கொழும்பு அரசியல் அதிரடி மாற்றம் : தாமரையுடன் இணைந்த சுதந்திரக் கட்சி : தலைவரானார் மஹிந்த!!

  கொழும்பு அரசியல் அதிரடி மாற்றம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒன்றாக இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய முன்னணியின் தலைமைத்துவத்தை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்குவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது....

வவுனியாவில் சமுர்த்தி அலுவலர்களுக்கு செயலமர்வு!!

வன்னிமாவட்டம் மற்றும்கிளிநொச்சியைச் சேர்ந்த சமுர்தி அலுவலர்களிற்கான செயலமர்வும், பயிற்சியும் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. சமுர்த்தி திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் திருமதி.பத்மரஞ்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரச அதிபர்...

வெளிநாடுகளில் இருந்து இங்குள்ள சுமுகமான நிலையை குழப்ப முயற்சி : சிவமோகன் எம்.பி!!

வெளிநாடுகளில் இருந்து இங்குள்ள சுமுகமான நிலையை குழப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே...

வவுனியாவில் யுத்தம் வேண்டாம், தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம் என சுவரொட்டிகள்!!

யுத்தம் வேண்டாம், தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம் எனப் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் வவுனியாவில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் வன்னி மக்கள் என உரிமை கோரப்பட்ட சுவரொட்டிகள் பரவலாக ஓட்டப்பட்டுள்ளன. அச்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவனுக்கு SMS மூலம் பதில் அனுப்பிய ஆசிரியை!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு சட்டவிரோதமாக விடை எழுதிய மாணவன் ஒருவரையும் அதற்கு உதவிய ஆசிரியை ஒருவரையும் பாலங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பாலங்கொட பாடசாலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத்...

கணவரை பழிவாங்க பிஞ்சுக் குழந்தையின் ஆடைகளை களைந்து தாய் கொடுத்த கொடூர தண்டனை!!

  கொடூர தண்டனை ரஷ்யாவில் பிரிந்து சென்ற கணவனை பழிவாங்குவதற்காக தாய் ஒருவர் குழந்தையின் ஆடைகளை களைந்து தண்டனை கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த எலிசாவே க்ளிமோவா என்று 20 வயது...

இளம்பெண் கொலையில் அதிரடி திருப்பம் : உள்ளாடையில் தந்தையின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!!

  இளம்பெண் கொலை 16 வயது இளைஞன் ஒருவனால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பிரித்தானிய இளம்பெண்ணின் உள்ளாடையில் அவளது வளர்ப்புத் தந்தையின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவளது பெற்றோரே அவளைக் கொலை செய்து விட்டு நாடகமாடுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து,...

மனிதர்கள் போரடிக்கிறார்கள், தேவதைகளுடன் உறவு கொள்கிறேன் : இளம்பெண்ணின் அதிர்ச்சித் தகவல்!!

  அதிர்ச்சித் தகவல் மனிதர்களுடன் உறவு கொள்வது போரடிக்கிறது, அதனால்தான் சிறு தேவதைகளை விரும்புகிறேன் என்கிறார் ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண். சிறு தேவதைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு இளம்பெண், தான் ஆண் தேவதைகளுடன்...

சார்ஜ் போட்டுக் கொண்டே ஹெட்போனில் பேசிய சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்!!

  நேர்ந்த பயங்கரம் மலேசியாவில் 16 வயது இளைஞர் சார்ஜ் போட்டுக் கொண்டே ஹெட்போனில் பேசியதால், செல் போன் வெடித்து அவர் பரிதாபமாக இறந்துள்ளார். மலேசியாவின் Rembau பகுதியைச் சேர்ந்தவர் Mohammed Zaharin. 16 வயது சிறுவனான...

நடு இரவில் திடீரென அலறியபடி ஓடிய சிறுவன் : கண்முன்னே அடுத்தடுத்து இறந்த பெற்றோர்!!

  அலறியபடி ஓடிய சிறுவன் மகாராஷ்டிரா மாநிலத்தில் மகனின் கண்முன்னே மனைவியை கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அனில் ஷிண்டே (34) என்பவர் வாகன...

ஆசையாக மனைவியின் சமையலை சாப்பிட்ட கணவனுக்கு நேர்ந்த சோகம்!!

  கணவனுக்கு நேர்ந்த சோகம் தமிழகத்தில் கள்ளக்காதலனுடன் சேர்வதற்காக கணவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன் - கலைமணி (19) தம்பதிக்கு ஒரு...

வட்ஸ் அப்பில் தூக்கில் தொங்கிய காதலன் : விளையாட்டு என நினைத்த காதலி : நடந்த விபரீதம்!!

  தூக்கில் தொங்கிய காதலன் ராமநாதபுரம் மாவட்டத்தில் காதலி பேச மறுத்ததால் மனவேதனை அடைந்த காதலன் வட்சப்பில் தான் தற்கொலை செய்யப்போவதாக பதிவிட்டு உயிரை மாய்த்த சோக சம்பவம் நடந்துள்ளது. புகழேந்தி ராஜா என்பவர் தனியார் பொறியியல்...

உயிருக்கு போராடும் எனது மகனை காப்பாற்ற உதவுங்கள் என கண்ணீர்விட்டு கெஞ்சிய நடிகை!!

  கண்ணீர்விட்டு கெஞ்சிய நடிகை பிரபல மலையாள நடிகை சேதுலட்சுமி தனது மகனது உயிரை காப்பாற்ற உதவுங்கள் என சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஏற்கனவே இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் சேதுலட்சுமிக்கு, சிலர்...

கணவன் வேண்டாம் 17 வயதுச் சிறுவனுடன் சேர்த்து வையுங்கள் : பொலிசாரிடம் அடம் பிடித்த பெண்!!

  அடம் பிடித்த பெண் தமிழகத்தில் 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த பெண் பற்றி பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை கீழ்ப்பாக்கம் லாக்நகரைச் சேர்ந்தவர் சுவேதா(23), இவர் 17...

பலரும் ஆவலாக காத்திருக்கும் தீர்ப்பு : உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்ட தகவல்!!

ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர் நீதிமன்றம் நீடித்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நான்காவது நாளாகவும் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து...

வவுனியாவில் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாதீர்கள் எனக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!!

  கவனயீர்ப்புப் போராட்டம் வவுனியாவில் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாதீர்கள் என தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று(07.12) இடம்பெற்றிருந்தது. வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த மூவினங்களையும் உள்ளடக்கிய சிவில் அமைப்பினால் ஏற்பாடு...