வவுனியாவில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!!

  ஆர்ப்பாட்டம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த போராட்டங்கள் இன்று (23.01.2019) மலையகம், வடக்கு, கிழக்கு என நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த...

வவுனியாவில் பௌத்த இளைஞர் சங்கம் புனரமைப்பு!!

  பௌத்த இளைஞர் சங்கம் வவுனியா இலுப்பையடிப் பகுதியில் அமைந்திருந்த பௌத்தர்களின் யாத்தரிகை விடுதி இன்று முதல் புனரமைப்பு செய்யப்பட்டு பௌத்த இளைஞர் சங்கம் என்ற பெயரில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக பௌத்த யாத்திரிகைகள் விடுதி...

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஊர்வலம்!!

  கவனயீர்ப்பு ஊர்வலம் வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி இன்று(23.01) கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் அதிபர் ரம்சீன் தலைமையில் இடம்பெற்ற போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்துரைகளை தொடர்ந்து முஸ்லீம் மகாவித்தியாலய...

வவுனியா உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பம் கோரல்!!

புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பம் கோரல் உயர் கல்வி, நீர்வழங்கல், நகர திட்டமிடல் அமைச்சு இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம் உயர் தொழில்நுட்பவியல் நிறுவகங்களுக்கு மாணவர்களை அனுமதித்தல்- கல்வி ஆண்டு 2019. (விண்ணப்ப முடிவுத் திகதி...

வவுனியா நெளுக்குளம் காத்தான் கோட்டம் அம்மன் ஆலயத்தில் ஊழல்? அரச அதிகாரிகள் அசமந்தம்!!

  வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான் கோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 2012ம் ஆண்டு தொடக்கம் இதுவரை கணக்கறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடவில்லை இதன் பின்புலத்தில் எதேனும் ஊழல் இடம்பெற்றுள்ளதா? என சந்தேகம்...

வவுனியா கோவில்குளத்தில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

வவுனியா கோவில்குளத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 10 மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (20.01) பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. கோவில்குளம் கிராமத்தில் பாடசாலை உபகரணங்கள் இன்றி பாடசாலை செல்லாது இருந்த மாணவர்கள் சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு...

கிளிநொச்சியில் ஆசிரியைகளைக் கடத்த முற்பட்ட காடையர்கள் : மடக்கிப் பிடிப்பு!!

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் ஏ-32 வீதியால் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியைகள் இருவரைக் கடத்த முற்பட்ட காடையர்களை இராணுவமும் மக்களும் மடக்கிப் பிடித்துள்ளனர். நேற்று கிளிநொச்சியிலிருந்து ஜெயபுரம் பாடசாலைக்கு ஏ-32 வீதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த...

வவுனியாவில் மலையக மக்களின் சம்பள உயர்விற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்!!

தோட்டத் தொழிலாளருக்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கபடவேண்டும் என்ற நாடளாவிய போராட்டத்திற்கு ஆதரவளிப்பதோடு அப்போராட்டத்தில் அனைவரையும் பங்குகொண்டு போராட்டத்ததை வலுப்படுத்துமாறு கேட்டுகொள்கின்றோம் என சமூகநீதிக்கான வெகுஐன அமைப்பின் செயலர் சு.டொன்பொஸ்கோ வெளியிட்டுள்ள...

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!!

சிறுவன் உயிரிழப்பு முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, நட்டாங்கண்டல் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிழந்துள்ளதையடுத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்னொரு வீட்டுக்கு பாதுகாப்பற்ற முறையில் மூலம்...

வவுனியாவில் மக்களின் காணிகளின் ஒரு தொகுதியினை விடுவித்த இராணுவம்!!

  காணிகளின் ஒரு தொகுதியினை விடுவித்த இராணுவம் வவுனியா மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர்...

வெளிநாட்டில் காதல் மனைவி : உள்ளூரில் வேறு திருமணம் : பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் செய்த செயல்!!

  பெண் கண்ணீருடன் காதல் கணவனை மீட்டுத்தரக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மலேசியப் பெண் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சிங்கப்பூரிலுள்ள தனியார்...

தந்தைக்காக ஆணாக மாறிய சகோதரிகள் : நான்கு ஆண்டுகள் சவரம் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

  நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவில் தந்தையின் மருத்துவ செலவுக்காகவும், குடும்ப செலவுகளை சமாளிக்கவும் சகோதரிகள் ஆணாக மாறி 4 ஆண்டுகள் சவரம் செய்த விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் துருவ நாராயணன். சலூன்...

கடும் குளிரில் சிக்கி இறந்த கவர்ச்சி மொடல் : சோகத்தில் ரசிகர்கள்!!

  கவர்ச்சி மொடல் தாய்வானில் கவர்ச்சி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் Gigi Wu (36) பனியில் உறைந்து உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தாய்வானில் தற்போது கடும் குளிர் வாட்டி வருகின்றது. இந்நிலையில்...

நிலவில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் : நாசாவின் புதிய திட்டம்!!

  நாசாவின் புதிய திட்டம் சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து நிலவில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் கட்டுவது குறித்து ஆய்வு நடத்த நாசா திட்டமிட்டுள்ளது. நிலவில் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ள சீனா, ‘சாங்-இ4’ என்ற விண்கலத்தை...

சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் : ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்!!

  வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர் சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி சாலையில் சினிமா பாணியில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி...

ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவர் ஹட்டனில் அதிரடியாக கைது!!

  ஜேர்மன் நாட்டு பெண்கள் ஜேர்மன் நாட்டுப் பெண்கள் இருவரை ஹெரோயின் மற்றும் என்சி போதைப்பொருளுடன் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். ஹட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்துக் குறித்த காரை பொலிஸார் சோதனை செய்துள்ளனர். இதன்...