2 ரூபாய் கடனுக்காக நடந்த கொலை : இப்படியும் ஓர் கொடூர சம்பவம்!!

  கொடூர சம்பவம் புதுச்சேரி அருகே இரண்டு ரூபாய் கடனுக்காக நடந்த வாய்த் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியான நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தாள்ராயன்(46). மீனவரான இவர்...

நான்கு வயதில் கணவன் மனைவியாக நடித்த சிறுவர்கள் : 22 ஆண்டுகளுக்கு பின்னர் நிஜத்தில் நடந்த திருமணம்!!

  நிஜத்தில் நடந்த திருமணம் கேரளாவில் 4 வயதில் மனைவியாக நாடகத்தில் நடித்த சிறுமியை இளைஞர் ஒருவர் 22 ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலம் கொச்சி...

வவுனியாவில் படைப் புழுத் தாக்கத்தை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஊர்வலம்!!

  விழிப்புணர்வு ஊர்வலம் வவுனியாவில் படைப்புழுக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஏ.ஷகீலா பாணுவின் தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு ஊர்வலத்தில் வவுனியா அரசாங்க அதிபர் எச்.ஐ.ஹனீபா,...

இலங்கையின் குற்றவாளிகள் பட்டியலில் 608 சிறுவர்கள்!!

ஐ.ஆர்.சி (Island Re-convicted criminals) என்ற இலங்கையின் குற்றவாளி பட்டியலில் 608 சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸாரின் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதில் 13 சிறுமிகளும் அடங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. ஒவ்வொரு வருடத்திலும் இந்த பட்டியலில்...

இலங்கையிலுள்ள கணனிகளை குறிவைக்கும் ரம்பா : வெளியான அதிர்சித் தகவல்!!

  கணனிகளை குறிவைக்கும் ரம்பா இலங்கையில் பயன்பாட்டிலுள்ள கணனிகளை புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரித்துள்ளது. விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக இந்த வைரஸ் பரவி வருவதாக...

யாழில் சிறுமியை கடத்த முற்பட்ட ஒருவர் கைது!!

சிறுமியை கடத்த முற்பட்டவர்  கைது யாழ்ப்பாணம் - நாவந்துறை பகுதியில் சிறுமி ஒருவரை கடத்தும் நோக்குடன் நடமாடிய சந்தேகநபர் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து கட்டிவைத்த நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று...

வவுனியாவில் அதிகரிக்கும் படைப்புழுக்களின் தாக்கம் : களத்தில் இறங்கிய விவசாயக் கல்லூரி மாணவர்கள்!!

அதிகரிக்கும் படைப்புழுக்களின் தாக்கம் வவுனியா மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளில் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த விசேட விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விழிபுணர்வு ஊர்வலம் வவுனியா விவசாய கல்லூரி மாணவர்களால் அதிபர் திருமதி...

திருகோணமலையில் கங்கையில் குதித்த நபரை இரண்டாவது நாளாகவும் தேடும் பொலிஸார்!!

  கங்கையில் குதித்த நபரை தேடும் பொலிஸார் திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை கண்டக் காட்டு பாலத்துக்கு அருகில் நேற்று மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்ய முற்பட்ட வேளையில், அவர்கள் தப்பிச்...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!!

ஆர்ப்பாட்டப் பேரணி வடக்கு கிழக்கில், எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை இன்று (30.01) முன்னெடுத்திருந்தனர். வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில்...

யாழில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி : நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!

  அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி யாழ்ப்பாணத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் உயிரிழப்பில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறையில் நேற்றிரவு அண்ணன் - தம்பி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியுள்ளனது. இதன்போது...

கனடாவை அதிர வைத்த கொலைகாரன் : இலங்கைத் தமிழர்கள் உட்பட பலரை கொன்றதாக ஏற்பு!!

இரண்டு இலங்கையர்கள் உட்பட்ட 8 பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மெக்ஆத்தர் என்ற கனேடிய பொதுமகன், தமது குற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரே கனடாவில் அதிக கொலைகளை செய்தவராக கருதப்படுகிறார் என்று கனேடிய...

59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!!

கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானதும் நீதியுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் இந்தக் கோரிக்கையை...

ரணிலுக்கு அதிர்ச்சி : அரசில் இருந்து வெளியேற தயாராகும் மனோ கணேசன் தலைமையிலான அணி?

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசிலிருந்து தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியேற வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்று நுகேகொடையிலுள்ள...

யாழில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி : சந்தேகநபருக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு!!

யாழ். கொக்குவில் பகுதியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம். அவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவரை...

திருகோணமலையில் பதற்றத்திற்கு காரணமான சடலம் மீட்பு!!

கிண்ணியாவின் பதற்றமான சூழ் நிலைலையையடுத்து தேடப்பட்டு வந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா இடிமன் பகுதியைச் சேர்ந்த 23 வயதான முகம்மது ரபீக் பாரிஸ் ன்பவரின் சடலத்தினை நேற்று மாலை மீட்டுள்ளதாக...

இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் இறகுகள் கட்டப்பட்டன!!

இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க, தேசிய கிரிக்கட் அணியின் தெரிவில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிப்புரை, அசந்த டி மெல் தலைமையிலான தெரிவுக்குழுவுக்கு விளைளாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவினால் அனுப்பப்பட்டுள்ளது. இந்த...