யாழில் அதிகாலை பொலிசார் அதிரடி : வசமாக சிக்கிய 11 பேர்!!

யாழில் ஆவா குழுவை சேர்ந்த 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இன்று அதிகாலை 3 மணியளவில்...

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் விபத்தில் உயிரிழப்பு!!

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லங்கா பட்டினம் பிரதான வீதி வாழைத்தோட்டம் பகுதியில் நேற்றிர வ இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!!

நாடாளுமன்றத்தில் மோதலில் ஈடுப்பட்ட அனைவரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்பு கமராக்களின் காட்சிகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகிய காணொளிகளுக்கமைய...

இரவு பகல் பாராது கைக்குழந்தையுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் பெண்!!

வவுணதீவில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவனை விடுதலை செய்யுமாறு கோரி, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன், கைது செய்யப்பட்டவரின் மனைவி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். குறித்த...

நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சுமந்திரன் எம்.பி!!

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அமைச்சரவையின் பிரதானியாகும். அப்படி என்றால் ஐக்கிய...

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மைத்திரி!!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் நான் முன்னர் சேர்ந்தது என் முழு மனதின் சம்மதம் இன்றியே. அந்த தேர்தல் மேடைகளில் நின்ற போது நான் பட்ட வேதனைகளை என் உள்மனம் மட்டுமே அறியும் என...

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த நியமனம்!!

எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக உறுப்பினர் கொண்ட கட்சியின் உறுப்பினருக்கு...

அடேய் முட்டாளே : நீ நினைப்பதை செய்ய முடியாது : மகிந்தவை தரக்குறைவாக திட்டிய சரத் பொன்சேகா!!

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை , நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வார்த்கைளினால் கடுமையாக தாக்கியுள்ளார். காலி முகத் திடலில் நேற்று இடம்பெற்ற மாபெரும் கூட்டத்தில் அவர்...

வவுனியாவில் விபத்தில் படுகாயமடைந்த பெண் மரணம்!!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த 5ம் திகதி இடம்பெற்ற விபத்தில் 75 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மதவாச்சியில் இருந்து மன்னார்...

கணவனை விடுதலை செய்யக்கோரி நான்கு குழந்தைகளுடன் தாய் உண்ணாவிரதப் போராட்டம்!!

மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் தனது கணவனை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் இன்று முற்பகல் முதல் ஈடுபட்டுவருகின்றார். கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில்...

பித்தளைத் தாலியைக் கட்டி பெண்ணை திருமணம் செய்ய முயன்றவருக்கு ஏற்பட்ட நிலை!!

பித்தளைத் தாலியைக் கட்டி பெண்ணொருவரைத் திருமணம் செய்த நபர் ஒருவர், பதிவுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த போது அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளை உறவினர்களால் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தச் சம்பவம்...

தடை செய்யப்பட்டுள்ள நவீன முறை சிகை அலங்காரம்!!

பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறை சிகை அலங்காரம் எம்மால் தடை செய்யப்படுகிறது என 2019 ஆம் ஆண்டு வடமாகாண அழகர் சங்க சம்மேளனத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளை அறிவித்தல் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, கூட்டுறவு மண்டபத்தில்...

இவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள கூடாது : கடும் தீர்மானத்தில் ஐ.தே.முன்னணி!!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில், விஜயதாச ராஜபக்ச, திலங்க சுமதிபால, தயாசிறி ஜயசேகர, மகிந்த சமரசிங்க ஆகியோரை, ஜனாதிபதி அழுத்தங்களை கொடுத்தாலும் எந்த காரணம் கொண்டும் இணைத்துக்கொள்ளக் கூடாது என ஐக்கிய தேசிய முன்னணியின்...

ஆறு முறை கருச்சிதைவான பெண்ணுக்கு குரங்கால் நடந்த அற்புதம்!!

  பெண்ணுக்கு குரங்கால் நடந்த அற்புதம் ஆறு முறை கருச்சிதைவான ஒரு பெண்ணின் வயிற்றை குரங்கு ஒன்று முத்தமிட்டதால் அவருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்த அற்புத சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது. பிரித்தானியப் பெண்ணான Nina Marston...

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நாளை!!

வவுனியா பூந்தோட்டம் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நாளை(16.12) நடைபெறவுள்ளது. வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் நாளையதினம் (16.12.2018) நாளை காலை 10 மணிக்கு பாடசாலையின்...

கணவர் இறந்த 6 நாளில் மகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

  மகளுடன் தற்கொலை விழுப்புரம் மாவட்டம் அருகே கணவர் இறந்த 6 நாட்களில் சோகம் தாளாமல் குழந்தையுடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கல்லடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்...