இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் முகநூல் பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டும் : வெடிக்கும் புதிய சர்ச்சை!!

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் முகநூல் பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டுமென இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கட் வர்ணணையாளருமான ரசல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் ஆர்னல்ட் இந்தக் கருத்துக்களை...

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இன்று (31.01) கல்லூரியின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது. வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி...

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் மூன்று மாடி கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

  கைத்தொழில், வாணிப மற்றும் இடம்பெயர்ந்தோர்க்கான மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதீயூதினால் வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மூன்று மாடி கட்டத்திற்கான அடிக்கல் இன்று (31.01) நாட்டப்பட்டது. வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய அதிபர் ரம்சீன் தலைமையில் நடைபெற்ற...

பத்தாயிரம் இலங்கையர்களுக்கு ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு : அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!!

  ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு இலங்கையிலுள்ள இளைஞர், யுவதிகளை வேலைவாய்ப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளை வெளிநாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அண்மையக் காலத்தில்...

ஐரோப்பா மோகம் காட்டி பல ஆண்களை ஏமாற்றிய பெண் : 8 திருமணம் செய்தமை அம்பலம்!!

8 திருமணம் செய்த பெண் ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அழைத்து செல்வதாக பல ஆண்களை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை பயன்படுத்தி பல இளைஞர்களை திருமணம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர்...

வெளிநாட்டில் கணவன் :  விஷ ஊசி போட்டு குழந்தையை கொன்ற தாய்!!

குழந்தையை கொன்ற தாய் கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் வேறு நபருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக பெற்ற குழந்தையை கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வெள்ளநாயக்கனேரியைச்...

கொழும்பில் இருந்து சென்ற வான் விபத்து!!

வான் விபத்து கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற வான் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரேயிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை சந்திவெளி ஏற்றத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார்...

பேருந்தில் இளம்பெண்ணிடம் கீழ்த்தரமான நடந்து கொண்ட நபர்!!

பேருந்தில் கீழ்த்தரமான நடந்து கொண்ட நபர் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலான பெண்கள் ஆண்களின் தொல்லைக்கு முகங்கொடுத்தே வீடு திரும்புகின்றனர். அந்த வகையில் தனியார் பேருந்தில் பயணித்த ஒரு ஆணின் கேவலமான நடத்தைக் குறித்து...

பாசிக்குடாவில் மயிரிழையில் உயிர் தப்பிய பல வெளிநாட்டவர்கள்!!

வாழைச்சேனை - பாசிக்குடாவில் உள்ள பிரபல விருந்தினர் விடுதி மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சிசிரிவியில் பதிவாகிய காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட குறித்த சந்தேகநபர் தற்போது...

முதன் முறையாக விண்வெளிக்கு செல்லும் ஈழத்து தமிழ்ப் பெண்!!

ஈழத்து தமிழ்ப் பெண் முதன் முறையாக இலங்கை தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை சேர்ந்த லண்டனில் வாழ்...

வவுனியாவில் வியாபார நிலையத்திற்குள் திருடிய இருவர் மடக்கிப் பிடிப்பு!!

திருடிய இருவர் மடக்கிப் பிடிப்பு வவுனியா - மன்னார் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து திருடிய இருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற...

நடுத்தெருவில் தவித்த மணமகன், மணமகள் : கொழும்பில் நடந்த சம்பவம்!!

நடுத்தெருவில் தவித்த மணமகன், மணமகள் கொழும்பு காலிமுகத்திடலில் மணமகன் மற்றும் மணமகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுவட்டத்த...

மட்டக்களப்பில் வீதி விபத்து : தமிழ் விரிவுரையாளர் பரிதாபமாக பலி!!

விரிவுரையாளர் பரிதாபமாக பலி மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் இரசாயனவியல் விரிவுரையாளர் பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தை வீதி, செங்கலடியை சேர்ந்த கந்தக்குட்டி...

திருமணத்தன்று திடீரென கால்பந்து விளையாட சென்ற மாப்பிள்ளை : மணமகள் கேட்ட ஒரு கேள்வி!!

கால்பந்து விளையாடச் சென்ற மாப்பிள்ளை திருமணம் முடிந்த கையோடு புதுமாப்பிள்ளை கால்பந்து விளையாட சென்றுள்ள வினோத சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த ரித்வான் என்பவர் உள்ளூரில் நடைபெறும் ஃபிபா மஞ்சேரி கால்பந்து...

47 வயது நபரை கரம்பிடித்த 24 வயது இளம்பெண் : ஒரு வருடத்தில் நடந்த விபரீதம்!!

24 வயது இளம்பெண் ஈரோடு மாவட்டத்தில் திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக்கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த தர்மன் (47),...

வித விதமான ஆடைகள் : ஆண்டுக்கு 80 லட்சம் வருமானம் : சாதித்த தமிழச்சி ஸ்வேதா!!

தமிழச்சி ஸ்வேதா ரென்ட்டல் ஆடைகள் பிசினஸில் அசத்தி வரும் ஸ்வேதா போதர் என்ற பெண், ஆண்டுக்கு சுமார் 80 லட்சத்தை வருமானமாக ஈட்டி வருகிறார். தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்வேதா போதர். இவரது...