில் மாத்திரம் 545...

வவுனியாவில் புலமைப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற இரண்டு மாணவிகளுக்கு இராணுவத்தினரால் வீடுகள் நிர்மாணிப்பு!!

  வவுனியாவில் புலைமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற இரண்டு மாணவிகளுக்கு இராணுவத்தால் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படவுள்ளது. வவுனியா சிவபுரம் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஹரிதிக் ஹன்சுஜா மற்றும் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தை சேர்ந்த ஆர்.நிவர்சனா...

50 கிலோ அளவுக்கு வீங்கிய கால்கள் : தடைப்பட்ட மகளின் திருமணம் : போராடும் குடும்பம்!!

50 கிலோ அளவுக்கு வீங்கிய கால்கள் பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவரின் கால்கள் 50 கிலோ அளவுக்கு வீங்கியுள்ளதால் அவரால் நடக்க முடியாமல் போயுள்ளது. சிந்த் மாகாணத்தின் நவ்ஷஹிரோ ஃபெரோஸ் மாவட்டத்தை...

அப்பா திரும்ப உயிரோடு வாங்க : கதறும் மகள் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

நெஞ்சை உருக்கும் சம்பவம் தமிழகத்தில் பெண்ணை வழிமறித்து தொல்லை கொடுத்த வாலிபரை தட்டிக்கேட்ட அந்தப் பெண்ணின் தந்தையை வாலிபர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ரத்தினக்கோட்டையைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (52)....