105 வருடங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்!!
இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கை வரலாற்றில் நூற்றுக்கும் அதிக ஆண்டுகளுக்கு பின்னர் மிக குறைந்த வெப்ப நிலை நேற்று நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இந்த வெப்பநிலை...
கொழும்பில் வீடு இல்லாதவர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டம்!!
அதிர்ஷ்டம்
கொழும்பில் வருமானம் குறைந்த நிலையில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு சொந்தமாக வீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக சமகால அரசாங்கத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று அமைச்சர்...
உலகிலேயே அதிக காளைகள் பங்கேற்பு : கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டு!!
சாதனை படைத்த ஜல்லிக்கட்டு
தமிழகத்தின் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம்...
வெளிநாட்டில் செல்பி எடுக்கும்போது உயிரிழந்த இளம் தம்பதி : அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!!
உயிரிழந்த இளம் தம்பதி
அமெரிக்காவில் சுற்றுலாதளத்தில் செல்பி எடுத்த போது கீழே விழுந்து உயிரிழந்த கேரள தம்பதி மது அருந்தியிருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் விஷ்ணு விஸ்வநாத் (29). இவர் மனைவி...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம் : கடைசியாக எழுதிய கடிதம் சிக்கியது!!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் அந்தோணிதாஸ்...
முல்லைத்தீவில் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு சென்ற இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி, 4பேர் படுகாயம்!!
இராணுவ வாகனம் விபத்து
முல்லைத்தீவு தட்டாமலைப்பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி இன்று வருகை தந்திருந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கோமாண்டோ...
இன்று வானில் தோன்றும் அதிசய நிகழ்வு!!
அதிசய நிகழ்வு
வானில் இன்றும், நாளையும் தோன்றும் சந்திர கிரகணம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதத்தில் வரும் முதல் சந்திர கிரகணம் Super Moon அல்லது Wolf...
உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ள இலங்கைத் தமிழ் இளைஞன்!!
ஜீனு மகாதேவன்
உலகில் ஆடை அலங்கார துறையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இலங்கை தமிழரான இளைஞனும் உள்ளடக்கப்பட்டுள்ளார். இலங்கை பெற்றோருக்கு நோர்வேயின் ஒஸ்லோ நகரில் பிறந்த ஜீனு மகாதேவன் என்ற இளைஞரே ஆடை அலங்கார...
முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரி விஜயம் செய்யும் பகுதியில் பதற்றம்!!
முல்லைத்தீவு, முள்ளியவளையில் காணமல்போனோரின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முள்ளியவளை, வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய போதைப்பொருள் தடுப்பு...
இலங்கையை உலுக்கிய கோர விபத்து : காருக்குள் சிக்கிய வெளிநாட்டு துப்பாக்கியால் சர்ச்சை!!
கொழும்பு - சிலாபம் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளது.
வென்னப்புவ, நைனமடம பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான...
அப்பா இறந்துவிட்டார்.. அம்மா ஓடி போய்விட்டார்…சோகமே உருவான சிறுமிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி!!
சோகமே உருவான சிறுமி
தமிழகத்தில் பெற்றோர் இல்லாமல் வளரும் நான்காம் வகுப்பு மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் காதணி விழா நடத்திய நிலையில் சிறுமியின் வாழ்க்கை சோகம் நிறைந்தது என தெரியவந்துள்ளது. கோவையை அடுத்த ராமசெட்டிப்பாளையம்...
இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை : 3,807 பேர் கைது!!
திடீர் சோதனை
நாடு முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது வெவ்வேறு காரணங்களுக்காக 3,807 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபாவனையில் வாகனம்...
அரைநிர்வாணமாக கிடந்த சிறுமியின் சடலம் : தூக்கில் தொங்கிய மர்ம நபர் : பெரும் குழப்பத்தில் பொலிஸார்!!
தூக்கில் தொங்கிய மர்ம நபர்
அர்ஜென்டினாவில் காரில் ஏறி சென்ற இளம்பெண் அரைநிர்வாணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அர்ஜென்டினாவை சேர்ந்த 17 வயதான Agustina Imvinkelried என்கிற இளம்பெண், அரைநிர்வாணமாக சாண்டா ஃபே பகுதியில்...
வலி தாங்கமுடியவில்லை : 12வது பிறந்தநாளில் இறக்க விரும்பும் சிறுமி : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!
நெஞ்சை உருக்கும் சம்பவம்
பிரித்தானியாவில் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி, தன்னுடைய 12வது பிறந்தநாளில் வாழ விரும்பவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த Imarni Chowdhury என்கிற 11 வயது குழந்தை...
சொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை!!
காதல் வலை வீசிய தந்தை
பிரான்சில் இணையதளம் மூலமாக சொந்த மகளுக்கே தந்தை ஒருவர் காதல் வலை வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் பொபினி பகுதியைச் சேர்ந்த நபர் தந்தை ஒருவர் காதலர்களை...
காதலியை கைப்பிடிக்கும் மகிந்தவின் இளைய மகன்!!
ரோஹித்த ராஜபக்
ஏற்கனவே வெளியான திருமணம் பற்றி செய்தியை மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச எதிர்வரும் 23ஆம் திகதி தனக்கும் தனது காதலிக்கும் திருமணம்...